திருநெல்வேலியில் வரும் நவம்பர் 22 ஆம் தேதி தொடங்குகிறது மாபெரும் விவசாயக் கண்காட்சி!
பச்சை பூமி - வேளாண் மாத இதழ் சார்பில், திருநெல்வேலியில் வரும் நவம்பர் மாதம் 22, 23, 24 வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்களில், மாபெரும் விவசாயக் கண்காட்சி நடைபெற உள்ளது. பாளையங்கோட்டையில் உள்ள நூற்றாண்டு மண்டபத்தில், காலை…