பயறு வகைகள்

துவரை இரகங்களும் சாகுபடி முறைகளும்!

துவரை இரகங்களும் சாகுபடி முறைகளும்!

துவரை, புரதச்சத்தைக் கொடுக்கக்கூடிய முக்கியப் பயறுவகைப் பயிராகும் உலகளவில் 5.62 மில்லியன் எக்டர் பரப்பில் பயிரிடப்படும் துவரை சாகுபடி மூலம், 4.23 மில்லியன் டன் துவரம் பருப்பு உற்பத்தி செய்யப்படுகிறது (FAO 2019). இந்தியா 3.75 மில்லியன் டன், மியான்மர் 0.676…
Read More...
பயறு வகை சாகுபடி!

பயறு வகை சாகுபடி!

பயறு வகைகளில் குறைவான மகசூலே கிடைத்து வருகிறது. இதற்குப் பல காரணங்கள் உள்ளன. அவற்றுள், பயறு வகைகளைப் பெருமளவில் மானாவாரிப் பயிராக விதைப்பதும், வளங்குன்றிய நிலங்களில் பயிரிடுவதும், தரமான விதைகளை விதைக்காமல் விடுவதும், பூக்கும் போது பூ மற்றும் இளங் காய்கள்…
Read More...
பயறு வகைகளில்  உற்பத்தியைப் பெருக்குதல்!

பயறு வகைகளில் உற்பத்தியைப் பெருக்குதல்!

செய்தி வெளியான இதழ்: 2020 நவம்பர். பயறு வகைகளில் புரதச்சத்து மிகுந்துள்ளது. இந்தப் புரதம் நம் உடல் வளர்ச்சிக்கு, அறிவாற்றலுக்கு மிகவும் அவசியம். தானிய வகைகளில் உள்ள புரதத்தை விட, பயறு வகைகளில் 2-3 மடங்கு மிகுதியாக உள்ளது. மேலும், பயறு…
Read More...
துவரையைத் தாக்கும் நோய்கள்!

துவரையைத் தாக்கும் நோய்கள்!

பயறு வகைகளில் தான் தாவரப் புரதம் நிறைந்து உள்ளது. எனவே தான், இது சைவ உணவாளர்கள் மற்றும் ஏழை மக்களின் மாமிசம் எனப்படுகிறது. மேலும், காற்றிலுள்ள தழைச்சத்தைக் கிரகித்து வேர் முடிச்சுகளில் நிலை நிறுத்தி, மண்வளத்தைக் காப்பதில், பயறுவகைப் பயிர்கள் முக்கியப்…
Read More...
பயறுவகைப் பயிர்களைத் தாக்கும் பூச்சிகள்!

பயறுவகைப் பயிர்களைத் தாக்கும் பூச்சிகள்!

விவசாயத்தில் மகசூல் இழப்பை ஏற்படுத்துவதில் பல்வேறு பூச்சிகள், புழுக்கள் முக்கியக் காரணமாக இருக்கின்றன. எனவே, இவற்றைக் கட்டுப்படுத்த வேண்டியது மிகமிக அவசியமாக உள்ளது. இவ்வகையில், பயறுவகைப் பயிர்களைத் தாக்கும் பூச்சிகள் மற்றும் அவற்றைக் கட்டுப்படுத்தும் முறைகளைப் பற்றிப் பார்ப்போம். பச்சைக் காய்த்…
Read More...
பயறுவகைப் பயிர்களுக்கு ஏற்ற நுண்ணுயிர் உரங்கள்!

பயறுவகைப் பயிர்களுக்கு ஏற்ற நுண்ணுயிர் உரங்கள்!

குறைந்த செலவில் மகசூலைப் பெருக்குவதில் நுண்ணுயிர் உரங்களுக்கு முக்கியப் பங்குண்டு. இந்த உரங்களை, தானியப் பயிர்களுக்கு இட வேண்டியது, பயறுவகைப் பயிர்களுக்கு இட வேண்டியது என வகைப்படுத்தி உள்ளனர். இங்கே, பயறுவகைப் பயிர்களுக்கு ஏற்ற நுண்ணுயிர் உரங்களைப் பற்றிப் பார்க்கலாம். தழைச்சத்து…
Read More...
ஆடிப் பட்ட விதைப்புக்கு ஏற்ற கோ.8 துவரை!

ஆடிப் பட்ட விதைப்புக்கு ஏற்ற கோ.8 துவரை!

துவரை, தென்னிந்தியாவில் பயிரிடப்படும் முக்கியப் பயறு வகையாகும். தானிய வகைகளில் இருப்பதை விட, பயறு வகைகளில் மூன்று மடங்கு புரதம் கூடுதலாக உள்ளது. பயறு வகைகளில் ஒன்றான துவரை, தமிழ்நாட்டில் 42 ஆயிரம் எக்டரில் விளைகிறது. இதன் மூலம் 44 ஆயிரம்…
Read More...
பயறு வகைகளில் புதிய இரகங்களும் அவற்றின் சிறப்புகளும்!

பயறு வகைகளில் புதிய இரகங்களும் அவற்றின் சிறப்புகளும்!

மக்களுக்குத் தேவையான புரதம், பயறு வகைகளில் இருந்தே பெருமளவில் கிடைக்கிறது. ஆனால், நமது நாட்டில் பயறு வகைகள் உற்பத்தி, மக்களின் தேவையை ஈடு செய்யும் அளவில் இல்லை. எனவே, தேவையான பயறு வகைகள் இறக்குமதி செய்யப்பட்டு வந்தன. ஆனால், கடந்த ஐந்து…
Read More...
பயறு வகைகள் சாகுபடியில் மண்ணாய்வும் உர மேலாண்மையும்!

பயறு வகைகள் சாகுபடியில் மண்ணாய்வும் உர மேலாண்மையும்!

இந்தியாவின் மக்கள் தொகை 142 கோடியைக் கடந்து போய்க் கொண்டு உள்ளது. ஆனால், சாகுபடிப் பரப்புக் குறைந்து வருகிறது. மேலும், தற்போது இரசாயன உரங்கள், பூச்சிக் கொல்லி மருந்துகள் மற்றும் களைக் கொல்லிகளைத் தேவைக்கு மேல் இடுவதால், மண்வளமும் கெட்டு சுற்றுச்சூழலும்…
Read More...
தட்டைப்பயறு சாகுபடி!

தட்டைப்பயறு சாகுபடி!

தட்டைப் பயறானது காராமணி எனவும் அழைக்கப்படும். சேலம், திண்டுக்கல், கோவை, தர்மபுரி, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் இந்தச் சாகுபடி அதிகம். எக்டருக்குச் சராசரியாக, மானாவாரியில் 1,000 கிலோவும், இறவையில் 1,600 கிலோவும் விளைகிறது. இதைப் பயறாகவும், பச்சைக் காயாகவும் பயன்படுத்தலாம். காய்கள்…
Read More...
கொள்ளு சாகுபடி!

கொள்ளு சாகுபடி!

கொள்ளு வறட்சியைத் தாங்கி வளரும் குளிர்காலப் பயிராகும். இது, சிறந்த மருத்துவப் பயிரும் கூட. தமிழ்நாட்டில் ஒரு இலட்சம் எக்டரில் கொள்ளு விளைகிறது. தருமபுரி, சேலம், ஈரோடு, கோவை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் பரவலாகப் பயிரிடப்படுகிறது. நீலகிரி, கன்னியாகுமரி தவிர, பிற…
Read More...
பயறுவகைப் பயிர்களைத் தாக்கும் நச்சுயிரி நோய்கள்!

பயறுவகைப் பயிர்களைத் தாக்கும் நச்சுயிரி நோய்கள்!

பயறுவகைப் பயிர்கள், தமிழ்நாட்டில் ஆண்டு முழுவதும் வெவ்வேறு பருவங்களில், வெவ்வேறு பகுதிகளில் பயிரிடப் படுகின்றன. ஆனால், உற்பத்தியைப் பொறுத்த வரையில், நாம் பின்தங்கியே இருக்கிறோம். இந்த உற்பத்திக் குறைவுக்குப் பல காரணங்கள் இருந்தாலும், அவற்றில், பூச்சி மற்றும் நோய்களின் தாக்குதலால் ஏற்படும்…
Read More...
சோயா மொச்சை சாகுபடி!

சோயா மொச்சை சாகுபடி!

ஏழைகளின் பசு என அழைக்கப்படும் சோயா மொச்சை, தமிழ்நாட்டில் சுமார் 300 ஏக்கர் பரப்பில் சாகுபடி செய்யப்படுகிறது. இது, பயறு வகையைச் சார்ந்த எண்ணெய் வித்துப் பணப் பயிராகும். சோயா மொச்சையைப் பயிரிட்ட வயலில் நெல்லைப் பயிரிட்டால், மகசூல் 25 சதம்…
Read More...
சோயா மொச்சை சாகுபடி முறைகள்!

சோயா மொச்சை சாகுபடி முறைகள்!

ஏழைகளின் பசு என அழைக்கப்படும் சோயா மொச்சை, தமிழ்நாட்டில் சுமார் 300 ஏக்கர் பரப்பில் சாகுபடி செய்யப்படுகிறது. இது, பயறு வகையைச் சார்ந்த எண்ணெய் வித்துப் பணப் பயிராகும். சோயா மொச்சையைப் பயிரிட்ட வயலில் நெல்லைப் பயிடுட்டால், மகசூல் 25 சதம்…
Read More...
ஆடி, ஆவணிப் பட்டத்தில் துவரை சாகுபடி!

ஆடி, ஆவணிப் பட்டத்தில் துவரை சாகுபடி!

துவரையின் தாயகம் இந்தியாவாகும். இங்கே சுமார் 3,500 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பயிரிடப்பட்டு வருகிறது. கி.மு. 2000 ஆண்டில் கிழக்கு ஆப்பிரிக்காவில் பயிரிடப்பட்டு, பின்னர் அங்கிருந்து அமெரிக்காவுக்குப் பரவியது. தற்போது உலகம் முழுவதும் பரவலாகப் பயிரிடப்படுகிறது. உலகளவில் இதை 23.63 மில்லியன் எக்டர்…
Read More...