நெல் சாகுபடி

சம்பா பருவத்துக்கு ஏற்ற நெல் இரகங்கள்!

சம்பா பருவத்துக்கு ஏற்ற நெல் இரகங்கள்!

தமிழ்நாட்டில் சம்பா பருவம் என்பது ஆடிப் பட்டமாகும். அதாவது, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் பயிரிடப்படும் நெல், ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் அறுவடைக்கு வரும். இந்தக் காலத்தில் தொடர்ந்து மழை பெய்வதால், நீண்டகால நெல் இரகங்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. பெரும்பாலும், 150-160 நாட்கள்…
Read More...
நெற்பயிருக்கு ஏற்ற அசோலா!

நெற்பயிருக்கு ஏற்ற அசோலா!

செய்தி வெளியான இதழ்: 2017 ஆகஸ்ட். குறிப்பிடத் தகுந்த அளவுக்குத் தழைச்சத்தை நிலை நிறுத்தி, வளரும் பயிர்களுக்கு அளிக்கும் அசோலா, சயனோ பாக்டீரிய வகையைச் சார்ந்தது. இது, நீரில் தனியே மிதந்து வாழும் பெரணி வகைத் தாவரமாகும். இந்த அசோலா, தாவரத்தினுள்…
Read More...
நெற்பயிரைத் தாக்கும் குருத்துப் பூச்சி!

நெற்பயிரைத் தாக்கும் குருத்துப் பூச்சி!

செய்தி வெளியான இதழ்: 2017 ஜூன். இந்தியாவில் 65 சதவிகித மக்கள் அரிசியை முக்கிய உணவாகக் கொள்கின்றனர். இத்தகைய முக்கியமான நெற்பயிரில் உயிருள்ள மற்றும் உயிரற்ற காரணிகள் மூலம் கடுமையான மகசூல் இழப்பு, அதாவது, 30-40 சதவிகித இழப்பு ஏற்படுகிறது. நெற்பயிரைப்…
Read More...
நெற்பயிரைத் தாக்கும் புகையான்!

நெற்பயிரைத் தாக்கும் புகையான்!

செய்தி வெளியான இதழ்: 2017 ஜனவரி. நெற்பயிரைத் தாக்கிச் சேதத்தை உண்டாக்குவதில் இலைச்சுருட்டுப் புழு, குருத்துப்பூச்சி, புகையான், ஆனைக்கொம்பன், பச்சைத் தத்துப்பூச்சி உள்ளிட்டவை முக்கியப் பங்கை வகிக்கின்றன. இவற்றில் புகையான், நெற்பயிரை அதிகளவில் தாக்குவதால், 10 முதல் 70 சதம் வரையில்…
Read More...
நெற்பயிரைத் தாக்கும் படைப் புழுக்கள்!

நெற்பயிரைத் தாக்கும் படைப் புழுக்கள்!

செய்தி வெளியான இதழ்: 2018 நவம்பர். தமிழகத்தில் நெல் சாகுபடி, இறவை, மானாவாரி, பகுதி மானாவாரியாக நடைபெற்று வருகிறது. இதில், பூச்சி, நோய்களால் மகசூல் இழப்பு ஏற்படுகிறது. நெற்பயிர், நாற்று அல்லது இளம் பருவமாக இருக்கும் போது, தொடர்ந்து சில நாட்கள்…
Read More...
சம்பா மற்றும் தாளடிப் பருவ நெல் வகைகள்!

சம்பா மற்றும் தாளடிப் பருவ நெல் வகைகள்!

செய்தி வெளியான இதழ்: 2018 செப்டம்பர். உலகளவில் முக்கிய உணவுப் பயிராக விளங்கும் நெற்பயிர், தமிழ்நாட்டில் 18-20 இலட்சம் எக்டரில் பயிரிடப்படுகிறது. குறுவையில் 15.7 சதம், சம்பா பருவத்தில் 74.7 சதம், நவரையில் 9.6 சதவீதம் சாகுபடி செய்யப்படுகிறது. தஞ்சாவூர், திருவாரூர்,…
Read More...
புழுதியில் நேரடி நெல் விதைப்பு!

புழுதியில் நேரடி நெல் விதைப்பு!

செய்தி வெளியான இதழ்: 2018 பிப்ரவரி. உலகளவில் 157 மில்லியன் எக்டரில் நெல் பயிராகிறது. இந்தியாவில் 43.95 மில்லியன் எக்டரில் பயிராகிறது. தமிழ்நாட்டில் சுமார் 1.79 மில்லியன் எக்டரில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. புழுதியில் விதைத்த சேற்று நெல் இந்த முறையை,…
Read More...
பகுதி மானாவாரி நெல் சாகுபடி!

பகுதி மானாவாரி நெல் சாகுபடி!

செய்தி வெளியான இதழ்: 2019 அக்டோபர். இராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் பெரும்பாலும் மானாவாரியில் தான் நெல் சாகுபடி நடக்கிறது. வடகிழக்குப் பருவமழைக் காலமான செப்படம்பர் அக்டோபரில் முன்பருவ விதைப்பாகச் செய்யப்படுகிறது. ஏக்கருக்கு 30 கிலோ விதையைக் கை விதைப்பாக விதைத்து, கொக்கிக்…
Read More...
சம்பா சாகுபடிக்கு ஏற்ற டி.கே.எம்.13 நெல்!

சம்பா சாகுபடிக்கு ஏற்ற டி.கே.எம்.13 நெல்!

செய்தி வெளியான இதழ்: 2019 அக்டோபர். தமிழ்நாட்டில் சுமார் 2.04 மில்லியன் எக்டர் பரப்பில், மூன்று பட்டங்களில் நெல் பயிரிடப்படுகிறது. முதல் பட்டமான குறுவையில் சில மாவட்டங்களிலும், அடுத்து, காரில் சில மாவட்டங்களிலும், அடுத்து, சொர்ணவாரியில் சில மாவட்டங்களிலும் சாகுபடி செய்யப்படுகிறது.…
Read More...
நெற்பயிரைத் தாக்கும் செம்புள்ளி நோய்!

நெற்பயிரைத் தாக்கும் செம்புள்ளி நோய்!

நெல் விளையும் எல்லா நாடுகளிலும் இந்நோய் அதிகமாக உள்ளது. வெப்பக் காலத்தில் தீவிரமாகப் பரவும் இந்நோய், 1919 ஆம் ஆண்டு இந்தியாவில் தோன்றியது. இதன் கடும் தாக்கத்தால் தான் 1942 ஆம் ஆண்டில் வங்கத்தில் பஞ்சம் ஏற்பட்டது. இந்நோயைப் பற்றி விரிவாகப்…
Read More...
வெள்ளத்தில் சிக்கிய நெற்பயிரைப் பாதுகாத்தல்!

வெள்ளத்தில் சிக்கிய நெற்பயிரைப் பாதுகாத்தல்!

செய்தி வெளியான இதழ்: 2020 டிசம்பர். மழை வெள்ளத்தால் பாதிக்கப்படும் நெற்பயிரை, தகுந்த உத்திகளைக் கையாள்வதன் மூலம் காப்பாற்ற முடியும். இளம் பயிர் மழைநீரில் மூழ்கிப் பாதிக்கப்பட்டு இருந்தால், அதே இரக நாற்றுகளை நடவு செய்து, பயிர் எண்ணிக்கையைப் பராமரிக்க வேண்டும்.…
Read More...
மழைக் காலத்தில் நெற்பயிரைத் தாக்கும் பூச்சிகள்!

மழைக் காலத்தில் நெற்பயிரைத் தாக்கும் பூச்சிகள்!

மழைக் காலத்தில் நெற்பயிரைத் தாக்கும் தண்டுத் துளைப்பான், இலைச் சுருட்டுப்புழு, கூண்டுப்புழு, புகையான் போன்ற பூச்சிகளால் கடுமையான மகசூல் இழப்பு உண்டாகும். இதைத் தவிர்க்க, அவற்றின் தாக்குதல் அறிகுறிகள் தெரிந்ததும் தடுப்பு வேலைகளைச் செய்ய வேண்டும். தண்டுத் துளைப்பான் அறிகுறிகள்: இலை…
Read More...
தங்க அரிசி உற்பத்தி!

தங்க அரிசி உற்பத்தி!

செய்தி வெளியான இதழ்: 2020 நவம்பர். தங்க அரிசி என்பது, வைட்டமின் ஏ சத்துள்ளது. மரபணு மாற்ற முறையில் உருவாக்கப்பட்டது. இந்த அரிசி தங்க நிறத்தில் அல்லது மஞ்சள் நிறத்தில் இருப்பதால், தங்க அரிசி எனப்படுகிறது. வெண்ணிற அரிசியில், வைட்டமின் ஏ…
Read More...
தமிழகத்தில் விளையும் பாரம்பரிய நெல் இரகங்கள்!

தமிழகத்தில் விளையும் பாரம்பரிய நெல் இரகங்கள்!

கட்டுரை வெளியான இதழ்: நவம்பர் 2020 இந்தியாவில் நெடுங்காலமாக நெல் சாகுபடி நடந்து வருகிறது. இலட்சத்துக்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் இரகங்கள் பயிரிடப்பட்டதாகக் குறிப்புகள் கூறுகின்றன. இந்த நெல் இரகங்கள், அந்தந்தப் பகுதிக்கேற்ற தட்பவெப்ப நிலையைத் தாங்கி வளரும் தன்மையில் இருந்தன.…
Read More...
நேரடி நெல் விதைப்பு!

நேரடி நெல் விதைப்பு!

நம் நாட்டில் நாற்று விட்டு நடும் முறையில் தான் நெல் சாகுபடி நடந்து வருகிறது. ஆனால், நீர் மற்றும் வேலையாட்கள் பற்றாக்குறை மற்றும் அதிகக் கூலியால், சரியான பருவத்தில் நெல்லைப் பயிரிட முடிவதில்லை. எனவே, மாற்று முறைகளைக் கையாள வேண்டிய நிலையில்…
Read More...
நெற்பயிரில் சத்து நிர்வாகம்!

நெற்பயிரில் சத்து நிர்வாகம்!

நெற்பயிருக்குத் தேவையான சத்துகள் பெரும்பாலும் இரசாயன உரங்கள் மூலம் இடப்படுகின்றன. இவற்றைத் தொடர்ந்து இட்டால் மண்ணிலுள்ள நன்மை தரும் நுண்ணுயிர்கள் வெகுவாகப் பாதிக்கப்படும்; சுற்றுச்சூழல் மாசடையும்; நமது உடல் நலமும் கெடும். மேலும், மத்திய அரசு மானியத்தைக் குறைத்ததால், உர விலையும்…
Read More...