தென்னை வளர்ப்பு

தரமான தென்னங்கன்று உற்பத்தியும் நடவும்!

தரமான தென்னங்கன்று உற்பத்தியும் நடவும்!

செய்தி வெளியான இதழ்: 2017 அக்டோபர். ஆயிரம் தென்னை மரங்களை வைத்திருப்பவன் அரசனுக்குச் சமமாவான் என்பது பழமொழி. நீர் வசதியும் நல்ல நிலவசதியும் அமைந்து விட்டால் வருமானம் வந்து கொண்டே இருக்கும். ஏனெனில், தென்னை மூலம் கிடைக்கும் அனைத்துப் பொருள்களும் பண…
Read More...
வறட்சிக் காலத்தில் தென்னைப் பாதுகாப்பு!

வறட்சிக் காலத்தில் தென்னைப் பாதுகாப்பு!

செய்தி வெளியான இதழ்: 2017 பிப்ரவரி. தமிழகத்தில் இப்போது நிலவி வரும் வறட்சியால், பல்லாண்டுப் பயிர்களைக் காக்க முடியாத சூழல் உருவாகி உள்ளது. முக்கியப் பயிராகவும், அனைத்து மாவட்டங்களிலும் சாகுபடி செய்யப்படும் பயிராகவும் உள்ள தென்னையை, வறட்சியின் கோரப்பிடியில் இருந்து காப்பதற்கான…
Read More...
தென்னையைத் தாக்கும் செம்பான் சிலந்தி!

தென்னையைத் தாக்கும் செம்பான் சிலந்தி!

செய்தி வெளியான இதழ்: 2017 பிப்ரவரி. இயற்கை நமக்கு அளித்துள்ள மரங்களில் மிகவும் முக்கியமானது தென்னை மரம். இதன் அனைத்துப் பாகங்களும் நமக்குப் பயன்படுகின்றன. எனவே, பழமை வாய்ந்த தென்னை மரமானது கற்பக விருட்சம் எனப்படுகிறது. 2012-13 ஆண்டின் புள்ளி விவரப்படி,…
Read More...
தென்னையைத் தாக்கும் புதுவகைப் பூச்சி!

தென்னையைத் தாக்கும் புதுவகைப் பூச்சி!

செய்தி வெளியான இதழ்: 2018 மே. கற்பக விருட்சமான தென்னை, இயற்கை நமக்கு அளித்துள்ள பயனுள்ள மரம். 2015-16 புள்ளி விவரப்படி, உலகின் மொத்த தென்னை சாகுபடிப் பரப்பு 121.96 இலட்சம் எக்டர். இந்தியாவில் 20.88 இலட்சம் எக்டரில் சாகுபடியாகிறது. இது,…
Read More...
வரலாறு போற்றும் தென்னை!

வரலாறு போற்றும் தென்னை!

செய்தி வெளியான இதழ்: 2018 மார்ச். புராணங்களில் உயர்வாகப் பேசப்படும் கற்பக விருட்ஷம் என்னும் பெருமை, பனை, பலா, அரசு, தென்னை ஆகிய மரங்களுக்கு உண்டு. ஸ்ரீமத் பாகவத புராணத்தில் உள்ள கல்ப விருட்ஷமே தமிழில் கற்பக விருட்ஷம் ஆயிற்று. சமயப்…
Read More...
தென்னையைத் தாக்கும் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ!

தென்னையைத் தாக்கும் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ!

செய்தி வெளியான இதழ்: 2019 ஜூலை. இந்தியா முழுவதும் பயிரிடப்படும் முக்கிய எண்ணெய் வித்துப் பயிர் தென்னை. எண்ணற்ற பயன்களைத் தருவதால், காமதேனு என்றும், கற்பக விருட்சம் என்றும் போற்றப்படுகிறது. தென்னையை 100-க்கும் அதிகமான பூச்சிகள் தாக்கினாலும், காண்டாமிருக வண்டு, சிவப்புக்…
Read More...
தென்னையில் கிடைக்கும் மதிப்புக்கூட்டுப் பொருள்கள்!

தென்னையில் கிடைக்கும் மதிப்புக்கூட்டுப் பொருள்கள்!

நம் நாட்டின் முக்கிய வணிகப் பயிரான தென்னை, கேரளம், தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திரம் போன்ற மாநிலங்களில் பயிரிடப்படுகிறது. தமிழகத்தில் தென்னை வளர்ச்சித் திட்டத்தின் பயனாக, தென்னந் தோப்புகள் கூடிக்கொண்டே உள்ளன. வீரிய ஒட்டு இரகங்களை வளர்ப்பதால், விளைச்சல் அதிகமாக உள்ளது. அதனால்,…
Read More...
தென்னைக்கு ஏற்ற மண்வளமும் உர நிர்வாகமும்!

தென்னைக்கு ஏற்ற மண்வளமும் உர நிர்வாகமும்!

தென்னையின் வளர்ச்சி, நீடித்த மகசூல் மற்றும் நிலவளத்துக்கு, 16 சத்துகள் தேவை. இவற்றுள், தழை, மணி, சாம்பல் ஆகிய பேரூட்டங்கள் அதிகமாகத் தேவை. இவற்றைத் தவிர, கால்சியம், மக்னீசியம், கந்தகம் போன்ற இரண்டாம் நிலைச் சத்துகள்; துத்தநாகம், இரும்பு, போரான், மாலிப்டினம்,…
Read More...
தென்னங் கன்று உற்பத்தி!

தென்னங் கன்று உற்பத்தி!

தென்னை, சத்தான இளநீர், எண்ணெய், நார், ஓலை என, மதிப்புமிகு பொருள்களைத் தருகிறது. எண்பது ஆண்டுகள் வரையில் பயனைத் தரும் தென்னையின் காய்க்கும் திறன், நட்டதில் இருந்து பத்து ஆண்டுகள் கழித்தே தெரிய வருகிறது. எனவே, தரமில்லாக் கன்றுகள் மரங்களானால் அவற்றால்…
Read More...
தென்னையில் நல்ல மகசூலைத் தரும் சமச்சீர் உரங்கள்!

தென்னையில் நல்ல மகசூலைத் தரும் சமச்சீர் உரங்கள்!

தென்னை ஒரு பல்லாண்டுப் பயிராகும். இது, ஒருமுறை பூத்துக் காய்க்கத் தொடங்கி விட்டால், அதன் வாழ்நாள் முழுவதும் மகசூலைத் தந்து கொண்டே இருக்கும். மரத்தின் ஒவ்வொரு ஓலைக்கும் ஒரு தேங்காய்க் குலை வீதம் இருக்கும். ஒரே சமயத்தில் மரத்தில் எல்லா வளர்…
Read More...
தென்னை சார்ந்த ஒருங்கிணைந்த விவசாயம்!

தென்னை சார்ந்த ஒருங்கிணைந்த விவசாயம்!

ஊடுபயிர் சாகுபடி: தென்னந் தோப்புக்கான ஊடுபயிரைத் தேர்வு செய்யும் போது, அந்தப் பகுதி தட்ப வெப்பம், மண், அந்த விளை பொருளுக்கு ஏற்ற சந்தை ஆகியவற்றைக் கருத்தில் கொள்ள வேண்டும். மேலும், தென்னை ஓலைகளின் சுற்றளவு, இடைவெளி மற்றும் வயதையும் கருத்தில்…
Read More...
தென்னை வகைகள்!

தென்னை வகைகள்!

தென்னை மரபியல் மற்றும் இரக மேம்பாட்டு ஆய்வு 1916-இல் கேரள மாநிலம் நைலேஸ்வரில் தொடங்கியது. இதுவே, உலகின் முதல் ஆராய்ச்சி மையமாகும். காயங்குளத்தில் 1947 இல் கேரள வாடல் நோய் ஆய்வு மையம் தொடங்கப் பட்டது. பின்னர், கேரளத்தில் குமரக்கோம் மற்றும்…
Read More...
தென்னையைத் தாக்கும் பூச்சிகள்!

தென்னையைத் தாக்கும் பூச்சிகள்!

தென்னை மரத்தின் அனைத்துப் பாகங்களும் பயனுள்ளவை. இத்தகைய சிறப்புமிக்க தென்னையைப் பல்வேறு பூச்சிகள் தாக்குவதால் மகசூல் இழப்பு ஏற்படுகிறது. காண்டாமிருக வண்டு தலையில் மேல்நோக்கிய கொம்புடன் காண்டாமிருகத்தைப் போல இருப்பதால், இது இப்பெயரில் அழைக்கப்படுகிறது. இவ்வண்டு நீள்வட்டமாக வெள்ளை முட்டைகளை எருக்குழி,…
Read More...
சுருள் வெள்ளை ஈக்களைக் கட்டுப்படுத்துவது எப்படி?

சுருள் வெள்ளை ஈக்களைக் கட்டுப்படுத்துவது எப்படி?

தமிழகத்தில் முதல் முறையாக ரூகோஸ் சுருள் வெள்ளை ஈயின் தாக்குதல் பொள்ளாச்சிப் பகுதியில் 2016 ஆம் ஆண்டு கண்டறியப்பட்டது. தற்போது தமிழ்நாட்டில் தென்னை மரங்கள் உள்ள பல பகுதிகளில் சுருள் வெள்ளை ஈக்களின் தாக்குதல் காணப்படுகிறது. இந்தப் பூச்சி 200க்கும் மேற்பட்ட…
Read More...
தென்னையைப் பாதிக்கும் சாறு வடிதல் சிக்கல்கள்!

தென்னையைப் பாதிக்கும் சாறு வடிதல் சிக்கல்கள்!

கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2021 இந்தியாவில் 2.1 மில்லியன் எக்டரிலும், தமிழகத்தில் 4.6 இலட்சம் எக்டரிலும் தென்னை மரங்கள் உள்ளன. தேங்காய் உற்பத்தியில், தென்னிந்தியாவில் ஆந்திரம் முதலிடத்திலும், தமிழகம் இரண்டாம் இடத்திலும் உள்ளன. ஆள் பற்றாக்குறை மற்றும் அனைத்துப் பாகங்களும்…
Read More...