வேளாண் செய்திகள்

பாசிப்பயறு, நிலக்கடலை விதைப் பண்ணைகள் ஆய்வு!

பாசிப்பயறு, நிலக்கடலை விதைப் பண்ணைகள் ஆய்வு!

நாமக்கல் மாவட்டம், நாமக்கல் வட்டாரம், திண்டமங்கலம் கிராமத்தில், விவசாயிகள் அமைத்துள்ள பாசிப்பயறு ஆதார நிலை விதைப்பண்ணை மற்றும் நிலக்கடலை சான்று நிலை விதைப் பண்ணைகளை, நாமக்கல் மாவட்ட விதைச்சான்று மற்றும் உயிர்மச் சான்றுத் துறையின் உதவி இயக்குநர், நாமக்கல் வட்டார வேளாண்மை…
Read More...
விவசாய மேம்பாட்டுக் குழுவினர்க்குக் காரீப் பருவப் பயிற்சி!

விவசாய மேம்பாட்டுக் குழுவினர்க்குக் காரீப் பருவப் பயிற்சி!

வேளாண்மைத் துறையின் மூலம் செயல்படுத்தப்படும், வேளாண்மைத் தொழில் நுட்ப மேலாண்மை முகமைத் (அட்மா) திட்டத்தின் கீழ், நாமக்கல் வட்டாரத்தில் உள்ள வள்ளிபுரத்தில், கிராம அளவிலான விவசாய மேம்பாட்டுக் குழுவினர்க்கு, காரீப் பருவப் பயிற்சி வழங்கப்பட்டது. அப்போது, நாமக்கல் வட்டார வேளாண்மை உதவி…
Read More...
பயிர்க் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு!

பயிர்க் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு!

நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் பா.செல்வி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: எருமைப்பட்டி வட்டாரத்தில் உள்ள அனைத்து வருவாய்க் கிராமங்களிலும் இருக்கும் விவசாயிகள், பிரதம மந்திரி பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், காரீப் பருவத்தில் பயிரிடப்படும், நிலக்கடலை, சோளம்,…
Read More...
நெல் விஞ்ஞானிகள் ஆராய்ச்சிக் கூட்டம்!

நெல் விஞ்ஞானிகள் ஆராய்ச்சிக் கூட்டம்!

ஆடுதுறை, தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிறுவனத்தில், மாநில அளவிலான 43-வது நெல் ஆராய்ச்சியாளர்களின் ஆராய்ச்சிக் கூட்டம் 15.07.2024 அன்று, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் முனைவர் வெ.கீதாலட்சுமி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக அதிகாரிகள்,…
Read More...
இரசாயன உரங்கள் பயன்பாடு குறித்து விவசாயிகளுக்குப் பயிற்சி!

இரசாயன உரங்கள் பயன்பாடு குறித்து விவசாயிகளுக்குப் பயிற்சி!

நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில், வேளாண்மைத் தொழில் நுட்ப மேலாண்மை முகமை (ATMA) வேளாண்மை விரிவாக்க உறுதுணை சீரமைப்புத் திட்டத்தின் சார்பில், இரசாயன உரப் பயன்பாடு குறைப்புப் பற்றிய பயிற்சி 16.07.2024 அன்று நடைபெற்றது. இதில் தலைமை…
Read More...
டி.ஏ.பி. கரைசலைப் பயன்படுத்த விவசாயிகளுக்கு ஆலோசனை!

டி.ஏ.பி. கரைசலைப் பயன்படுத்த விவசாயிகளுக்கு ஆலோசனை!

நாமக்கல் மாவட்டத்தில் சாகுபடி செய்துள்ள பயறுவகைப் பயிர்களில் மகசூலைப் பெருக்க, விவசாயிகள் தவறாமல் டி.ஏ.பி.கரைசலைத் தெளிக்க வேண்டும் என்று, வேளாண்மை இணை இயக்குநர் (பொறுப்பு) கவிதா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: நடப்புப் பருவத்தில், பயறுவகைப்…
Read More...
பொம்ம சமுத்திரத்தில் காரிப்பருவப் பயிற்சி முகாம்!

பொம்ம சமுத்திரத்தில் காரிப்பருவப் பயிற்சி முகாம்!

நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி வட்டார வேளாண்மைத் துறை மூலம் செயல்படும், வேளாண்மைத் தொழில் நுட்ப மேலாண்மை முகமைத் திட்டத்தின் கீழ், பொம்ம சமுத்திரம் கிராமத்தில், விவசாயிகளுக்கான காரிப்பருவப் பயிற்சி முகாம் 15.07.2024 அன்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்த, எருமப்பட்டி வட்டார…
Read More...
கலை நிகழ்ச்சி மூலம் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு!

கலை நிகழ்ச்சி மூலம் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு!

வேளாண்மைத் துறையின் மூலம் செயல்பட்டு வரும், வேளாண்மைத் தொழில் நுட்ப மேலாண்மை முகமைத் திட்டத்தின் கீழ், நாமக்கல் உழவர் சந்தையில், கலை நிகழ்ச்சியின் வாயிலாக, வேளாண்மை சார்ந்த தொழில் நுட்பச் செய்திகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டன. இதுகுறித்து, நாமக்கல் வட்டார வேளாண்மை உதவி…
Read More...
கிராம அளவிலான விவசாய மேம்பாட்டுக் குழுப் பயிற்சி!

கிராம அளவிலான விவசாய மேம்பாட்டுக் குழுப் பயிற்சி!

வேளாண்மை - உழவர் நலத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும், வேளாண்மைத் தொழில் நுட்ப மேலாண்மை முகமை (அட்மா) திட்டத்தின் கீழ், நாமக்கல் வட்டாரத்தில் உள்ள வள்ளிபுரத்தில், கிராம அளவிலான விவசாய மேம்பாட்டுக் குழுவுக்கு, காரீப் பருவப் பயிற்சி வழங்கப்பட்டது. இந்தப் பயிற்சியில், நாமக்கல்…
Read More...
திராட்சையைத் தாக்கும் அடிச்சாம்பல் நோய்!

திராட்சையைத் தாக்கும் அடிச்சாம்பல் நோய்!

செய்தி வெளியான இதழ்: ஏப்ரல் 2017. உலகின் பெரும்பாலான நாடுகளில் பயிராகும் பழ வகைகளில் ஒன்று திராட்சை. இதில், வைட்டமின் சி அதிகமாக உள்ளது. திராட்சையானது, பழமாக, பழச்சாறாக, உலர் பழமாக, ஜாமாக, பழரசமாக எனப் பலவகைப் பொருள்களாக மாற்றி உண்ணப்படுகிறது.…
Read More...
நிலக்கடலையில் வேரழுகல் நோயைக் கட்டுப்படுத்த ஆலோசனை!

நிலக்கடலையில் வேரழுகல் நோயைக் கட்டுப்படுத்த ஆலோசனை!

நாமக்கல் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் (பொறுப்பு) மோகன் அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: நாமக்கல் வட்டாரத்தில் சித்திரை, வைகாசிப் பட்டத்தில் பரவலாக நிலக்கடலை பயிரிடப்பட்டு உள்ளது. சாகுபடிக்கான விதைகளை, நாமக்கல் வட்டார ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தில் மானிய…
Read More...
இயற்கை வேளாண்மையின் அவசியம்!

இயற்கை வேளாண்மையின் அவசியம்!

செய்தி வெளியான இதழ்: 2017 மார்ச். இந்திய விவசாயத்தில் பசுமைப் புரட்சிக்குப் பிறகு இயற்கை விவசாயம் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து கொண்டே வந்தது. பாரம்பரிய விதைகள் மறைந்தன; அதிக விளைச்சலைத் தரும் ஒட்டு விதைகள் வந்தன; இயற்கை உரங்களை இடுவதை விவசாயிகள்…
Read More...
குறைந்த முதலீட்டில் ஒருங்கிணைந்த பண்ணையம்!

குறைந்த முதலீட்டில் ஒருங்கிணைந்த பண்ணையம்!

செய்தி வெளியான இதழ்: 2017 மார்ச். கால்நடைகளுடன் மீன் வளர்ப்பை மேற்கொண்டால், நீரையும் நிலத்தையும் முழுமையாகப் பயன்படுத்தலாம். கால்நடைக் கழிவுகள், மீன்களுக்கு நேரடி உணவாகவும், மீன் குளத்துக்கு உரமாவதன் மூலம் மறைமுக உணவாகவும் அமைவதால், மீன்களுக்கான தீவனச்செலவு குறைகிறது. கால்நடைகளின் சாணம்…
Read More...
நிலத்தைப் பண்படுத்துவதன் அவசியம்!

நிலத்தைப் பண்படுத்துவதன் அவசியம்!

செய்தி வெளியான இதழ்: 2017 மார்ச். நிலத்தைப் பண்படுத்தல் என்பது, பயிர் செய்வதற்கு ஏற்ற வகையில், அதை உருவாக்குதல் ஆகும். சாகுபடி செய்யப்படும் பயிர்களின் தன்மைக்கு ஏற்ப, நிலத்தைச் சீர் செய்ய வேண்டும். ஆனால், கால நிலைகளுக்கு ஏற்ப, நிலத்தைப் பண்படுத்தும்…
Read More...
எள் பயிரைத் தாக்கும் வேரழுகல் நோய்!

எள் பயிரைத் தாக்கும் வேரழுகல் நோய்!

எள் பயிரை வேரழுகல் நோய்த் தாக்கினால், மகசூல் இழப்பு ஏற்படும். எனவே இந்நோய்த் தாக்காமல் பயிரைக் காப்பது மிகவும் அவசியம். நோய் அறிகுறிகள் இந்நோயைத் தாக்கும் பூசணம், சிறிய நாற்றுகள் மற்றும் அவற்றின் தண்டுகளை மென்மையாக மாற்றி, கீழே விழச் செய்யும்.…
Read More...
பொள்ளாச்சியில் நடைபெற்ற விவசாயக் கண்காட்சி 2024

பொள்ளாச்சியில் நடைபெற்ற விவசாயக் கண்காட்சி 2024

பச்சை பூமி விவசாய மாத இதழ் சார்பில், 2024 ஜூன் 1, 2, 3, சனி, ஞாயிறு, திங்கள் ஆகிய நாட்களில், பொள்ளாச்சியில், கோவை சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ கந்த மஹாலில், மாபெரும் விவசாயக் கண்காட்சி நடைபெற்றது. இது, பச்சை பூமி…
Read More...
நிலக்கடலை விதைகளைத் திரட்சியாக்கும் உத்தி!

நிலக்கடலை விதைகளைத் திரட்சியாக்கும் உத்தி!

நிலக்கடலை சாகுபடியில், விதைகள் திரட்சியாக இருந்தால் தான் மகசூல் அதிகமாகும். நல்ல விலையும், எண்ணெய்ச் சத்தும் கூடுதலாகக் கிடைக்கும். இதற்கு என்ன செய்யலாம்? பெரிய விதைகளைக் கொண்ட நிலக்கடலை இரகங்களில், நெற்று முழுமையாக நிரம்பாமல், அதாவது, திரட்சியான மணிப்பிடிப்பு இல்லாமல் இருக்கும்.…
Read More...
பனையின் மருத்துவப் பயன்கள்!

பனையின் மருத்துவப் பயன்கள்!

பழங்காலத்தில் விளை நிலங்களின் வேலியாகப் பனை மரங்கள் இருந்தன. உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும் நுங்கு, பதனீர் மற்றும் இயற்கை இனிப்பான கருப்பட்டி, நார்ச்சத்து மிகுந்த பனங் கிழங்கின் மூலம் பனை மரமாகும். பனை ஓலைகள், விசிறிகளாக, கூடைகளாக, பெட்டிகளாக, பாய்களாக, கூரையாக,…
Read More...
கடலை மகசூலைப் பெருக்கும் கந்தகமும் சுண்ணாம்பும்!

கடலை மகசூலைப் பெருக்கும் கந்தகமும் சுண்ணாம்பும்!

நிலக்கடலை மகசூலைப் பெருக்குவதில், கந்தகச் சத்தும், சுண்ணாம்புச் சத்தும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இதைப் பற்றி விரிவாகப் பார்ப்போம். கந்தகத்தின் சிறப்புகள் பயிரின் வளர்சிதை மாற்றத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது. அமினோ அமிலம் மற்றும் புரத உற்பத்திக்கு மிகவும் அவசியம். பச்சையம்…
Read More...