விஐபி விவசாயம்

சுற்றம் சூழ வாழும் விவசாயக் குடும்பம்!

சுற்றம் சூழ வாழும் விவசாயக் குடும்பம்!

செய்தி வெளியான இதழ்: 2018 ஆகஸ்ட். கொங்கு என்றாலே, கோடை வெய்யிலுக்கு நுங்கைச் சாப்பிட்டதைப் போன்ற இதமான உணர்வு வரும். உறவுக்கும் நட்புக்கும் கை கொடுக்கும் மக்கள் வாழும் பகுதி; உழவையும் தொழிலையும் போற்றும் உழைப்பாளர்கள் வாழும் பகுதி. தமிழகத்தின் மேற்குப்…
Read More...
அரசியலும் விவசாயமும் கலந்த வாழ்க்கை!

அரசியலும் விவசாயமும் கலந்த வாழ்க்கை!

அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன்! அரசியல்வாதிகளுக்கே உரிய பகட்டு எதுவும் கிடையாது. அதிர்ந்து பேச மாட்டார். எப்போதும் சிரித்த முகம். யாரையும் மரியாதைக் குறைவாக நடத்தியதும் இல்லை; பேசியதும் இல்லை. அமைச்சர் அளவுக்குப் பொறுப்புகளில் இருந்தாலும், எவ்வித ஊழல் குற்றச்சாட்டுக்கும் ஆளானதில்லை. பெரியளவில்…
Read More...
நல்ல நீர் கிடைக்க என்ன செய்ய வேண்டும்?

நல்ல நீர் கிடைக்க என்ன செய்ய வேண்டும்?

ஆலோசனை தருகிறார் முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2019 கண்ணும் கருத்துமாக இருந்து கடமைகளைச் செய்தால், சீரான வளர்ச்சி, சிறப்பான மக்கள் செல்வாக்கு மற்றும் ஆட்சியிலும் கட்சியிலும் மதிப்புமிகு பதவிகளை அடையலாம் என்பதற்குச் சான்றாக விளங்குபவர்…
Read More...
நிலம் வாங்கி விவசாயம் செய்ய ஆசை!

நிலம் வாங்கி விவசாயம் செய்ய ஆசை!

ஏக்கத்தை வெளிப்படுத்துகிறார் திருமாவளவன்! கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2019 யாரும் வேண்டும் நீரும் நீ; யாவர்க்கும் வேண்டும் நிலமும் நீ; நீரும் நிலமும் தாங்கும் உயிர்கள், நிலைகொள வேண்டும் காற்றும் நீ; சீரும் பேறும் கொண்டே வையம், சிறக்க வேண்டும்…
Read More...
அரசின் திட்டங்களை விவசாயிகள் பயன்படுத்த வேண்டும்!

அரசின் திட்டங்களை விவசாயிகள் பயன்படுத்த வேண்டும்!

முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் வேண்டுகோள் கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2019 பளிச்செனத் தெரியும் கொங்கு மண்டல அரசியல்வாதிகளில் ஒருவர் எம்.எஸ்.எம்.ஆனந்தன். அ.தி.மு.க.வில் தன்னை இணைத்துக் கொண்ட இவர், கட்சியின் வளர்ச்சிக்காகக் கடுமையாக உழைத்து, படிப்படியாக முன்னேறி, தமிழகத்தின் இந்து சமய…
Read More...
மரங்களை வளர்ப்பதில் கவனம் செலுத்தி வருகிறோம்!

மரங்களை வளர்ப்பதில் கவனம் செலுத்தி வருகிறோம்!

அனுபவத்தைப் பேசும் தங்கம் தென்னரசு! கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2019 கட்சியைச் சேர்ந்தவர் என்னும் நிலையைக் கடந்து, தி.மு.க. தலைவராக விளங்கிய தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் இதயத்தில் இடம் பிடித்தவர் முன்னாள் அமைச்சர் வி.தங்கப்பாண்டியன். அறப்பணியான ஆசிரியர் பணியிலிருந்து,…
Read More...
இளைஞர்களும் விவசாயத்திற்கு வர வேண்டும்!

இளைஞர்களும் விவசாயத்திற்கு வர வேண்டும்!

அனுபவத்தைப் பகிரும் கே.என்.நேரு! கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2018 தமிழகம் எத்தனையோ அரசியல் தலைவர்களைக் கண்டிருக்கிறது. அரசியலில் வெற்றி பெற்றபின், ‘உங்களின் பூர்வீகத் தொழில் என்ன?’ என்று கேட்டால், “விவசாயம். நான் விவசாயக் குடும்பத்தில் இருந்து வந்தவன்…’’ என்று பெருமிதத்தோடு…
Read More...
இலாபகரமான விவசாயத்துக்கு நானே சாட்சி!

இலாபகரமான விவசாயத்துக்கு நானே சாட்சி!

ஆதாரத்தைக் காட்டி அனுபவத்தைப் பேசும் ஐ.பெரியசாமி! கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2018 ஒரு காலத்தில் நெல்லும் கரும்பும், வாழையும் தென்னையும் என, நீர்ச் செழிப்புள்ள பயிர்கள் விளைந்த பூமி. பூக்கள், புகையிலை, காய்கறிகள் மற்றும் புஞ்சைத் தானியங்களுக்கும் பஞ்சமில்லா பூமி.…
Read More...
நீதியரசருக்குப் பிடித்த சிறைக்காடு!

நீதியரசருக்குப் பிடித்த சிறைக்காடு!

“வாசிமலையான் பூமி வறட்சியாகிப் போச்சே!” எழுமலை. மதுரை மாவட்டம், பேரையூர் வட்டத்தில் அமைந்துள்ள பேரூர். கிணற்றுப் பாசனம் நிறைந்த பகுதி. முப்பதாண்டுகளுக்கு முன்பு வரை, நெல், கரும்பு, கடலை, கம்பு, சோளம், பருத்தி, பயறு, மிளகாய் என, அனைத்துப் பயிர்களையும் பஞ்சமில்லாமல்…
Read More...
இயற்கை விவசாயத்திற்கு மாற வேண்டியது காலத்தின் கட்டாயம்!

இயற்கை விவசாயத்திற்கு மாற வேண்டியது காலத்தின் கட்டாயம்!

அனுபவத்தைச் சொல்கிறார் கே.வி.தங்கபாலு! ஐம்பது ஆண்டுகளைக் கடந்த கட்சி என்று கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், 134 ஆண்டு காங்கிரஸ் கட்சியில், ஐம்பது ஆண்டுகளாக இருந்து தன்னுடைய அரசியல் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருப்பவர் என்னும் பெருமைக்குச் சொந்தக்காரர், தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்…
Read More...
தோட்டமே எனக்கான தியான மண்டபம்!

தோட்டமே எனக்கான தியான மண்டபம்!

விவசாய வாழ்க்கையை விளக்கும் செங்கோட்டையன்! கட்டுரை வெளியான இதழ்: நவம்பர் 2018 உச்சத்தை எட்டித் தொடும் உழைப்பு, மாசு மருவற்ற உண்மை, வாக்களித்த மக்களிடம், வாய்ப்பளித்த தலைமையிடம் நன்றி மறவாமை, காலம் கருதியிருப்பர் கலங்காது ஞாலம் கருதுபவர் என்னும் தமிழ்மறைக்கு ஒப்ப,…
Read More...
விவசாயத்துடன் இணைந்த அரசியல் வாழ்க்கை!

விவசாயத்துடன் இணைந்த அரசியல் வாழ்க்கை!

விவரிக்கிறார் வி.செந்தில் பாலாஜி கட்டுரை வெளியான இதழ்: மே 2019 இராமேஸ்வரப்பட்டி; அரசு நிர்வாக ஆவணங்களைத் தவிர பிறவற்றில் பதியப்படாத பெயர்; அந்த ஊர் மக்களைத் தவிர மற்றவர்களால் பெரியளவில் பேசப்படாத பெயர்; ஆனால், இன்றைக்கு அதிகளவில் ஊடகங்களில் அடையாளமாகி வரும்…
Read More...
எந்த உசரத்துக்குப் போனாலும் இந்த எளிமை வேணும்!

எந்த உசரத்துக்குப் போனாலும் இந்த எளிமை வேணும்!

இயற்கைத் தாயின் இனிய மைந்தர் பெருமாள்! இவ்வுலகம் இனியது; இதிலுள்ள வான் இனிமையுடைத்து; காற்றும் இனிது. தீ இனிது; நீர் இனிது; நிலம் இனிது. ஞாயிறு நன்று; திங்களும் நன்று; வானத்துச் சுடர்களெல்லாம் மிக இனியன. மழை இனிது; மின்னல் இனிது;…
Read More...
எச்.ராஜாவின் இந்த முகம் எத்தனை பேருக்குத் தெரியும்?

எச்.ராஜாவின் இந்த முகம் எத்தனை பேருக்குத் தெரியும்?

கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2020 வித்தியாசமான அரசியல்வாதியாக, தமிழக அரசியலில் தன்னை அடையாளப்படுத்தி இருப்பவர். மனதில் படுவதை ஒளிவு மறைவின்றிப் பொது வெளியில் எடுத்துப் போடுபவர். விளைவுகள் குறித்து ஒருநாளும் கவலைப்படாதவர். எதைச் சொன்னாலும், அதில் செறிவான கருத்துகளும், அவருடைய…
Read More...
மன அமைதியைத் தருகிறது விவசாயம்!

மன அமைதியைத் தருகிறது விவசாயம்!

உணர்ந்து சொல்கிறார் முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன்! கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2018 தமிழகத்தின் முன்னாள் அமைச்சர்; தேசிய வாழை ஆராய்ச்சி நிலையம் திருச்சியில் அமைவதற்குக் காரணமாக இருந்தவர்; தன்னை ஒரு விவசாயி என்று சொல்லிக் கொள்வதில் பெருமிதம் கொள்பவர்; மனதில்…
Read More...
என் மனைவிக்கும் விவசாயம் தான் உயிர்!

என் மனைவிக்கும் விவசாயம் தான் உயிர்!

வேளாண் வாழ்க்கையை விவரிக்கும் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்! கட்டுரை வெளியான இதழ்: டிசம்பர் 2018 கோணிச் சாக்கு தான் குடை; அடைமழையிலும் அயராத வேலை; பச்சைச் செடிகள், மாட்டுச் சாணம் தான் நிலத்துக்கு உரம்; பள்ளிப் பாடங்களில் தவிர, வெளியே…
Read More...
சக்தி மிகுந்த சாமிக்காளை!

சக்தி மிகுந்த சாமிக்காளை!

மாநிலக் கூட்டுறவு வங்கித் தலைவர் இளங்கோவன் நெகிழ்ச்சி கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2018 செய்யும் தொழிலே தெய்வம்; அதில் திறமை தான் நமது செல்வம், வெறுங்கை என்பது மூடத்தனம்; விரல்கள் பத்தும் மூலதனம் ஆகிய பொன்மொழிகளைக் கருத்தில் கொண்டு, திட்டமிட்டுக்…
Read More...