ஆடு வளர்ப்பு

வளம் தரும் வெள்ளாடுகள்!

வளம் தரும் வெள்ளாடுகள்!

செய்தி வெளியான இதழ்: 2017 மே. வெள்ளாடு வளர்ப்பு மற்ற கால்நடைகள் வளர்ப்பைக் காட்டிலும் அதிக இலாபம் தரும் தொழிலாகும். மேலும் ஊரக வேலை வாய்ப்பை உருவாக்கி, வறுமை ஒழிப்புக்கு உறுதுணையாக விளங்குவதில் வெள்ளாடு சிறந்து விளங்குகிறது. இந்தியாவில் வெள்ளாடு ஏழைகளின்…
Read More...
வெள்ளாடுகளைத் தாக்கும் ஒட்டுண்ணிகள்!

வெள்ளாடுகளைத் தாக்கும் ஒட்டுண்ணிகள்!

செய்தி வெளியான இதழ்: 2017 ஜனவரி. நம் நாட்டில் வெள்ளாடுகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. இவற்றை நோய்களும், ஒட்டுண்ணிகளும் தாக்குவதால், பொருளாதார இழப்பைச் சந்திக்க நேரிடுகிறது. எனவே, வெள்ளாடுகளை நோய்களில் இருந்தும் ஒட்டுண்ணிகளில் இருந்தும் பாதுகாக்க வேண்டியது அவசியம்…
Read More...
மழைக் காலத்தில் ஆடுகள் பராமரிப்பு!

மழைக் காலத்தில் ஆடுகள் பராமரிப்பு!

செய்தி வெளியான இதழ்: 2018 செப்டம்பர். ஆட்டினங்கள் வானிலை மாற்றப் பாதிப்புகளுக்குப் பெரிதும் உள்ளாகின்றன. எனவே, ஆடு வளர்ப்பில், பருவ நிலைக்கு ஏற்ற முறைகளைக் கையாண்டால் ஆடுகளில் உற்பத்தித் திறன் குறையாமல் பார்த்துக் கொள்ளலாம். ஆடு வளர்ப்பில் இரண்டு வகைகள் உண்டு.…
Read More...
தமிழ்நாட்டு வெள்ளாடுகள்!

தமிழ்நாட்டு வெள்ளாடுகள்!

செய்தி வெளியான இதழ்: 2018 ஆகஸ்ட். இந்திய கிராமப் பொருளாதாரம் கால்நடை வளர்ப்பைப் பெரிதும் சார்ந்துள்ளது. கிராமங்களில் குறு, சிறு மற்றும் நடுத்தர விவசாயிகள், நிலமற்றவர்கள் குறைந்தளவில் வெள்ளாடுகளை வளர்த்து வருகின்றனர். தற்போது, பண்ணையாக வைத்து வளர்க்கும் அளவில், வெள்ளாடு வளர்ப்பு…
Read More...
ஆட்டுக்கொல்லி நோய்க்கான மூலிகை மருத்துவம்!

ஆட்டுக்கொல்லி நோய்க்கான மூலிகை மருத்துவம்!

செய்தி வெளியான இதழ்: 2018 மார்ச். ஆட்டுக்கொல்லி நோய், கோடைக் காலத்தில் ஆடுகளைத் தாக்கி, பெரியளவில் பொருளாதார இழப்பை ஏற்படுத்தும் முக்கிய நச்சுயிரி நோய். இதற்கான தடுப்பூசி மருந்துகள் இருந்தாலும், எல்லா விவசாயிகளும் தங்களின் ஆடுகளுக்குத் தடுப்பூசியைப் போடுவதில்லை. சில நேரங்களில்…
Read More...
ஆடுகளில் இயற்கை மருத்துவம்!

ஆடுகளில் இயற்கை மருத்துவம்!

செய்தி வெளியான இதழ்: 2018 பிப்ரவரி. நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் ஆடு வளர்ப்பு முக்கியப் பங்களிக்கிறது. குறைந்த இனப்பெருக்க இடைவெளி, கூடுதல் இனவிருத்தித் திறன், நல்ல விற்பனை வாய்ப்பு ஆகியவற்றால், வெள்ளாடு வளர்ப்பு அதிகமாகி வருகிறது. மேலும், இந்தியாவில் உள்ள வெள்ளாடுகள்,…
Read More...
வெள்ளாடு வளர்ப்பு மேம்பட என்ன செய்ய வேண்டும்?

வெள்ளாடு வளர்ப்பு மேம்பட என்ன செய்ய வேண்டும்?

செய்தி வெளியான இதழ்: 2018 பிப்ரவரி. பசு, எருமைகளை விட, வெள்ளாடுகள் அதிகமாகப் பாலைக் கொடுக்கும் என்பது பலருக்குத் தெரியாது. ஒரேயளவு தீவனத்தில் ஆடுகள் 46 சத பாலையும், பசுக்கள் 38 சத பாலையும் உற்பத்தி செய்கின்றன. நார்ச்சத்து உணவை, செம்மறி…
Read More...
விவசாயிகளை வாழ வைக்கும் ஆடுகள்!

விவசாயிகளை வாழ வைக்கும் ஆடுகள்!

செய்தி வெளியான இதழ்: 2019 நவம்பர். இன்று பிரபலமாகி வரும் ஆடு வளர்ப்பு, படித்தவர், படிக்காதவர் என, எல்லாரையும் பணக்காரர்களாக ஆக்குகிறது. பசி இருக்கும் வரையில், விவசாயமும் விவசாயம் சார்ந்த தொழிலும் இருக்கும். ஆடு வளர்ப்பும் விற்பனையும் உள்ளூரில் நடப்பவை. ஒரு…
Read More...
மழைக் காலத்தில் செம்மறியாடு பராமரிப்பு!

மழைக் காலத்தில் செம்மறியாடு பராமரிப்பு!

ஆட்டினங்கள் வானிலை மாற்றங்களால் மிகவும் பாதிக்கப்படும். எனவே, ஆடு வளர்ப்பில், பருவ நிலைக்குத் தகுந்த பாதுகாப்பு முறைகளைக் கையாள வேண்டும். செம்மறியாடு தீவன மேலாண்மை தொடர்ச்சியாக மழை பெய்தால் மேய்ச்சலுக்குச் செல்லும் ஆடுகள் சரியாக மேயாது. எனவே, மழைக் காலத்தில் ஆடுகளை…
Read More...
வெய்யில் காலத்தில் ஆடுகள் பராமரிப்பு!

வெய்யில் காலத்தில் ஆடுகள் பராமரிப்பு!

செய்தி வெளியான இதழ்: 2019 ஜூலை. வெய்யில் காலத்தில் தீவனப் பற்றாக்குறை ஏற்படுவதால், ஆடுகளைக் குறைந்த விலைக்கு விற்பதைத் தவிர்க்க வேண்டும். இந்தக் காலத்தில் போதுமான பசுந்தீவனம் கிடைக்காமல் போவதால் ஆடுகளில் நோயெதிர்ப்பு சக்தி குறையும். எனவே, ஆட்டம்மை, ஆட்டுக்கொல்லி, வாய்ப்பூட்டு…
Read More...
வெள்ளாடுகளில் இனப்பெருக்கப் பராமரிப்பு!

வெள்ளாடுகளில் இனப்பெருக்கப் பராமரிப்பு!

வெள்ளாடு வளர்ப்பு, மற்ற கால்நடைகள் வளர்ப்பைக் காட்டிலும், அதிக இலாபம் தரும் தொழிலாகும். ஊரக வேலை வாய்ப்பை உருவாக்கி, வறுமை ஒழிப்புக்குத் துணையாக விளங்குவதில், வெள்ளாடு சிறந்து விளங்குகிறது. இந்தியாவில் ஏழைகளின் பசு எனப்படும் வெள்ளாடு, ஐரோப்பிய நாடுகளில் பச்சிளம் குழந்தைகளுக்குப்…
Read More...
ஆடு வளர்ப்பு முறைகள்!

ஆடு வளர்ப்பு முறைகள்!

நினைத்த நேரத்தில் காசாக்கக் கூடிய உயிரினம் ஆடு. இது ஏழைகளின் பணப் பெட்டியாகக் கருதப்படுகிறது. இதை முறையாக வளர்த்தால் நல்ல வருமானம் கிடைக்கும். இதை அவரவர் வசதிக்கு ஏற்ப வளர்க்கலாம். மேய்ச்சல் முறை செம்மறியாடு மற்றும் வெள்ளாடுகளை நிலங்களில் மேயவிட்டு வளர்ப்பது…
Read More...
ஆடுகளைத் தாக்கும் துள்ளுமாரி!

ஆடுகளைத் தாக்கும் துள்ளுமாரி!

மழைக் காலத்தில் ஆடுகளைத் தாக்கும் முக்கியமான நோய் துள்ளுமாரி. இதனால் பாதிக்கப்படும் ஆடுகள் உடனே இறந்து விடுவதால் சிகிச்சையளிக்க முடிவதில்லை. கிளாஸ்டிரியம் பெர்பிரின்ஜன்ஸ் என்னும் நுண்ணுயிரி உருவாக்கும் நச்சுப் பொருளால் இந்நோய் ஏற்படுகிறது. இது, இறைச்சிக்கு வளர்க்கப்படும் அல்லது மேய்ச்சலுக்குச் செல்லும்…
Read More...
வெள்ளாட்டுக் கிடாக்குட்டிகள் வளர்ப்பு!

வெள்ளாட்டுக் கிடாக்குட்டிகள் வளர்ப்பு!

இப்போது, இறைச்சியை விரும்பி உண்ணும் பழக்கம் மக்களிடம் மிகுந்து வருகிறது. இதைப் போல, எல்லோர்க்கும் வேலைவாய்ப்பு என்பது கேள்விக்குறியாக உள்ளது. இத்தகைய சூழலில் வெள்ளாடு வளர்ப்பு மிகச் சிறந்த தொழிலாகும். குறைந்த முதலீடு போதும். வெள்ளாடுகள் மூலம், இறைச்சி, தோல், உரோமம்,…
Read More...