பயிர்ப் பாதுகாப்பு

தொற்றுத் தடைக்காப்பானின் அவசியம்!

தொற்றுத் தடைக்காப்பானின் அவசியம்!

செய்தி வெளியான இதழ்: 2017 மே. தொற்றுத் தடைக்காப்பு (Quarantine) என்பது, பயிர்ப் பாதுகாப்பில் முக்கியப் பங்கு வகிக்கிறது. பூச்சிகளும் நோய்களும் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு, காற்றின் மூலமோ, தாவர விதைகள் மற்றும் செடிகள் மூலமோ பரவக்கூடும். தொற்றுத்…
Read More...
வெங்காயப் பயிரில் பூச்சி நிர்வாகம்!

வெங்காயப் பயிரில் பூச்சி நிர்வாகம்!

செய்தி வெளியான இதழ்: ஏப்ரல் 2017. தமிழ்நாட்டில் சுமார் 75 ஆயிரம் ஏக்கரில் வெங்காயம் சாகுபடி செய்யப்படுகிறது. பெரம்பலூர், திண்டுக்கல், நாமக்கல், கோவை ஆகிய மாவட்டங்களில் அதிகளவில் சாகுபடி செய்யப்படும் வெங்காயம், உழவர்களுக்கு இலாபம் தரும் பயிராக உள்ளது. மற்ற பயிர்களைப்…
Read More...
உயிரியல் முறையில் பயிர்ப் பாதுகாப்பு!

உயிரியல் முறையில் பயிர்ப் பாதுகாப்பு!

செய்தி வெளியான இதழ்: 2018 செப்டம்பர். இந்தியாவில் வேளாண்மை உற்பத்தி நல்ல வளர்ச்சியை எட்டியுள்ளது. பசுமைப் புரட்சி மற்றும் அதன் கூறுகளான, கூடுதல் விளைச்சலைத் தரும் பயிர் வகைகள், பயிர் மேலாண்மை, செயற்கை உரங்கள் ஆகியவற்றால் உற்பத்திப் பெருகியுள்ளது. எனினும், பெருகி…
Read More...
படைப்புழுக்களைக் கட்டுப்படுத்துவது எப்படி?

படைப்புழுக்களைக் கட்டுப்படுத்துவது எப்படி?

அமெரிக்கா மற்றும் கனடாவில் பிறந்த மக்காச்சோளப் படைப் புழுக்களின் தாக்குதல், கர்நாடக மாநிலத்தில் சிவமுகா பகுதியில் 2018 மே மாதத்தில் முதன் முதலில் தெரிந்தது. அடுத்து, 2018 ஆகஸ்ட் மாதம், திருச்சி, நாமக்கல், கரூர், அரியலூர், பெரம்பலூர், திண்டுக்கல், விழுப்புரம். சேலம்,…
Read More...
பூச்சிகளைக் காட்டிக் கொடுக்கும் ஆமணக்கு!

பூச்சிகளைக் காட்டிக் கொடுக்கும் ஆமணக்கு!

இன்றைய நவீன விவசாயத்தில் நோய்கள் மற்றும் பூச்சிகளிடம் இருந்து பயிர்களைக் காப்பதற்கு, பூச்சிக்கொல்லி மருந்துகளைத் தான் பயன்படுத்தி வருகிறோம். இதனால், கூடுதல் செலவு, நஞ்சு கலந்த விளைபொருள், சூழல் கேடு போன்ற பக்க விளைவுகளை அனுபவித்து வருகிறோம். இவற்றில் இருந்து மீள்வதற்கு,…
Read More...
பயிர்களைக் காக்கும் பூச்சி விரட்டிகள்!

பயிர்களைக் காக்கும் பூச்சி விரட்டிகள்!

பயிர்களைத் தாக்கும் பூச்சி விரட்டிகளைப் பற்றி இங்கே காணலாம். வேப்பிலை: வேப்பந் தழைகளை இட்ட வயலில் கரையான் பாதிப்பு இருக்காது. நூற்புழுத் தாக்குதல் வெகுவாகக் குறைந்து விடும். வேப்பிலையில், தழை, மணி, சாம்பல் சத்து, 2.5 சதம், 0.6 சதம், 2.0…
Read More...
தக்காளியைத் தாக்கும் நோய்கள்!

தக்காளியைத் தாக்கும் நோய்கள்!

ஏழை, பணக்காரர் பேதமின்றி எல்லா வீடுகளிலும் தினமும் சமையலில் பயன்படுவது தக்காளி. சோலானேசியெ குடும்பத்தைச் சேர்ந்த செடியினம். புற்றுநோய் வராமல் தடுக்கும் சக்தி தக்காளிக்கு உண்டு. தக்காளியில், நியாசின், பி6 ஆகிய உயிர்ச் சத்துகள், மக்னீசியம், பாஸ்பரஸ், தாமிரம் போன்றவை உள்ளன.…
Read More...
நெற்பயிரைத் தாக்கும் பூச்சிகள்!

நெற்பயிரைத் தாக்கும் பூச்சிகள்!

நெற்பயிரின் மகசூலைக் குறைப்பதில் பூச்சிகளுக்குப் பெரும் பங்குண்டு. சுமார் நூறு வகையான பூச்சிகள் இருந்தாலும், சிலவகைப் பூச்சிகளே பெருஞ் சேதத்தை ஏற்படுத்தும். இந்தப் பூச்சிகளை, சாற்றை உறிஞ்சுவன, தண்டைத் துளைப்பன, இலையைத் தாக்குவன என, மூன்றாகப் பிரிக்கலாம். சாற்றை உறிஞ்சும் பூச்சிகள்…
Read More...
பருத்தியில் பச்சைக் காய்ப்புழுவைக் கட்டுப்படுத்துதல்!

பருத்தியில் பச்சைக் காய்ப்புழுவைக் கட்டுப்படுத்துதல்!

உலகப் பருத்தி உற்பத்தியில், 67 சதம் ஆசிய நாடுகளில் நடக்கிறது. இந்தியாவில் 120.69 இலட்சம் எக்டரில் விளையும் பருத்தி மூலம், ஆண்டுக்கு 170 கிலோ எடையுள்ள 55-60 இலட்சம் பேல் பஞ்சு கிடைக்கிறது. இந்தியாவின் பருத்தி உற்பத்தித் திறன் எக்டருக்கு 510…
Read More...
பயிர்கள் பாதுகாப்பில் ஒட்டுண்ணிகளின் பங்கு!

பயிர்கள் பாதுகாப்பில் ஒட்டுண்ணிகளின் பங்கு!

பூச்சிகளை அழிக்கும் ஒட்டுண்ணிகள் என்பவை, ஊண் வழங்கி அல்லது விருந்தோம்பி என்னும் வேறொரு பூச்சியின் உடலின் மேல் அல்லது உடலுக்குள் பாதுகாப்பாக வாழும்; அந்த உடலின் பாகங்களை உண்டு, முடிவில் அதைக் கொல்லும். இந்த ஒட்டுண்ணிகள் தமது வாழ்விடமாக விளங்கும் பூச்சிகளின்…
Read More...
டிக்கா இலைப்புள்ளி நோய்!

டிக்கா இலைப்புள்ளி நோய்!

நிலக்கடலையில் பல்வேறு வகையான இலைப் புள்ளிகள் தோன்றும். ஆனாலும், டிக்கா இலைப்புள்ளி நோயே நிலக்கடலை பயிராகும் பகுதிகளில் பரவலாக உள்ளது. இதில், முன் டிக்கா இலைப்புள்ளி, பின் டிக்கா இலைப்புள்ளி என்று இரு வகைகள் உண்டு. முன் டிக்கா இலைப்புள்ளி செர்கோஸ்…
Read More...
விளைச்சலைப் பெருக்கும் விதை நேர்த்தி!

விளைச்சலைப் பெருக்கும் விதை நேர்த்தி!

விதையே விவசாயத்தின் அடிப்படை. தரமான விதைகளைப் பயன் படுத்தினால் தான் அதிக விளைச்சல் கிடைக்கும். இந்த விதைகளில் இருந்து முளைக்கும் பயிர்களை, பூச்சி மற்றும் நோய்களில் இருந்து பாதுகாக்க, விதை நேர்த்தி செய்வது மிகவும் அவசியம். விதை நேர்த்தி என்பது, விதைகளை…
Read More...
நோய்களைக் கட்டுப்படுத்தும் சூடோமோனாஸ் ப்ளோரசன்ஸ்!

நோய்களைக் கட்டுப்படுத்தும் சூடோமோனாஸ் ப்ளோரசன்ஸ்!

பயிர்ப் பாதுகாப்பில் இரசாயன மருந்துகளை அதிகமாகப் பயன்படுத்தி வந்த விவசாயிகள், இப்போது உயிரியல் முறை பயிர்ப் பாதுகாப்பில் கவனத்தைச் செலுத்தி வருகின்றனர். இம்முறையில், உயிர் எதிர்க்கொல்லிகளின் பங்கு மிக முக்கியமானது. பூசணம் மற்றும் பாக்டீரியா என்னும் இரண்டு வகை உயிர் எதிர்க்கொல்லிகளில்,…
Read More...
தென்னையைத் தாக்கும் சிவப்புக் கூன்வண்டு!

தென்னையைத் தாக்கும் சிவப்புக் கூன்வண்டு!

தென்னை மரத்தைப் பலவிதமான பூச்சிகள் தாக்கிச் சேதப்படுத்துகின்றன. அவற்றுள் முக்கியமானது சிவப்புக் கூன்வண்டு. இதனால் தாக்கப்பட்ட மரங்கள் திடீரென ஒடிந்து விழுந்து விடும். தாக்குதல் அறிகுறிகள் வெள்ளைப் புழுவானது இளந்தண்டுப் பகுதியைத் துளைத்து உள்ளே சென்று தண்டின் சோற்றுப் பகுதியைத் தின்று…
Read More...