Articles

கரும்பைத் தாக்கும் பூச்சிகளும் கட்டுப்படுத்தும் முறைகளும்!

கரும்பைத் தாக்கும் பூச்சிகளும் கட்டுப்படுத்தும் முறைகளும்!

கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2021 தமிழகத்தில் மார்கழி முதல் வைகாசி வரை, அதாவது, டிசம்பர் முதல் மே வரையான காலத்தில் கரும்பைப் பயிரிட்டால், வெப்பமும் மழையும் உள்ள மாதங்களில் நன்கு வளர்ந்து, குளிர் காலத்தில் அறுவடைக்கு வரும். பொதுவாகக் கரும்பை…
More...
கால்நடைகளைத் திடீரெனத் தாக்கும் தொண்டை அடைப்பான் நோய்!

கால்நடைகளைத் திடீரெனத் தாக்கும் தொண்டை அடைப்பான் நோய்!

கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2021 மழைக்கால நோய்களில் முக்கியமானது தொண்டை அடைப்பான். பண மதிப்புள்ள கால்நடைகளைத் திடீரெனத் தாக்கி, மிகச் சீக்கிரத்தில் அவற்றை இறக்கச் செய்து விடும் கொடிய நோய். இதைப் பற்றி இங்கே பார்க்கலாம். இந்நோயானது பாசுரெல்லா மல்டோசிடா…
More...
காங்கேயம் மாடுகளின் தனிச் சிறப்புகள்!

காங்கேயம் மாடுகளின் தனிச் சிறப்புகள்!

வெளியான இதழ்: ஜூன் 2021 தமிழ்நாட்டின் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கேயம், வட்டம், நகராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத் தலைமை இடமாகும். இந்த ஊரின் பெயரைக் கொண்ட மாடுகள் உலகப் புகழ் பெற்றவை. இவை காங்கேயக் காளைகள் என எனப்படுகின்றன.…
More...
நவீன மீன் வளர்ப்பு முறைகள்!

நவீன மீன் வளர்ப்பு முறைகள்!

கட்டுரை வெளியான இதழ்: மே 2021 உணவுத் தேவை காரணமாக மீன் வளர்ப்புத் தொடர்ந்து முன்னேறி வருகிறது, கடந்த 20 ஆண்டுகளாக மீன் வளர்ப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. குறைவான நிலத்தையும் நீரையும் பயன்படுத்தி உற்பத்தியைப் பெருக்குவதன் மூலம், மீன் உணவில்…
More...
விசைத் தெளிப்பானைக் கையாளும் முறைகள்!

விசைத் தெளிப்பானைக் கையாளும் முறைகள்!

கட்டுரை வெளியான இதழ்: மே 2021 விசைத் தெளிப்பானில், எந்திரம், தெளிப்பான் ஆகிய இரு பகுதிகளும், திரவ மருந்துக் கலன், திரவ மருந்து வெளிவரும் குழாய், காற்றுக்குழாய் ஆகிய முக்கியப் பகுதிகளும் உள்ளன. இதில் பொருத்தப்படும் எந்திரம் 1.2 முதல் 1.7…
More...
பாரம்பரிய நெல் இரகங்களின் மகத்துவம்!

பாரம்பரிய நெல் இரகங்களின் மகத்துவம்!

கட்டுரை வெளியான இதழ்: மே 2021 உயர் விளைச்சலைத் தரும் இன்றைய நெல் இரகங்கள், பெருகியுள்ள மக்களுக்கு உணவளிப்பதாக ஒரு பக்கம் சொல்லிக் கொண்டாலும், அன்றைய பாரம்பரிய நெல் இரகங்களும் மகத்தானவை தான் என்பதையும் நாம் உணர வேண்டும். நம் பாரம்பரிய…
More...
கடல் மீன்வளத்தைப் பெருக்கும் செயற்கை பவளப் பாறைகள்!

கடல் மீன்வளத்தைப் பெருக்கும் செயற்கை பவளப் பாறைகள்!

கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2021 பவளப் பாறைகள் கடல் உயிரினங்களின் வாழ்விடமாகவும், மற்ற உயிரினங்களிடம் இருந்து அவற்றைப் பாதுகாக்கும் பகுதியாகவும் விளங்குகின்றன. அதனால், கடல் உயிரினங்கள் பவளப் பாறைகளைச் சார்ந்தே வாழ்கின்றன. மீன்பிடிப்பு முறைகள் மீனவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதில் முக்கியப்…
More...
நாய்களின் கல்லீரலைத் தாக்கும் நோய்கள்!

நாய்களின் கல்லீரலைத் தாக்கும் நோய்கள்!

வெளியான இதழ்: ஜூன் 2021 கல்லீரல் என்பது நாய்களின் முக்கியமான உறுப்பாகும். இது, நாயின் அடிவயிற்றில் மிகப்பெரிய உறுப்பாக அமைந்துள்ளது. இத்தகைய சிறப்புமிக்க கல்லீர்லைத் தாக்கும் நோய்கள் மற்றும் அவற்றைக் கட்டுப்படுத்தும் முறைகளைப் பற்றிப் பார்ப்போம். கல்லீரலின் செயல்கள் கொழுப்புகள், கார்போஹைட்ரேட்கள்…
More...
தின்னத் தின்னத் திகட்டாத தினை உணவுகள்!

தின்னத் தின்னத் திகட்டாத தினை உணவுகள்!

கிழக்கு ஆசியாவில் இரண்டாவதாக அதிகளவில் சாகுபடி செய்யப்படும் சிறு தானியம் தினையாகும். பண்டைக் காலத்திலிருந்தே தமிழ்நாட்டில் தினை பயிரிடப்பட்டு வருகிறது. தினைப்புலம் காத்தாள் வள்ளி என்கிற தமிழ்ப்பாட்டின் மூலம், முருகக் கடவுளின் துணைவியான வள்ளி, வேட்டுவ மன்னனின் மகளாகப் பிறந்து தினை…
More...
குதிரைக்குக் கூட இரணஜன்னி நோய் வருமா?

குதிரைக்குக் கூட இரணஜன்னி நோய் வருமா?

கட்டுரை வெளியான இதழ்: மே 2021 இரணஜன்னி நோயானது பலதரப்பட்ட விலங்குகள் மற்றும் மனிதர்களைத் தாக்கவல்லது. இதனால், குதிரைகள் தான் அதிகளவில் பாதிப்புக்கு  உள்ளாகும். குதிரைகளில் அடிக்கடி காயங்கள் ஏற்படுவது தான் இதற்குக் காரணம். இந்தக் காய்ச்சலுக்கு உள்ளாகும் குதிரைகள் பெரும்பாலும்…
More...
அந்துப் பூச்சிகள் பிடிபடுவதில் வானிலை மாற்றங்களின் பங்கு!

அந்துப் பூச்சிகள் பிடிபடுவதில் வானிலை மாற்றங்களின் பங்கு!

கட்டுரை வெளியான இதழ்: மே 2021 பயறு வகைகளில் சத்துகள் அதிகமாக இருப்பதால், இவை நமது உணவில் முக்கியப் பங்கை வகிக்கின்றன. பயறு வகைகளின் சிறப்பை உணர்த்தும் வகையில், 2016 ஆம் ஆண்டு பயறு வகைகள் ஆண்டாக அறிவிக்கப்பட்டது. இந்தப் பயறுவகைப்…
More...
மண்வளம் மற்றும் பௌதிகத் தன்மையை மேம்படுத்திப் பயிர்கள் சிறப்பாக வளர…

மண்வளம் மற்றும் பௌதிகத் தன்மையை மேம்படுத்திப் பயிர்கள் சிறப்பாக வளர…

வாசகப் பெருமக்களுக்கு அன்பு வணக்கம். சாகுபடி நிலத்துக்கு இயற்கை உரங்கள் மிகவும் அவசியம் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ஆடு மாடுகளின் சாணம், பயிர்க் கழிவுகள், மரத்தழைகள், உரத்துக்காக வளர்க்கப்படும் பசுந்தாள் பயிர்கள் ஆகிய எல்லாமே இயற்கை உரங்களில் அடங்கும். இரசாயன…
More...
சுத்தமான வெண்ணெய் இருக்க, நெய்க்கு அலைய வேண்டுமா?

சுத்தமான வெண்ணெய் இருக்க, நெய்க்கு அலைய வேண்டுமா?

வாசகப் பெருமக்களுக்கு அன்பு வணக்கம். வேளாண்மை செழிக்க, நீர்வளம் அவசியம். போதியளவில் மழை பெய்யாமல் போவதும், நிலத்தடி நீர் வற்றிப் போனதும், கடந்த பல ஆண்டுகளாகவே நீடித்து வருகின்றன. எனவே, சீரான வேளாண்மையில் தேக்கம் ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான விவசாயிகள் அவர்களின் நிலங்களைத்…
More...
பச்சைத் தீவனத்தை ஊறுகாய்ப் புல்லாக மாற்றிக் கொடுத்தால்…

பச்சைத் தீவனத்தை ஊறுகாய்ப் புல்லாக மாற்றிக் கொடுத்தால்…

வாசகப் பெருமக்களுக்கு அன்பு வணக்கம். ஆடு, மாடுகளுக்கு மழைக் காலத்தில் பசுந்தீவனம் மிகுதியாகக் கிடைக்கும். இதுவே கோடையில் கடும் தட்டுப்பாடாக இருக்கும். போதிய பசுந்தீவனம் கிடைக்காத நிலையில், உற்பத்திக் குறைந்து விடும். இதனால் வருமானமும் குறையும். மேலும், இனப்பெருக்கமும் சீராக இருக்காது.…
More...
நிலக்கடலை தரும் சத்தான பொருள்கள்!

நிலக்கடலை தரும் சத்தான பொருள்கள்!

கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2018 அனைவருக்கும் பிடித்த சத்தான பொருள் நிலக்கடலை. இதிலிருந்து விவிதமான பொருள்களைச் செய்து சாப்பிடலாம். இப்படியான உணவுப் பொருள்களைத் தயாரிக்கும் சுய தொழிலும் ஈடுபடலாம். இதனால், வாழ்க்கைக்குத் தேவையான பணத்தை ஈட்ட முடியும். நிலக்கடலையில் இருந்து…
More...
கரும்பைத் தாக்கும் நூற்புழுக்களும் கட்டுப்படுத்தும் முறைகளும்!

கரும்பைத் தாக்கும் நூற்புழுக்களும் கட்டுப்படுத்தும் முறைகளும்!

கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2021 நூற்புழுக்கள் தாவரங்களை அண்டி வாழும் ஒட்டுண்ணிகளாகும். இவை பெரும்பாலும் மண்ணில் இருந்து கொண்டு பயிர்களின் வேர்ப்பகுதியைத் தாக்கி, அதிலுள்ள சாற்றை உறிஞ்சி வாழும். இவற்றின் வாய்ப் பகுதியில் இருக்கும் ஈட்டி போன்ற அலகால், வேர்ப்பகுதியைத்…
More...
நெல் தரிசில் பயறு வகை சாகுபடி!

நெல் தரிசில் பயறு வகை சாகுபடி!

கட்டுரை வெளியான இதழ்: ஜனவரி 2018 பயறு வகைகள் உடல் வளர்ச்சிக்கும் அறிவாற்றலுக்கும் தேவையான புரதத்தைக் கொண்டுள்ளன. தானியங்களில் உள்ளதைப் போல இரண்டு மடங்கு புரதம் உள்ளது. ஒரு மனிதனுக்கு அன்றாடம் 80 கிராம் புரதம் தேவையென, உலகச் சுகாதார அமைப்புக்…
More...
வீடுகளில் செல்லப் பறவைகளை வளர்க்கும் முறைகள்!

வீடுகளில் செல்லப் பறவைகளை வளர்க்கும் முறைகள்!

கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2018 இப்போது செல்லப் பறவைகள் வளர்ப்பு மனித வாழ்வின் அங்கமாக மாறியுள்ளது. முற்காலத்தில் இருந்தே தனக்கு ஒத்தாசையாக இருக்கும் வகையில், விலங்குகளைப் பழக்கப்படுத்தி வருவதைப் போல, பறவைகளையும் பழக்கப்படுத்தி வருகிறோம். ஏனெனில், பறவைகளின் குட்டிச் சிணுங்கல்கள்…
More...
சிறுதானிய அரவை இயந்திரம்!

சிறுதானிய அரவை இயந்திரம்!

கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2018 தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் தினை, சாமை, வரகு, பனிவரகு, குதிரைவாலி போன்ற சிறுதானியங்கள் அதிகளவில் பயிரிடப்படுகின்றன. இந்த உணவுகள் உடல் நலனுக்கு மிகவும் உகந்தவை. இவற்றில் மிகுந்துள்ள  லெசிதின் நரம்பு மண்டலத்தை வலுவடையச் செய்கிறது.…
More...