தொழில்நுட்பம்

மண் சார்ந்த சிக்கல்களும் தீர்வுகளும்!

மண் சார்ந்த சிக்கல்களும் தீர்வுகளும்!

செய்தி வெளியான இதழ்: 2017 ஆகஸ்ட். உணவு உற்பத்தியை அதிகப்படுத்த, பிரச்சனை இல்லாத மண் வேண்டும். தமிழ்நாட்டில் சாகுபடியைப் பாதிக்கும் முக்கியமான மண் பிரச்சனைகளை இங்கே காணலாம். வேதிப்பொருள்களால் ஏற்படும் பிரச்சனைகள்: உவர் தன்மை, களர் தன்மை, அமிலத் தன்மை மற்றும்…
Read More...
மண் போர்வையும் அதன் தேவையும்!

மண் போர்வையும் அதன் தேவையும்!

செய்தி வெளியான இதழ்: 2017 மே. பயிர் நன்றாக வளர்வதற்கு, பயிரைச் சுற்றியுள்ள பகுதிகளில் தகுந்த வேளாண் கழிவுகளை மண் மீது பரப்புவது, மண் போர்வை எனப்படும். இதன் மூலம் பயிர் வளர்ச்சிக்கும், மண் ஈரத்தைக் காக்கவும் ஏற்ற சூழ்நிலை உருவாகும்.…
Read More...
மானாவாரியில் மகசூலைப் பெருக்கும் நுட்பங்கள்!

மானாவாரியில் மகசூலைப் பெருக்கும் நுட்பங்கள்!

செய்தி வெளியான இதழ்: 2018 ஆகஸ்ட். மழைநீரைக் கொண்டும், நிலத்தில் உள்ள ஈரப்பதத்தைக் கொண்டும், வறண்ட மற்றும் மிதமான தட்பபெட்ப நிலையில் செய்யப்படுவது, மானாவாரி சாகுபடி. இந்தப் பகுதிகளில் ஆண்டு மழையளவு சராசரியாக 800 மி.மீ.க்கும் குறைவாகவே இருக்கும். மேலும், மானாவாரியில்…
Read More...
புதிய சாகுபடி முறை!

புதிய சாகுபடி முறை!

செய்தி வெளியான இதழ்: 2019 அக்டோபர். உலகளவில் நிகழ்ந்து வரும் நாகரிக மாற்றம், நிலம் மற்றும் வேலையாள் பற்றாக்குறை, பூச்சி மற்றும் நோய்த் தாக்குதல் போன்றவை, மண் சார்ந்த பாரம்பரிய சாகுபடியில் தலை தூக்கி உள்ளன. இவற்றைத் தவிர, நகரமயம், தொழில்…
Read More...
இனக்கவர்ச்சிப் பொறி!

இனக்கவர்ச்சிப் பொறி!

இன்று வேளாண் பரப்பளவைக் கூட்டும் வாய்ப்புக் குறைவாக இருப்பதால், நவீன வேளாண் நுட்பங்களைச் சார்ந்தே உற்பத்தியைப் பெருக்க வேண்டியுள்ளது. தொழில் நுட்பங்கள் இருந்தாலும், உயிருள்ள, உயிரற்ற காரணிகள் மூலம் கடும் விளைச்சல் இழப்பு ஏற்படுகிறது. மேலும், பயிர்ப் பாதுகாப்பில் இரசாயனப் பூச்சிக்…
Read More...
அறுவடை செய்த காய்கறிகளைப் பாதுகாப்பது எப்படி ?

அறுவடை செய்த காய்கறிகளைப் பாதுகாப்பது எப்படி ?

செய்தி வெளியான இதழ்: 2019 ஜனவரி. இயற்கையாகவே பழங்கள் மற்றும் காய்கறிகள் விரைவில் அழுகக் கூடியவை. மேலும், விளையும் பருவத்தில் மிகுதியாகத் தேங்கும் பழங்கள், காய்கறிகள் விரைவில் அழுகி வீணாகின்றன. இப்படி ஏற்படும் இழப்பு ஆண்டுக்கு 30-40 சதம். இதன் மதிப்பு…
Read More...
பாசன நீரின் தரமும் நிர்வாகமும்!

பாசன நீரின் தரமும் நிர்வாகமும்!

பாசன நீரில் கரையும் உப்புகள் அதிகளவில் இல்லாமலும், மண் மற்றும் பயிர்களைப் பாதிக்கும் இராசயனப் பொருள்கள் இல்லாமலும் இருக்க வேண்டும். நீரிலுள்ள சோடியம் கார்பனேட், மண்ணின் களர்த் தன்மைக்கும்; குளோரைடு, சல்பேட்டு உப்புகள் மண்ணின் உப்புத் தன்மைக்கும்; போரான், புளுரைட் ஆகியன…
Read More...
மானாவாரி நிலங்களில் மண்வளம் காத்தல்!

மானாவாரி நிலங்களில் மண்வளம் காத்தல்!

தமிழ்நாட்டில் மானாவாரியில் 30 இலட்சம் எக்டர் நிலப்பரப்பில் சாகுபடி நடக்கிறது. இதில் பெரும்பகுதி செம்மண் நிலமாகும். மானாவாரி விவசாயம், நிச்சயமற்ற மழையை மட்டுமே நம்பியுள்ளது. ஆனால், இந்த மழை எல்லா ஆண்டுகளிலும் ஒரே சீராகப் பெய்வதில்லை. இந்நிலையில் பெய்யும் மழைநீரைச் சிறிதும்…
Read More...
களர் உவர் நிலத்தைச் சரி செய்வது எப்படி?

களர் உவர் நிலத்தைச் சரி செய்வது எப்படி?

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பொன்னேரி, கும்மிடிப்பூண்டி போன்றவை, கடற்கரைக் கால்வாய் மற்றும் ஏரிப்பாசனத்தின் அருகில் இருப்பதால், இங்குள்ள விளை நிலங்கள் பெரும்பாலும், களர் மற்றும் உவர் தன்மையில் உள்ளன. இவற்றில் நெல் தான் சாகுபடி செய்யப்படுகிறது. மண்ணிலுள்ள உப்புகள் நிலத்தின் மேற்பரப்பில்…
Read More...
வாசனைப் பயிர்களில் சிக்கனப் பாசனம்!

வாசனைப் பயிர்களில் சிக்கனப் பாசனம்!

வாசனைப் பயிர்களில் பாசனநீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தும் உத்திகளை இங்கே பார்க்கலாம். கிராம்பு: இது, 6x6 மீட்டர் இடைவெளியில் நடப்படுகிறது. இதற்கு, ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை பாசனம் அவசியம். மழைக் காலத்தில் வேர்ப் பகுதியில் நீர்த் தேங்கக் கூடாது. கிராம்புக்குச்…
Read More...
சுற்றுச்சூழலைக் காக்கும் வேளாண் விரிவாக்கம்!

சுற்றுச்சூழலைக் காக்கும் வேளாண் விரிவாக்கம்!

சுற்றுச்சூழலைக் கெடுக்கும் காரணிகளில் முக்கியமானது, பரிந்துரைக்கும் இடுபொருளைச் சரியான அளவில் முறையாக இடுவதில்லை என்பதாகும். ஏக்கருக்கு 110 மில்லி மருந்தைத் தெளிக்கச் சொன்னால் 250 மில்லியைத் தெளிப்பது, 200 லிட்டர் நீரில் கலக்கச் சொன்னால் 100 லிட்டர் நீரில் கலப்பது போன்ற…
Read More...
தரமான எலுமிச்சை நாற்றுகள் தயாரிப்பு!

தரமான எலுமிச்சை நாற்றுகள் தயாரிப்பு!

இந்தியளவில் உள்ள பழப்பயிர்களில் மா, வாழைக்கு அடுத்த இடத்தில் எலுமிச்சைக் குடும்பப் பயிர்கள் உள்ளன. இந்தியாவில் எலுமிச்சைக் குடும்பப் பயிர்கள் சுமார் 1.04 மில்லியன் எக்டரில் உள்ளன. இவற்றின் மூலம் சுமார் 10.4 மில்லியன் டன் பழங்கள் கிடைக்கின்றன. இது, இந்திய…
Read More...
பண்ணைக் கழிவை மண்புழு உரமாக மாற்றுதல்!

பண்ணைக் கழிவை மண்புழு உரமாக மாற்றுதல்!

நம் நாட்டில் ஐநூற்றுக்கும் மேற்பட்ட மண்புழு இனங்கள் இருந்தாலும், உரம் தயாரிக்க, ஐசீனியா ஃபோட்டிடா மற்றும் யூட்ரில்லஸ் யூஜினியா இனங்களே பயன்படுகின்றன. மண் புழுக்களை பூமியின் குடல்கள் என்பார் கிரேக்க ஞானி அரிஸ்டாட்டில். மண் புழுக்கள் மண்ணில் இயல்பாகவே இருக்க வேண்டும்.…
Read More...
வறட்சியில் பயிரைக் காக்கும் ஹைட்ரோஜெல்!

வறட்சியில் பயிரைக் காக்கும் ஹைட்ரோஜெல்!

பருவநிலை மாற்றம், குறைவான மழை நாட்கள் மற்றும் மழைப் பொழிவு, நாளுக்கு நாள் குறைந்து வரும் நிலத்தடி நீர் ஆகிய காணங்களால், தோட்டக்கலைப் பயிர்களுக்கு, சீரான பாசனத்தைக் கொடுக்க முடியவில்லை. உலகில் 70 சத நீர் வேளாண்மைக்குப் பயன்படுகிறது. 2030 இல்…
Read More...
மட்கு எரு தொழில் நுட்பம்!

மட்கு எரு தொழில் நுட்பம்!

பயிருக்கான உரத்தில், லிக்னின், செல்லுலோஸ், செமி செல்லுலோஸ், பாலி சாக்கரைடுகள், புரோட்டீன்கள், லிப்பிடுகள் மற்றும் பல உயிர்ப் பொருள்கள் உள்ளன. இவற்றை மட்க வைக்காமல் பயன்படுத்த முடியாது. இந்தப் பொருள்களை மண்ணுக்குக் கிடைக்கும் சத்தாக மாற்ற, மட்கு எரு உத்தி உதவுகிறது.…
Read More...
சூரியக்கூடம் மற்றும் உயிரி எரிபொருள் உலர்த்தி!

சூரியக்கூடம் மற்றும் உயிரி எரிபொருள் உலர்த்தி!

விவசாய உற்பத்திப் பொருள்களை நெடுநாட்கள் சேமித்து வைப்பதற்கு, அவற்றைக் குறிப்பிட்ட ஈரப்பதம் இருக்கும் வகையில் உலர்த்த வேண்டும். இந்த நடைமுறை, பழங்காலம் முதல் இருந்து வருகிறது. இந்தப் பொருள்கள் அதிக ஈரப்பதம் மிக்கவை என்பதால், இவற்றை உலர்த்த மிகுந்த ஆற்றல் தேவைப்படுகிறது.…
Read More...