தானியங்கள்

கேழ்வரகில் தோன்றும் நோய்கள்!

கேழ்வரகில் தோன்றும் நோய்கள்!

செய்தி வெளியான இதழ்: 2017 அக்டோபர். சிறுதானியப் பயிர்களில் கேழ்வரகு முக்கியமானது. இது, கிராமப்புற மக்களின் முக்கிய உணவாக விளங்குகிறது. கேழ்வரகில் கனிமம், புரதம், இரும்பு, நார் மற்றும் உயிர்ச் சத்துகள் உள்ளன. இது, அனைத்துத் தட்பவெப்ப நிலைகளிலும், எல்லா மண்…
Read More...
வறட்சியில் விளையும் வரகு!

வறட்சியில் விளையும் வரகு!

செய்தி வெளியான இதழ்: 2017 ஜனவரி. இந்தியாவில் சிறுதானியப் பயிர்கள் சுமார் 35 மில்லியன் எக்டர் பரப்பில் பயிரிடப் படுகின்றன. இவை, நெல், கோதுமைக்கு அடுத்த முக்கியத் தானியப் பயிர்களாகும். இந்தச் சிறுதானியப் பயிர்கள் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் வறண்ட மற்றும்…
Read More...
கேழ்வரகு சாகுபடி தொழில் நுட்பங்கள்!

கேழ்வரகு சாகுபடி தொழில் நுட்பங்கள்!

உணவே மருந்து என்பது, நம் முன்னோர்களின் வாக்கு. ஆனால், தற்போது மருந்தே உணவு என்னும் நிலையில் உள்ளோம். பழங் காலத்தில் நோயின் பாதிப்பு மிகவும் குறைவாகவே இருந்தது. ஆனால், இப்போது உணவுப் பழக்கம் முழுவதும் மாறுபட்டு உள்ளதால், பலவகையான நோய்களின் தாக்குதலுக்கு…
Read More...
மக்காச்சோளத்தைத் தாக்கும் நோய்கள்!

மக்காச்சோளத்தைத் தாக்கும் நோய்கள்!

செய்தி வெளியான இதழ்: 2018 மார்ச். தெற்கு மெக்சிகோவில் தோன்றிய மக்காச்சோளம் உலகம் முழுவதும் பரவியுள்ளது. அதீத சத்துகளைக் கொண்ட இது, உலகில் முக்கிய உணவுப் பயிராக, கோதுமை, நெல்லுக்கு அடுத்த இடத்தில் உள்ளது. இந்தியாவில் உற்பத்தியை அதிகரிக்க, அண்மைக் காலமாக…
Read More...
சோளம் சாகுபடி!

சோளம் சாகுபடி!

செய்தி வெளியான இதழ்: 2020 டிசம்பர். இந்தியாவில் நெல், கோதுமைக்கு அடுத்த முக்கிய உணவுப் பொருள் சோளம் ஆகும். இது, புல் வகையைச் சேர்ந்த ஒருவிதையிலைத் தாவரம். சோளத்தில் மாவுச்சத்து, புரதம், நார்ச்சத்து, உயிர்ச் சத்துகள், தாதுப்புகள் மிகுந்தும், கொழுப்புச் சத்துக்…
Read More...
குதிரைவாலி சாகுபடி!

குதிரைவாலி சாகுபடி!

குதிரைவாலி, புன்செய் மற்றும் நன்செய் நிலங்களில் வளரும் சொரசொரப்புத் தன்மையுள்ள புல்லினப் பயிராகும். இந்தத் தானியத்தில் நார்ச்சத்து, மாவுச்சத்து, கொழுப்புச் சத்து, சுண்ணாம்புச் சத்து, பாஸ்பரஸ், இரும்புச் சத்து ஆகியன உள்ளன. குதிரைவாலியை மானாவாரியில் புன்செய்ப் பயிராகப் பயிரிட்டு, 90 நாட்களில்…
Read More...
தானியப் பயிர்களைத் தாக்கும் பூசண நோய்கள்!

தானியப் பயிர்களைத் தாக்கும் பூசண நோய்கள்!

தானியப் பயிர்கள், வறட்சியைத் தாங்கி வளரும் மானாவாரிப் பயிர்கள் ஆகும். தமிழகத்தில், கேழ்வரகு, சாமை, தினை, குதிரைவாலி, வரகு, பனிவரகு ஆகியன விளைகின்றன. இவை, மானாவாரிப் பயிர்களாக இருந்தாலும், பருவநிலை மாற்றங்களால் நோய்களுக்கு உள்ளாகின்றன. இவற்றை, பூசண நோய்கள் தாக்குவதால் பெரியளவில்…
Read More...
மக்காச்சோள சாகுபடி!

மக்காச்சோள சாகுபடி!

உலகளவில் விளையும் முக்கியத் தானியப் பயிர்களில் மக்காச் சோளமும் ஒன்றாகும். உணவாக, தீவனமாக மட்டுமின்றி, எண்ணெய், குளுக்கோஸ், டெக்ஸ்ட்ரோஸ், எத்தனால், உயிர் காக்கும் மருந்துகள், நிறமிகள் என, நூற்றுக்கும் மேற்பட்ட துணைப் பொருள்கள் உற்பத்திக்கான மூலப் பொருளாகவும் மக்காச் சோளம் விளங்குகிறது.…
Read More...
மானாவாரியில் சோள சாகுபடி!

மானாவாரியில் சோள சாகுபடி!

தமிழ்நாட்டில் அதிகமாகப் பயிரிடப்படும் தானிய வகைகளில் சோளமும் அடங்கும். ஆப்பிரிக்க மற்றும் ஆசிய நாடுகளில் சோளம் முக்கியமான உணவுப் பயிராகும். இது, ஆடு, மாடுகள், கோழிகள் மற்றும் பன்றிகளுக்கு உணவாகப் பயன் படுகிறது. சோளத்தில் 10-12% புரதம், 3% கொழுப்பு, 70%…
Read More...
குறுந்தானியப் பயிர்களில் உயர் விளைச்சல் இரகங்கள்!

குறுந்தானியப் பயிர்களில் உயர் விளைச்சல் இரகங்கள்!

குறுந்தானியப் பயிர்கள் உற்பத்தியில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. சராசரியாக ஓராண்டில் 2.5 மில்லியன் எக்டரில் நாம் இந்த குறுந்தானியப் பயிர்களை சாகுபடி செய்து 2.4 மில்லியன் டன் மகசூலைப் பெறுகிறோம். இவற்றின் உற்பத்தித் திறன் எக்டருக்கு 1,500 கிலோவாகும். குறுந் தானியங்கள்…
Read More...
மானாவாரியில் மக்காச்சோள சாகுபடி!

மானாவாரியில் மக்காச்சோள சாகுபடி!

இந்திய உணவு உற்பத்தியில் மக்காச்சோளத்தின் பங்கு 13.5 சதமாகும். நிலத்தடி நீர் குறைந்து கொண்டே வருவதால், பெரும்பாலான விவசாயிகள் மானாவாரி சாகுபடி முறைக்குத் தள்ளப் படுகிறார்கள். தமிழகத்தில், பெரம்பலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில், அதிகளவில் மானாவாரி மக்காச்சோள சாகுபடி நடைபெற்று வருகிறது.…
Read More...
சிறுதானிய சாகுபடி வாய்ப்புகளும் சவால்களும்!

சிறுதானிய சாகுபடி வாய்ப்புகளும் சவால்களும்!

இந்த 2023 ஆம் ஆண்டை உலகச் சிறுதானிய ஆண்டாக ஐ.நா.சபை அறிவித்து உள்ளது. உலக மக்கள் தொகையில் கோடிப் பேர் இன்றளவும் சிறுதானியங்களை முக்கிய உணவாக உண்டு வருகின்றனர். இந்தியாவில் 12.45 மில்லியன் எக்டரில் 15.53 மில்லியன் டன் சிறுதானியங்கள் உற்பத்தி…
Read More...
ஏ.டி.எல்.1 பனிவரகு சாகுபடி!

ஏ.டி.எல்.1 பனிவரகு சாகுபடி!

வானம் பார்த்த பூமியில், பருவமழை பொய்ப்பதோ, தாமதித்துப் பெய்வதோ புதிதல்ல. ஆனாலும், ஆடியில் பெய்ய வேண்டிய மழை, ஆவணியில் பெய்தாலும் மனம் சோர்ந்திடத் தேவையில்லை. அதற்கும் ஒரு மாற்றுப் பயிர் உண்டு. அதற்குப் பனிவரகு என்று பெயர். 70-75 நாட்களில் அறுவடைக்கு…
Read More...
நேரடி நெல் சாகுபடியில் களை மேலாண்மை!

நேரடி நெல் சாகுபடியில் களை மேலாண்மை!

தற்பொழுது நெல் சாகுபடியில் முக்கியப் பிரச்சனையாக இருப்பது ஆட்கள் பற்றாக்குறை மற்றும் நீர்ப் பற்றாக்குறை ஆகும். நேரடி நெல் விதைப்பின் மூலம், நடவு செய்வது தவிர்க்கப்படுவதால் ஆட்கள் தேவை குறைவதோடு, நாற்றங்கால் உற்பத்திச் செலவும் குறைகிறது. மேலும், பாசனநீரின் தேவையும் 30…
Read More...
அதிக விளைச்சலைத் தரும் ஏ.டி.எல். 2 பனிவரகு!

அதிக விளைச்சலைத் தரும் ஏ.டி.எல். 2 பனிவரகு!

மானாவாரிப் பண்ணையத்துக்கு ஏற்ற மகத்தான பயிர் பனிவரகு. இது சுமார் 300 ஆண்டுகளுக்கு முன், மஞ்சூரியா பகுதியிலிருந்து ஐரோப்பாவில் அறிமுகமானது. இதற்கு மிகவும் குறைந்த அளவே நீர்த் தேவைப்படுகிறது. இது, மலைவாழ் மக்களால், மண்வளம் குறைந்த பகுதிகளிலும் கூடப் பெருவாரியாகப் பயிரிடப்படுகிறது.…
Read More...
அதிக மகசூலைத் தரும் ஏ.டி.எல்.1 சாமை!

அதிக மகசூலைத் தரும் ஏ.டி.எல்.1 சாமை!

மலைப்பகுதியில், மளமளவென விளையும் சாமைப் பயிர். வறட்சியைத் தாங்கி வளரும் இப்பயிர், குறுகிய காலத்தில் நல்ல விளைச்சலைத் தரும். தமிழகத்தில் திருவண்ணாமலை, வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் ஏறத்தாழ முப்பதாயிரம் எக்டர் பரப்பில் சாமை விளைகிறது. அதிலும், ஜவ்வாது…
Read More...