விவசாயிகள் அனுபவம்

மாடுகள் அல்ல; எங்கள் சாமிகள்!

மாடுகள் அல்ல; எங்கள் சாமிகள்!

செய்தி வெளியான இதழ்: 2017 மே. இந்த உலகுக்கு நாகரிகத்தையும், வாழ்க்கை நெறிகளையும் மட்டும் கற்றுக் கொடுத்தவன் மட்டுமல்ல, மனித நேயத்தையும் பறை சாற்றியவன் தமிழன். மனிதர்களைக் கடந்து, அனைத்து உயிர்களிடமும் அன்பு செலுத்தும் உயரிய பண்புக்குச் சொந்தக்காரன். ஆடுகளோடும் மாடுகளோடும்…
Read More...
பந்தல் முறையில் பாகல் சாகுபடி!

பந்தல் முறையில் பாகல் சாகுபடி!

செய்தி வெளியான இதழ்: 2017 மார்ச். சிறு குறு விவசாயிகள் மற்றும் குறைந்தளவில் பாசன வசதியுள்ள விவசாயிகளுக்கு நல்ல வருமானத்தைத் தரக்கூடியவை காய்கறிப் பயிர்கள். அன்றாட வருமானம், ஒருநாள் விட்டு ஒருநாள் வருமானம் எனக் காய்கறிகள் மூலம் பணம் கிடைப்பதால், இந்தப்…
Read More...
பழைமை மாறாத நாட்டுக் கோழிகள்!

பழைமை மாறாத நாட்டுக் கோழிகள்!

செய்தி வெளியான இதழ்: 2017 ஏப்ரல். நாம் காலம் காலமாக வளர்த்து வரும் வீட்டுக் கோழிகளை, இன்று நாட்டுக் கோழிகள் என்று கூறுகிறார்கள். முட்டை மற்றும் இறைச்சி உற்பத்தியை அதிகப்படுத்தும் நோக்கத்தில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கோழிகளில் இருந்து வேறுபடுத்திக்…
Read More...
மானாவாரி சாகுபடிக்கு ஏற்ற மருதாணி!

மானாவாரி சாகுபடிக்கு ஏற்ற மருதாணி!

செய்தி வெளியான இதழ்: 2018 டிசம்பர். மலைகள், ஓடைகள் மற்றும் விவசாயமற்ற காட்டுப் பகுதிகளில் வளர்ந்து கிடக்கும் புதர்ச்செடி மருதாணி. கேட்பாரற்ற நிலையில், ஒரு காலத்தில் வெறும் நகப்பூச்சுக்காக மட்டும் பயன்பட்டு வந்தது இந்த மருதாணி. இப்போது, அழகியல் மற்றும் மருத்துவக்…
Read More...
மணமிகு ரோஜா பணந்தரும் ரோஜா!

மணமிகு ரோஜா பணந்தரும் ரோஜா!

செய்தி வெளியான இதழ்: 2017 பிப்ரவரி. திருவண்ணாமலை மாவட்ட மக்களின் முக்கிய வாழ்க்கை ஆதாரமாக விளங்குவது விவசாயம். இதை நீர்வளம் மிக்க மாவட்டம் என்று சொல்ல முடியா விட்டாலும், இங்கே மானாவாரி விவசாயத்துடன் பாசன விவசாயமும் உண்டு. ஆனாலும், சிக்கனமாகப் பாசன…
Read More...
ஒரு கிலோ செம்பருத்திப்பூ முந்நூறு ரூவா!

ஒரு கிலோ செம்பருத்திப்பூ முந்நூறு ரூவா!

செம்பருத்திச் செடிகளை தனிப்பயிரா இல்லாம, வேலிப்பயிராக் கூட சாகுபடி செய்யலாம். இதனால, விவசாயிகள் நட்டப்படுறதுக்கு வாய்ப்பே இல்ல. இது ஒரு பல்லாண்டுப் பயிர். செய்தி வெளியான் இதழ்: 2018 அக்டோபர். கொஞ்சம் சிந்தித்துச் செயல்பட்டால் விவசாயிகள் வறுமையில் வாட வேண்டிய அவசியமில்லை.…
Read More...
இராமாபுரம் இளைஞரின் சமயோசித விவசாயம்!

இராமாபுரம் இளைஞரின் சமயோசித விவசாயம்!

திருவண்ணாமலை மாவட்டம், போளூர் வட்டம், மாம்பட்டு இராமாபுரத்தைச் சேர்ந்தவர் வி.கார்த்திக். பி.சி.ஏ. பட்டப் படிப்பை முடித்த 25 வயது இளைஞர். இப்போது இவர் பொறுப்புள்ள முழு நேர விவசாயி. விவசாயத்தில் என்ன செய்கிறார், எப்படிச் செய்கிறார் என்பதைப் பற்றி, அவர் நம்மிடம்…
Read More...
ஊர் முழுசுக்கும் வழிகாட்டும் ரிலையன்ஸ் அறக்கட்டளை!

ஊர் முழுசுக்கும் வழிகாட்டும் ரிலையன்ஸ் அறக்கட்டளை!

செய்தி வெளியான இதழ்: 2019 ஜூலை. மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் இருந்து உசிலம்பட்டிக்குச் செல்லும் சாலையில், ஏழு கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது புல்லமுத்தூர். இங்கே, சுமார் 150-க்கும் மேற்பட்ட விவசாயக் குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். நெல்லும் பருத்தியும்…
Read More...
எனது விவசாயத்தைப் பணம் தரும் தொழிலாக மாற்றி இருக்கிறேன்!

எனது விவசாயத்தைப் பணம் தரும் தொழிலாக மாற்றி இருக்கிறேன்!

செய்தி வெளியான இதழ்: 2020 நவம்பர். பற்றாக்குறை மற்றும் தொழில் நுட்பத் திறனற்ற வேலையாட்கள், வளங்குன்றிய நிலங்கள் போன்றவை, மகசூல் குறைவுக்கு முக்கியக் காரணங்கள். இவற்றைத் தவிர்க்க, எந்திரமயப் பண்ணையம் நோக்கி விவசாயிகளை, குறிப்பாக, சிறு குறு விவசாயிகளை ஊக்கப்படுத்த வேண்டும்.…
Read More...
ஏக்கருக்குப் பத்தாயிரம் ரூவா கையில நிக்கும்!

ஏக்கருக்குப் பத்தாயிரம் ரூவா கையில நிக்கும்!

விவசாயி சு.தங்கவேலுவின் நிலக்கடலை சாகுபடி அனுபவம் கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2021 தமிழ்நாட்டில் பரவலாகப் பயிரிடப்படும் எண்ணெய் வித்துப் பயிர் நிலக்கடலை. மானாவாரி நிலத்திலும், பாசன நிலத்திலும் விளையக் கூடியது. முறையாகப் பயிர் செய்தால் நல்ல மகசூலை எடுக்கலாம். அண்மையில்,…
Read More...
ஏக்கருக்கு 40 ஆயிரம் ரூபாய் இலாபமா கிடைக்கும்!

ஏக்கருக்கு 40 ஆயிரம் ரூபாய் இலாபமா கிடைக்கும்!

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன் சத்திரம் பகுதியில் உள்ள புது எட்டம நாயக்கன் பட்டி சு.தங்கவேலு பாரம்பரிய விவசாயி ஆவார். இவர் தனது நிலத்தில், தானியப் பயிர்கள், எண்ணெய்ப் பயிர்கள், காய்கறிப் பயிர்கள் என, பலவகைப் பயிர்களை சாகுபடி செய்து வருகிறார். இரண்டு…
Read More...
திருந்திய நெல் சாகுபடியில பல நன்மைகள் இருக்கு!

திருந்திய நெல் சாகுபடியில பல நன்மைகள் இருக்கு!

கண்டமனூர் விவசாயி மு.பாலுச்சாமியின் அனுபவம் தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி வட்டத்தில் அமைந்துள்ளது கண்டமனூர். இந்த ஊரைச் சேர்ந்த மு.பாலுச்சாமி சிறு விவசாயி. இவர் தேனி வேளாண்மை அறிவியல் நிலையத்தின் தொடர்பு விவசாயியாகவும் இருக்கிறார். அதனால், இயற்கை மற்றும் நவீன விவசாயம் குறித்த…
Read More...
அஞ்சரை ஏக்கரும் இயற்கை விவசாயம் தான்!

அஞ்சரை ஏக்கரும் இயற்கை விவசாயம் தான்!

மதுரை மாவட்டம், திருப்பரங் குன்றம் வட்டம், கருவேலம் பட்டியைச் சேர்ந்தவர் முனைவர் சு.கிருஷ்ணன். பொருளாதாரத் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். சென்னையில் உள்ள தமிழகப் புள்ளியியல் துறையின் மாநிலப் பயிற்சி நிலையத்தில் விரிவுரையாளர் பணியில் இருந்தவர். கடந்த 2019 டிசம்பர் மாதம்…
Read More...
பதினான்கு நெல் வகைகளைப் பாதுகாக்கும் இயற்கை விவசாயி!

பதினான்கு நெல் வகைகளைப் பாதுகாக்கும் இயற்கை விவசாயி!

செய்தி வெளியான இதழ் : ஜனவரி 2023 திருவாரூர் மாவட்டம், குடவாசல் வட்டம், சரபோஜிராஜபுரம், ஆயிரம் குடும்பங்களைக் கொண்ட விவசாய கிராமம். எண்ணூறு குடும்பங்களைச் சேர்ந்தவர்களின் வாழ்க்கை ஆதாரம் விவசாயம். இவர்களில் நாற்பது குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் இயற்கை விவசாயத்தில் ஆர்வம் மிக்கவர்கள்.…
Read More...