Articles

தரமான தென்னங்கன்று உற்பத்தியும் நடவும்!

தரமான தென்னங்கன்று உற்பத்தியும் நடவும்!

செய்தி வெளியான இதழ்: 2017 அக்டோபர். ஆயிரம் தென்னை மரங்களை வைத்திருப்பவன் அரசனுக்குச் சமமாவான் என்பது பழமொழி. நீர் வசதியும் நல்ல நிலவசதியும் அமைந்து விட்டால் வருமானம் வந்து கொண்டே இருக்கும். ஏனெனில், தென்னை மூலம் கிடைக்கும் அனைத்துப் பொருள்களும் பண…
Read More...
அழிந்து வரும் வரையாடுகள்!

அழிந்து வரும் வரையாடுகள்!

செய்தி வெளியான இதழ்: 2017 அக்டோபர். வரையாடு நமது மாநில விலங்கு. மலைகளை வாழ்விடமாகக் கொண்ட இந்த விலங்கினம் தற்போது அழிவின் விளிம்பில் இருக்கிறது. இந்தப் பூமி முழுவதும் தங்களுக்கு மட்டுமே சொந்தம் என நினைக்கும் மனிதர்களால், எத்தனையோ விலங்கினங்கள், பறவையினங்கள்…
Read More...
பண்ணைக் குட்டையில் மீன் வளர்ப்பு!

பண்ணைக் குட்டையில் மீன் வளர்ப்பு!

செய்தி வெளியான இதழ்: 2017 அக்டோபர். அனைவரும் விரும்பிச் சாப்பிடும் உணவுப் பொருள் மீன். கடல் மீன்கள், வளர்ப்பு மீன்கள் என, இருவகை மீன்கள் சந்தைகளில் விற்கப்படுகின்றன. வளர்ப்பு மீன்கள் ஏரிகளிலும், நீர்வளமுள்ள பகுதிகளில் இதற்கென அமைக்கப்பட்ட குட்டைகளிலும் வளர்க்கப்படுகின்றன. இந்த…
Read More...
சிறு தானியங்களின் மருத்துவக் குணங்கள்!

சிறு தானியங்களின் மருத்துவக் குணங்கள்!

செய்தி வெளியான இதழ்: 2017 அக்டோபர். கம்பு, சோளம், இராகி, சாமை, தினை, குதிரைவாலி, வரகு போன்றவையே நமது பாரம்பரிய உணவு தானியங்கள். மழைநீரையும் மண்ணிலுள்ள இயற்கையான சத்தையும் மட்டுமே எடுத்துக் கொண்டு அதிகச் செலவில்லாமல் விளைந்து, உடல் நலம் காக்கும்…
Read More...
சினையூசி போட்ட மாடுகளைப் பராமரிப்பது எப்படி?

சினையூசி போட்ட மாடுகளைப் பராமரிப்பது எப்படி?

செய்தி வெளியான இதழ்: 2017 அக்டோபர். கறவை மாடு வளர்ப்பில் இலாபம் என்பது, அதன் பால் உற்பத்தியைப் பொறுத்தே அமைகிறது. பால் உற்பத்தி அதிகமாக வேண்டுமானால், மாடுகளுக்குச் சரியான நேரத்தில் கருவூட்டல் செய்ய வேண்டும். இப்போது மாடுகளில் செயற்கை முறையில் கருவூட்டல்…
Read More...
பாசிப்பயறு, நிலக்கடலை விதைப் பண்ணைகள் ஆய்வு!

பாசிப்பயறு, நிலக்கடலை விதைப் பண்ணைகள் ஆய்வு!

நாமக்கல் மாவட்டம், நாமக்கல் வட்டாரம், திண்டமங்கலம் கிராமத்தில், விவசாயிகள் அமைத்துள்ள பாசிப்பயறு ஆதார நிலை விதைப்பண்ணை மற்றும் நிலக்கடலை சான்று நிலை விதைப் பண்ணைகளை, நாமக்கல் மாவட்ட விதைச்சான்று மற்றும் உயிர்மச் சான்றுத் துறையின் உதவி இயக்குநர், நாமக்கல் வட்டார வேளாண்மை…
Read More...
விவசாய மேம்பாட்டுக் குழுவினர்க்குக் காரீப் பருவப் பயிற்சி!

விவசாய மேம்பாட்டுக் குழுவினர்க்குக் காரீப் பருவப் பயிற்சி!

வேளாண்மைத் துறையின் மூலம் செயல்படுத்தப்படும், வேளாண்மைத் தொழில் நுட்ப மேலாண்மை முகமைத் (அட்மா) திட்டத்தின் கீழ், நாமக்கல் வட்டாரத்தில் உள்ள வள்ளிபுரத்தில், கிராம அளவிலான விவசாய மேம்பாட்டுக் குழுவினர்க்கு, காரீப் பருவப் பயிற்சி வழங்கப்பட்டது. அப்போது, நாமக்கல் வட்டார வேளாண்மை உதவி…
Read More...
கேழ்வரகில் தோன்றும் நோய்கள்!

கேழ்வரகில் தோன்றும் நோய்கள்!

செய்தி வெளியான இதழ்: 2017 அக்டோபர். சிறுதானியப் பயிர்களில் கேழ்வரகு முக்கியமானது. இது, கிராமப்புற மக்களின் முக்கிய உணவாக விளங்குகிறது. கேழ்வரகில் கனிமம், புரதம், இரும்பு, நார் மற்றும் உயிர்ச் சத்துகள் உள்ளன. இது, அனைத்துத் தட்பவெப்ப நிலைகளிலும், எல்லா மண்…
Read More...
காளான் என்னும் சத்துணவு!

காளான் என்னும் சத்துணவு!

செய்தி வெளியான இதழ்: 2017 செப்டம்பர். காளான் பல நூறு கோடி ஆண்டுகளுக்கு முன்பே தோன்றியிருந்தாலும், சில நூறு ஆண்டுகளாக மட்டுமே உணவுப் பொருளாகப் பயன்பட்டு வருகிறது. காளான் பூசண வகையைச் சார்ந்தது. தாவர உணவாகவே காளான் கருதப்பட்டாலும், தாவரங்களைப் போல,…
Read More...
சம்பா பருவத்துக்கு ஏற்ற நெல் இரகங்கள்!

சம்பா பருவத்துக்கு ஏற்ற நெல் இரகங்கள்!

தமிழ்நாட்டில் சம்பா பருவம் என்பது ஆடிப் பட்டமாகும். அதாவது, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் பயிரிடப்படும் நெல், ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் அறுவடைக்கு வரும். இந்தக் காலத்தில் தொடர்ந்து மழை பெய்வதால், நீண்டகால நெல் இரகங்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. பெரும்பாலும், 150-160 நாட்கள்…
Read More...
துவரை இரகங்களும் சாகுபடி முறைகளும்!

துவரை இரகங்களும் சாகுபடி முறைகளும்!

துவரை, புரதச்சத்தைக் கொடுக்கக்கூடிய முக்கியப் பயறுவகைப் பயிராகும் உலகளவில் 5.62 மில்லியன் எக்டர் பரப்பில் பயிரிடப்படும் துவரை சாகுபடி மூலம், 4.23 மில்லியன் டன் துவரம் பருப்பு உற்பத்தி செய்யப்படுகிறது (FAO 2019). இந்தியா 3.75 மில்லியன் டன், மியான்மர் 0.676…
Read More...