தெரிஞ்சுக்கலாமா?

நீலகிரியின் தனித் தன்மைகளைப் பாதுகாத்து வருகிறோம்!

நீலகிரியின் தனித் தன்மைகளைப் பாதுகாத்து வருகிறோம்!

மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா பெருமிதம்! கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2018 உலகின் சொர்க்கம், மலைவாழ் இடங்களின் இராணி என்றெல்லாம் அழைக்கப்படும் ஊட்டி, தென்னிந்தியாவின் மிக முக்கியமான கோடைச் சுற்றுலாத் தலமாக விளங்குகிறது. கிழக்குத் தொடர்ச்சி மலையும் மேற்குத் தொடர்ச்சி…
More...
மின்னணு வேளாண்மையில் முன்னேறும் தமிழகம்!

மின்னணு வேளாண்மையில் முன்னேறும் தமிழகம்!

வேளாண் துறை இயக்குநர் வெ.தட்சிணாமூர்த்தி தகவல் கட்டுரை வெளியான இதழ்: மே 2018 இது தகவல் தொழில் நுட்பத்தின் பொற்காலம். அதனால், பெரிய உலகம் சிறிய கைக்குள் அடங்கிக் கிடக்கிறது. ஒன்றுக்குள் (Two in One) இரண்டு அடக்கம், ஒன்றுக்குள் (Three…
More...
பறவைக் காய்ச்சலைத் தடுப்பது எப்படி?

பறவைக் காய்ச்சலைத் தடுப்பது எப்படி?

கட்டுரை வெளியான இதழ்: ஜனவரி 2018 கோழிகளைத் தாக்கும் அதிக வீரியமுள்ள எச்-5 என்-1 வகைப் பறவைக் காய்ச்சல் வைரஸ், உலகளவில் பெரிய பொருளாதார இழப்பை ஏற்படுத்துகிறது. பெரும்பாலும் மனிதர்களுக்கு ஏற்படும் பறவைக் காய்ச்சல், நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ, இறந்த அல்லது…
More...
அரக்குப் பூச்சியின் வாழ்க்கை!

அரக்குப் பூச்சியின் வாழ்க்கை!

கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2018 பூச்சிகள் மூலம் நாம் பயனுள்ள பொருள்களைப் பெற்று வருகிறோம். அந்த வகையில் நமக்குக் கிடைப்பது அரக்கு. இது ஆங்கிலத்தில் லேக் (lac) எனப்படுகிறது. இது ஒருவகைப் பிசினாகும். அரக்குப் பூச்சிகளில் இருந்து பெறப்படும் இந்தப்…
More...
வனவாசம் நலவாசம்!

வனவாசம் நலவாசம்!

கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2019 தனது பூர்விக நிலத்தில் ஆழ்துளைக் கிணற்றைத் தோண்டிக் கொண்டிருந்தார் விவசாயி ஒருவர். 600 அடிக்கும் மேல் தோண்டி விட்டார். நீர் கிடைக்கவில்லை. அதனால் நம்பிக்கையை இழந்த அவர், இன்னும் 10 அடி மட்டும் தோண்டலாம்…
More...
இயற்கை விவசாயத்தை முன்னெடுக்கும் நாமக்கல் மாவட்டம்!

இயற்கை விவசாயத்தை முன்னெடுக்கும் நாமக்கல் மாவட்டம்!

கட்டுரை வெளியான இதழ்: ஜனவரி 2018 நலம் தரும் உணவு, நீரை, நிலத்தை, காற்றை என, சுற்றுச் சூழலைப் பாதிக்காத சாகுபடி முறைதான் இயற்கை விவசாயம். நமது ஆதிகாலத்து விவசாயத்தைத் தான் நாம் இயற்கை விவசாயம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம். நாம்…
More...
நாய்க் கடியைத் தவிர்க்க உதவும் நான்கு வழிகள்!

நாய்க் கடியைத் தவிர்க்க உதவும் நான்கு வழிகள்!

கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2019 ஆசியா, ஆப்பிரிக்கா, தென்னமெரிக்கா ஆகிய நாடுகளில் நாய்க்கடியால் இறக்கும் மக்கள் அதிகம். அதிலும் அதிகமாகப் பாதிப்பது 5-15 வயது குழந்தைகள் தான். இரண்டு நொடிகளுக்கு ஒருவர் நாய்க்கடியால் பாதிக்கப்படுகிறார். முப்பது நிமிடங்களுக்கு ஒருவர் வெறிநோயால்…
More...
எஞ்சிய வளமேனும் காக்கும் வகை செய்வோம்!

எஞ்சிய வளமேனும் காக்கும் வகை செய்வோம்!

கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2014 மனித உடலின் பெரும்பகுதி நீராலானது. தாவர உடலிலும் 90% அளவுக்கு நீர் நிறைந்துள்ளது. வளர்ந்த ஜெல்லி மீன் போன்றவற்றின் உடலில் 98% வரையும் நீர்தான். இதன் மூலம், நீரின்றி உயிரில்லை என்பது தெளிவாகும். உயிர்…
More...
மீனவர்களுக்கு உதவும் கிசான் கடன் திட்டம்!

மீனவர்களுக்கு உதவும் கிசான் கடன் திட்டம்!

கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2020 இந்தியளவில் மீனவர்களின் நலனுக்காக மத்திய அரசும், மாநில அளவில் தமிழக அரசும், பல்வேறு நலத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றன. தமிழக அரசின் சார்பில், தமிழக மீனவர்களுக்கு எரிபொருள் மானியம், மீன்பிடி தடைக்கால நிதியுதவி, பேரிடர்…
More...
கொல்லிமலையில் நடந்து வரும் இயற்கை விவசாயம் பற்றி ஆட்சியர்!

கொல்லிமலையில் நடந்து வரும் இயற்கை விவசாயம் பற்றி ஆட்சியர்!

செய்தி வெளியான இதழ்: ஜனவரி 2018 நாமக்கல்லில் இருந்து 55 கி.மீ. தொலைவில் கொல்லிமலை உள்ளது. நாமக்கல், இராசிபுரம், சேந்தமங்கலம், சேலம் ஆகிய இடங்களில் இருந்து கொல்லிமலைக்குச் செல்லப் பேருந்து வசதியுள்ளது. கொல்லிமலையை அடைய, மலைப்பாதையில் 26 கி.மீ. செல்ல வேண்டும்.…
More...
தமிழக அரசுக்கு கிருஷி கர்மான் விருது!

தமிழக அரசுக்கு கிருஷி கர்மான் விருது!

செய்தி வெளியான இதழ்: ஜனவரி 2020 தமிழக அரசின் வேளாண்மைத் துறை, விளைபொருள்களின் உற்பத்தித் திறனைக் கூட்டுவதன் மூலம், இரு மடங்கு உற்பத்தி மும்மடங்கு வருமானம் என்னும் இலக்கில் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. 2011-12 ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட இரண்டாம்…
More...
பட்டாசுகளால் பாதிக்கப்படுகிறதா சுற்றுச்சூழல்?

பட்டாசுகளால் பாதிக்கப்படுகிறதா சுற்றுச்சூழல்?

விநாயகா சோனி பயர் வொர்க்ஸ் குழும அதிபர்கள் கார்வண்ணன், கணேசன் விளக்கம்! மழையில் குளித்த மண்ணும், மரங்களும், செடி கொடிகளும், ஈரம் பொதிந்து கிடக்கும் ஐப்பசி மாதம். இது பனியின் தொடக்கமாகவும் இருப்பதால் குளிருக்குச் சொல்லவே வேண்டாம்; அடைமழையும் இருந்தால் அவ்வளவு…
More...
விவசாயிகளுக்குப் பயனளிக்கும் இ-அடங்கல்!

விவசாயிகளுக்குப் பயனளிக்கும் இ-அடங்கல்!

தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, 26.10.2018 அன்று தலைமைச் செயலகத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில், விவசாயிகளின் நலனுக்கான இ அடங்கல் திட்டத்தைத் தொடக்கி வைத்தார். இதைத் தொடர்ந்து, 4.3.2019 அன்று, வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், வருவாய் நிர்வாக…
More...
விவசாயிகளுக்கு வரப்பிரசாதமான திட்டம்!

விவசாயிகளுக்கு வரப்பிரசாதமான திட்டம்!

கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2019 கடந்த 24.02.2019 அன்று 5 ஏக்கர் வரை நிலம் வைத்துள்ள சிறு குறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6,000 ரூபாய் நிதியுதவி அளிக்கும் கிசான் சம்மான் நிதித் திட்டத்தை, பிரதமர் நரேந்திர மோடி உத்தரப் பிரதேச…
More...
வளர்ச்சிக்கு வழிவகுக்கும் ஒருங்கிணைந்த பண்ணையம்!

வளர்ச்சிக்கு வழிவகுக்கும் ஒருங்கிணைந்த பண்ணையம்!

கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2019 தமிழக விவசாயிகளின் வருமானத்தை உறுதி செய்யும் நோக்கில் தமிழ்நாடு அரசு வேளாண்மைத் துறை, ஒருங்கிணைந்த பண்ணைய முறையைச் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தில் பங்கேற்கும் விவசாயிகளுக்கு பல்வேறு வகையான உதவிகள் வழங்கப்படுகின்றன. இதுகுறித்து நம்மிடம் விளக்கினார்…
More...
உலகம் போற்றும் ஆவின் பொருள்கள்!

உலகம் போற்றும் ஆவின் பொருள்கள்!

கத்தார் மக்களிடம் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பெருமிதம்! மக்களின் அவசிய உணவுப் பொருள்களில் மிக மிக முக்கியமானதாக இருக்கும் பாலை, அரசே மக்களுக்குக் குறைந்த விலையில் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதற்காக, தமிழக அரசால் உருவாக்கப்பட்டது தான் ஆவின். இந்நிறுவனம் முழுக்க…
More...
பயிர்க் காப்பீட்டின் அவசியம் குறித்து வேளாண் இயக்குநர்!

பயிர்க் காப்பீட்டின் அவசியம் குறித்து வேளாண் இயக்குநர்!

தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் பிரதம மந்திரி பயிர்க் காப்பீட்டுத் திட்டம் குறித்து வேளாண்மைத் துறை இயக்குநர் வ.தட்சிணாமூர்த்தியிடம் பேசினோம். அப்போது அவர், “பிரதம மந்திரியின் பயிர்க் காப்பீட்டுத் திட்டம் 2016 முதல், சென்னையைத் தவிர தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில்,…
More...
கஜா புயலில் பாதித்த விவசாயிகளுக்கு நிதியுதவி!

கஜா புயலில் பாதித்த விவசாயிகளுக்கு நிதியுதவி!

வேளாண்மைத் துறை இயக்குநர் வ.தட்சிணாமூர்த்தி தகவல் கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, தமிழக அரசு இதுவரை எடுத்துள்ள நடவடிக்கைகள் மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து, வேளாண்மைத்துறை இயக்குநர் வ.தட்சிணாமூர்த்தியிடம் பேசினோம். அப்போது அவர் நம்மிடம், “தமிழ்நாட்டில் கஜா புயல் 16.11.2018 அன்று…
More...