Published: October 2017 The Nilgiri Tahr, our state animal, is on the brink of extinction. Mountains are its natural habitat, but due to human encroachment, this species is now endangered.…
செய்தி வெளியான இதழ்: 2017 அக்டோபர். வரையாடு நமது மாநில விலங்கு. மலைகளை வாழ்விடமாகக் கொண்ட இந்த விலங்கினம் தற்போது அழிவின் விளிம்பில் இருக்கிறது. இந்தப் பூமி முழுவதும் தங்களுக்கு மட்டுமே சொந்தம் என நினைக்கும் மனிதர்களால், எத்தனையோ விலங்கினங்கள், பறவையினங்கள்…
Published Issue: September 2017 A seed ball is a mixture of fertile soil, cow dung, and tree seeds formed into a sphere. These balls are made by rolling various types…
செய்தி வெளியான இதழ்: 2017 செப்டம்பர். விதைப் பந்து என்பது, வளமான மண், மாட்டுச்சாணம், மரவிதைகள் ஆகியன கலந்த உருண்டை ஆகும். வெவ்வேறு வகையான விதைகளைக் களிமண்ணில் உருட்டி இந்த உருண்டைகள் செய்யப்படுகின்றன. பொதுவாக, செம்மண் களிமண் கலவையில் தயாராகும் இந்த…
Published: May 2017 Wealthy individuals often travel abroad for vacations, while people from southern India frequently visit the north, and vice versa. Tamilians commonly travel to temple towns within Tamil…
செய்தி வெளியான இதழ்: 2018 நவம்பர். ஐந்து வயதுக்கு முன்னால் நடந்த எதுவும் எனக்கு நினைவில் இல்லை. பள்ளிக்குச் செல்லத் தொடங்கியதில் இருந்து நடந்த நிகழ்வுகளில், நினைவில் உள்ளவற்றைப் பகிர்ந்து கொள்வது, ஒரு எழுபத்தைந்து ஆண்டுகளில் நாம் இழந்து விட்ட இன்பங்கள்…
செய்தி வெளியான இதழ்: 2018 மார்ச். உலகளவில் பிரபலமான ஞானி சாக்ரட்டீஸ், மருந்துத் தயாரிப்பில் பயன்படுத்திய மரம். அக்கால ஞானிகள் மருத்துவமும் தெரிந்திருப்பார்கள். அரிஸ்டாட்டிலின் மாணவரான அலெக்சாண்டருக்கும் மருத்துவம் தெரியும். அதைப் போல, அரிஸ்டாட்டிலின் குருநாதர் சாக்ரட்டீசும் வைத்திய நிபுணர். சாக்ரட்டீஸ்…
செய்தி வெளியான இதழ்: 2019 நவம்பர். வேப்ப மரத்தின் அறிவியல் பெயர் அசாடிராக்டா இன்டிகா. இது இந்தியாவைத் தாயகமாகக் கொண்ட, சமய முக்கியம் வாய்ந்த மரம். பச்சைப் பசேலென்று இருக்கும் இம்மரம், மருந்துத் தயாரிப்பில் முக்கியப் பங்கு வகிக்கிறது. மஞ்சள் கலந்த…
பருவக் காற்றுகள் வெப்ப மண்டலப் பகுதிகளில் வீசுகின்றன. இவை வெப்ப மற்றும் மிதவெப்ப மண்டல நிலப்பரப்பிலும், கடலின் மேற்பரப்பிலும் ஏற்படும் வேறுபட்ட வெப்ப நிலைகளால் உருவாகின்றன. இந்தக் காற்றுகளால் மழைப் பொழிவும் உண்டாகிறது. தெற்காசியா, கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியா, வடக்கு…
கட்டுரை வெளியான இதழ்: ஜனவரி 2018 பனிச்சிறுத்தை, ஓரளவு பெரிய பூனை இனத்தைச் சேர்ந்தது. இது எவ்வகையைச் சேர்ந்தது என்பது குறித்த கருத்து மாறிக்கொண்டே இருக்கிறது. இன்னும் துல்லியமான ஆய்வு முடிவு கிடைக்கவில்லை. பனிச்சிறுத்தைகள் மத்திய மற்றும் தெற்காசிய மலைகளில், அதாவது,…
கோயில் மரமாக விளங்கும் வில்வ மரம் பல்வேறு மருத்துவக் குணங்களைக் கொண்ட மருத்துவ மரமாகவும் திகழ்கிறது. மருத்துவக் குணங்கள்: முற்றிய வில்வக்காய் செரிக்கும் ஆற்றல் கூடவும், செரிமான உறுப்புகள் சீராக இயங்கவும் உதவும். வயிற்றுப்போக்கு, வயிற்றுக் கடுப்பைத் தீர்க்கும். பழம் உடலுக்கு…
சவுக்கு மரத்தின் தாவரவியல் பெயர் கேசுரினா ஈக்குஸ்டிபோலியா கேசுரினா ஜுங்குனியானா. கேசுவரனேசி குடும்பத்தைச் சேர்ந்தது. விரைவாக வளரும் இம்மரம், பசுமை மாறா ஊசியிலைகளைக் கொண்டது. இம்மரம் கடல் மட்டத்தில் இருந்து 1,500 மீட்டர் உயரம் வரையுள்ள மற்றும் 15-33 டிகிரி செல்சியஸ்…
மலை வேம்பு மரத்தின் தாவரப் பெயர் மிலியா டுபியா ஆகும். இதன் தாயகம் இந்தியா. மூலிகை மரமான மலை வேம்பின், இலை, பூ, காய், பட்டை, கோந்து, வேர் அனைத்தும் மருத்துவத்தில் பயன்படுகின்றன. மலை வேம்பு 3-14 ஆண்டுகள் வரையில் பயன்…
உயிர்வேலி என்பது, நமது நிலத்தைக் காப்பதற்கு, உயிருள்ள தாவரங்களை வைத்து அமைப்பது. கற்களை வைத்து வீட்டின் சுற்றுச் சுவரைக் கட்டுவது வழக்கம். ஆனால், கேரளம், மணிப்பூர், மிசோரம், அருணாசலப் பிரதேசம் போன்ற மலை மாநிலங்களில் செடிகளை வைத்தே வேலி அமைப்பார்கள். அவற்றின்…
இலுப்பை மரம், எண்ணெய் உற்பத்தியில் பெரிதும் பயன்படுகிறது. இலையுதிர் தன்மையுள்ள இம்மரம், 70 அடி உயரம் வரையில் வளரும். எட்டு ஆண்டுகளுக்கு மேல் பூக்கத் தொடங்கும். இலுப்பை விதையில் 70 சதம் எண்ணெய் உள்ளது. இந்தியாவில், தமிழ்நாடு, ஆந்திரம், குஜராத், மத்திய…
பயறுவகைப் பயிர்கள் நீடித்த வேளாண்மையில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. பசுமை இல்லக் காற்று வெளியேற்றத்தைக் குறைக்கின்றன. பிற பயிர்களுடன் ஒப்பிடும் போது, பயறு வகைகள் 5-7 மடங்கு குறைவாகப் பசுமை இல்லக் காற்றை வெளியிடுகின்றன. இவை, காற்றில் உள்ள நைட்ரஜனை மண்ணில்…
செய்தி வெளியான இதழ்: 2020 ஏப்ரல். கடந்த சில மாதங்களாக உலக மக்கள் அனைவரின் வாழ்விலும் நிறைந்திருப்பது கொரோனா என்னும் நச்சுயிரி மட்டுமே. சூழலுக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்ளும் இக்கிருமி, தற்போதைய உலகின் அழிக்கவியலா ஆற்றலாய்த் திகழ்கிறது. இதைக் கட்டுப்படுத்த,…
வசதி மிக்கவர்கள் வெளிநாடுகளுக்குச் சுற்றுலா சென்று வருகிறார்கள். தென்னாட்டு மக்கள் வடநாட்டுக்கும், வடநாட்டு மக்கள் தென்னாட்டுக்கும் சுற்றுலா சென்று வருவது வழக்கமாகி விட்டது. தமிழர்கள் தமிழ்நாட்டில் கோயில்கள் நிறைந்த ஊர்களுக்கும், கேரளம், கர்நாடகம், திருப்பதி, கோவா என, சாதாரணமாகச் சுற்றுலா சென்று…
வனங்கள் நேரடியாக, மறைமுகமாக, பல வழிகளில் மனிதனுக்கு உதவுகின்றன. இன்றைய சூழலில், வனங்களின் நேரடிப் பயன்களை விட மறைமுகப் பயன்களே மிகுந்த எதிர்பார்ப்பாக உள்ளன. குடிக்கும் நீரையும், குளிர்ந்த சூழலையும், நல்ல காற்றையும் இன்று நாம் விலை கொடுத்து வாங்குகிறோம். இத்தகைய…