My page - topic 1, topic 2, topic 3

பயிர்ப் பாதுகாப்பு

விளம்பரம்:


மானாவாரி சாகுபடி உத்திகள்!

மானாவாரி சாகுபடி உத்திகள்!

கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2020 2025 இல் நமது உணவு உற்பத்தி 250 மில்லியன் டன்னாக இருக்க வேண்டும். ஆனால், நம் நாட்டின் மொத்த நிலப்பரப்பில் பாதிக்கு மேற்பட்டவை மானாவாரி நிலங்களாகவே உள்ளன. மேலும், இறவைப் பயிர்களிலும் உற்பத்தியைப் பெருக்குவது…
முழுமையாகப் படிக்க...
தாவர வளர்ச்சி ஊக்கிகள்!

தாவர வளர்ச்சி ஊக்கிகள்!

கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2020 ஒரு தாவரத்தின் வளர்ச்சி என்பது, செல்லின் செயல் மற்றும் சாதகமற்ற சூழ்நிலைக் காரணிகளால் அமைகிறது. தாவரங்களால் உருவாக்கப்படும் சில பொருள்களே, அந்தத் தாவரங்களின் வளர்ச்சி, வாழ்வியல் மற்றும் உயிர்வேதிச் செயல்களை ஒழுங்கமைக்கின்றன. இவை, தாவர…
முழுமையாகப் படிக்க...
பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் உழவியல் முறைகள்!

பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் உழவியல் முறைகள்!

கட்டுரை வெளியான இதழ்: நவம்பர் 2015 தமிழகத்தில் காலங் காலமாகப் பயிரிடப்படுவது நெல். உணவு உற்பத்தியில் தன்னிறைவை அடைய வேண்டும் என்பதற்காக, அதிக விளைச்சலைத் தரக்கூடிய வீரிய நெல்விதைகள் கண்டுபிடிக்கப்பட்டு, அவற்றை விளைய வைக்க இரசாயன மருந்துகள் பெருமளவில் பயன்படுத்தப்பட்டன. இந்த…
முழுமையாகப் படிக்க...
கோடை உழவும் சிறப்புகளும்!

கோடை உழவும் சிறப்புகளும்!

கட்டுரை வெளியான இதழ்: மே 2020 மழை குறைந்த பருவத்தில், அதாவது, கோடைக்காலத்தில் நிலத்தை உழுதல் கோடையுழவு ஆகும். இதனால், முன்பருவ விதைப்புக்கு நிலத்தைத் தயாராக வைக்கலாம். ஏனெனில், உழுத வயலில் மறுபடியும் உழுது விதைப்பது எளிதாகும். களைக் கட்டுப்பாடு பொதுவாக…
முழுமையாகப் படிக்க...
பயிர்களுக்கு நன்மை செய்யும் நூற்புழுக்கள்!

பயிர்களுக்கு நன்மை செய்யும் நூற்புழுக்கள்!

கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2021 பல செல் உயிரினங்களில், எண்ணிக்கையின் அடிப்படையில் அதிகமாக இருப்பவை நூற்புழுக்கள். ஆழமான கடற்பகுதி முதல் உயரமான மலையுச்சி வரை, வெந்நீர் ஊற்று முதல் பனிப்பகுதி வரை, புல்வெளி முதல் அடர்ந்த காடுகள் வரை, தரிசு…
முழுமையாகப் படிக்க...
தோட்டப் பயிர்களைத் தாக்கும் நூற்புழுக்கள்!

தோட்டப் பயிர்களைத் தாக்கும் நூற்புழுக்கள்!

கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2019 காய்கறிப் பயிர்களான தக்காளி, வெண்டை, கத்தரி, மிளகாய், காலி்பிளவர், முட்டைக்கோசு ஆகிய பயிர்களைத் தாக்கும் நூற்புழுக்களில் மிகுந்த சேதத்தை ஏற்படுத்துவது வேர்முடிச்சு நூற்புழு. தமிழகம் முழுவதும் பரவலாக உள்ள இப்புழுக்களால், 30-60% மகசூல் இழப்பு…
முழுமையாகப் படிக்க...
பருத்தியைத் தாக்கும் பூச்சிகள்!

பருத்தியைத் தாக்கும் பூச்சிகள்!

கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2018 வெள்ளைத் தங்கம் எனப்படும் பருத்தியைப் பல்வேறு பூச்சிகள்  தாக்குவதால் மகசூல் இழப்பு ஏற்படுகிறது. உலகளவில் 1,326 வகையான பூச்சியினங்கள் பருத்தியைத் தாக்கி, சுமார் 60% மகசூலைக் குறைக்கின்றன. இந்தியாவில் மட்டும் 162 பூச்சி இனங்கள்…
முழுமையாகப் படிக்க...
காய்கறிப் பயிர்களில் மூடாக்கு!

காய்கறிப் பயிர்களில் மூடாக்கு!

கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2019 காய்கறிகளின் தேவையும் உடல் நலம் குறித்த விழிப்புணர்வும் மிகுந்து வருவதால், அவற்றைத் தரமாக உற்பத்தி செய்வது அவசியம். இதில், உயர் விளைச்சல் இரகங்கள் மற்றும் தொழில் நுட்பங்களுடன், உயிரியல் ஆற்றலையும் பயன்படுத்த வேண்டும். பயனுள்ள…
முழுமையாகப் படிக்க...
கோகோவைத் தாக்கும் நோய்களும் கட்டுப்படுத்தும் முறைகளும்!

கோகோவைத் தாக்கும் நோய்களும் கட்டுப்படுத்தும் முறைகளும்!

கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2021 தோட்டக்கலைப் பயிரான கோகோ சிறந்த வருவாயைத் தரும் வணிகப் பயிராகும். இதைப் பல்வேறு பூச்சிகளும் நோய்களும் தாக்குகின்றன. இவற்றைச் சிறப்பாகக் கட்டுப்படுத்தினால் தான் கோகோவில் நல்ல மகசூல் கிடைக்கும். இவ்வகையில், கோகோவைத் தாக்கும் நோய்களையும்…
முழுமையாகப் படிக்க...
காட்டுப் பன்றிகளைக் கட்டுப்படுத்துவது எப்படி?

காட்டுப் பன்றிகளைக் கட்டுப்படுத்துவது எப்படி?

கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2019 மலையை ஒட்டி அமைந்துள்ள நிலங்களில் உள்ள பயிர்களை, யானை, கரடி, காட்டுப்பன்றி போன்ற விலங்குகள் சேதப்படுத்துவதால், விவசாயிகள் வருமானத்தை இழக்கும் சூழல் ஏற்படுகிறது. மேலும், அவர்கள் மன உளைச்சலுக்கும் உள்ளாகின்றனர். பயிர்களைச் சேதப்படுத்தும் காட்டு…
முழுமையாகப் படிக்க...
வயல்வெளியில் எலிகளைக் கட்டுப்படுத்தும் முறைகள்!

வயல்வெளியில் எலிகளைக் கட்டுப்படுத்தும் முறைகள்!

கட்டுரை வெளியான இதழ்: மே 2021 இந்தியாவில் எலிகளால் ஆண்டுதோறும் 7-8 மில்லியன் டன் உணவுப் பொருள்கள் சேதமாகின்றன. இவற்றின் மதிப்பு ரூ.700 கோடியாகும். எலிகள் உண்பதைப் போலப் பத்து மடங்கு உணவுப் பொருள்களை வீணாக்கும். எட்டு ஜோடி எலிகள் தினமும்…
முழுமையாகப் படிக்க...
நெற்பயிரைத் தாக்கும் இலைப்பேன், இலைச் சிலந்தி!

நெற்பயிரைத் தாக்கும் இலைப்பேன், இலைச் சிலந்தி!

கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2019 இலைப்பேன்: நெற்பயிரைத் தாக்கிச் சாற்றை உறிஞ்சும் பூச்சிகளில் ஒன்றான இலைப்பேன், நாற்றங்கால் மற்றும் வயலில் மகசூல் இழப்பை ஏற்படுத்தும். தமிழ்நாட்டில் இதன் தாக்குதல் 1915இல் கண்டறியப்பட்டது. வளர்ந்த பூச்சி மிகச் சிறிதாக, சிவப்புக் கலந்த கருமை…
முழுமையாகப் படிக்க...
நெற்பயிரைத் தாக்கும் ஆனைக்கொம்பன்!

நெற்பயிரைத் தாக்கும் ஆனைக்கொம்பன்!

கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2020 நெற்பயிரைத் தாக்கும் 20-30 வகைப் பூச்சிகளால் பொருளாதார இழப்பு ஏற்படுகிறது. இவ்வகையில், தற்போது காவிரிப் பாசன மாவட்டங்களில் பருவம் தவறித் தாமதமாகப் பயிரிடப்பட்டுள்ள சம்பா மற்றும் தாளடிப் பருவ நெல் வயல்களில் ஆங்காங்கே, குறிப்பாக…
முழுமையாகப் படிக்க...
வீட்டுத் தோட்டத்துக்கும் உயிர்வேலியை அமைக்கலாம்!

வீட்டுத் தோட்டத்துக்கும் உயிர்வேலியை அமைக்கலாம்!

கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2020 உயிர்வேலி என்பது நமது நிலத்தைக் காப்பதற்காக உயிருள்ள தாவரங்களால் அமைப்பது. கற்களை வைத்து வீட்டுச் சுற்றுச்சுவரை கட்டுவது வழக்கம். ஆனால், கேரளம், மணிப்பூர், மிசோரம், அருணாசலப் பிரதேசம் போன்ற மலை மாநிலங்களில் செடிகளை வைத்தே…
முழுமையாகப் படிக்க...
பசுமைக் குடில் பயிர்களை அதிகமாகத் தாக்கும் நூற்புழுக்கள்!

பசுமைக் குடில் பயிர்களை அதிகமாகத் தாக்கும் நூற்புழுக்கள்!

கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2020 பசுமைக் குடிலில் பயிரிடப்படும் காய்கறி, கொடிக்காய்கறி, கொய்மலர் மற்றும் பிற பயிர்களில் வேர்முடிச்சு நூற்புழுத் தாக்குதல் அதிகளவில் உள்ளது. அதாவது, திறந்த வெளியில் பயிரிடப்படும் பயிர்களைத் தாக்குவதை விட, பசுமைக்குடில் பயிர்களை அதிகமாகத் தாக்குகிறது.…
முழுமையாகப் படிக்க...
மிளகாய்ப் பயிரைத் தாக்கும் நோய்கள்!

மிளகாய்ப் பயிரைத் தாக்கும் நோய்கள்!

கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2019 காய்கறிப் பயிர்களைப் பயிரிட்டால் வருமானத்தை உயர்த்தலாம். தமிழ்நாட்டில் தக்காளி, மிளகாய், வெள்ளரி போன்றவை அதிகளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. இவற்றில், இறவையிலும் மானாவாரியிலும் மிளகாய் சாகுபடி செய்யப்படுகிறது. மாநில மற்றும் மத்திய அரசின் பங்களிப்பும், விவசாயிகளின்…
முழுமையாகப் படிக்க...
பயிர்களைப் பாதுகாக்கும் பொறி வண்டுகள்!

பயிர்களைப் பாதுகாக்கும் பொறி வண்டுகள்!

கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2021 பார்ப்பதற்கு அரைப் பட்டாணி வடிவிலுள்ள பொறி வண்டுகள் பயிரைத் தாக்கும் பூச்சிகளைக் கொல்லும் சிறந்த இரை விழுங்கிகள் ஆகும். உயிரியல் முறையில் பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதில் பொறி வண்டுகளின் பங்கு அதிகமாகும். காக்சிநெல்லிடே குடும்பத்தைச் சார்ந்த…
முழுமையாகப் படிக்க...
பார்த்தீனியச் செடிகளைக் கட்டுப்படுத்துவது எப்படி?

பார்த்தீனியச் செடிகளைக் கட்டுப்படுத்துவது எப்படி?

கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2017 பார்த்தீனியச் செடிகள் விவசாயத்துக்குப் பெரும் பிரச்சனையாக உள்ளன. நிலங்களில் வளரும் இந்தச் செடிகள் 40% வரை சாகுபடிப் பரப்பைக் குறைக்கின்றன. தக்காளி, பீன்ஸ், கத்தரி போன்ற பயிர்களில் பூக்கும் தன்மை குறையக் காரணமாக இருக்கின்றன.…
முழுமையாகப் படிக்க...
படைப்புழுக் கட்டுப்பாடு!

படைப்புழுக் கட்டுப்பாடு!

படைப்புழுக்களைக் கட்டுப்படுத்த, மக்காச்சோளத்தை விதைத்த 15-20 நாட்களில், அசடிராக்டின் 1 ஈசி மருந்தை பத்து லிட்டர் நீருக்கு 20 மில்லி அல்லது இமாமெக்டின் பென்சோயேட் 5 எஸ்.ஜி 4 கிராம் அல்லது நொவலூரான் 10 ஈ.சி. 15 மில்லி வீதம் கலந்து…
முழுமையாகப் படிக்க...
விளம்பரம்:


விளம்பரம்:


விளம்பரம்:


விளம்பரம்:


விளம்பரம்: