My page - topic 1, topic 2, topic 3

கால்நடை வளர்ப்பு

விளம்பரம்:


கன்றுகளைத் தாக்கும் உருளைப் புழுக்கள்!

கன்றுகளைத் தாக்கும் உருளைப் புழுக்கள்!

கட்டுரை வெளியான இதழ்: நவம்பர் 2019 ஊரகப் பொருளாதாரத்தை தாங்கிப் பிடிப்பதில் கால்நடைகளுக்கு முக்கியப் பங்குண்டு. இவற்றில் வெண்மைப் புரட்சிக்குக் காரணமாக விளங்கும் எருமையும் அடங்கும். இந்நிலையில், எருமைக் கன்றுகள், சத்துக்குறை, தொற்றுநோய் மற்றும் குடற்புழுக்களால் பாதிக்கப்படுகின்றன. டாக்ஸகாரா விட்டுலோரம் உருளைப்…
முழுமையாகப் படிக்க...
கோடையில் கால்நடைகளைப் பராமரிப்பது எப்படி?

கோடையில் கால்நடைகளைப் பராமரிப்பது எப்படி?

கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2019 கடும் கோடை வெய்யிலால் கால்நடைகள் மற்றும் கோழிகள் வெப்ப அயர்ச்சிக்கு உள்ளாகும். கால்நடைகள் தங்கள் உடலை வெப்ப நிலைக்கு ஏற்பச் சீராக வைத்துக் கொள்ளும் என்றாலும், வெப்பம் மிகுந்தால் வெப்ப அயர்ச்சி ஏற்படும். பொதுவாகக்…
முழுமையாகப் படிக்க...
கோடையில் கோழிகளைக் காக்கும் எளிய உத்திகள்!

கோடையில் கோழிகளைக் காக்கும் எளிய உத்திகள்!

கட்டுரை வெளியான இதழ்: மே 2018 கோடையில் கோழிகளை விரட்டிப் பிடிக்கக் கூடாது. ஏனெனில் கோழிகள் பலவீனமடையும். கோடைக்காலம் என்றாலே கோழிகளுக்குச் சோதனையான காலம் தான். பறவையினமான கோழிகளுக்கு வியர்வைச் சுரப்பிகள் கிடையாது. எனவே, கூடுதலான வெப்பத்தைச் சுவாசக் காற்று மூலம்…
முழுமையாகப் படிக்க...
செம்மறியாடுகளைத் தாக்கும் ஒட்டுண்ணிகள்!

செம்மறியாடுகளைத் தாக்கும் ஒட்டுண்ணிகள்!

கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2019 இந்தியாவில் 40 வகை செம்மறியாடு இனங்கள் உள்ளன. மேய்ச்சல் முறையில் வளரும் இவற்றைப் பலவகை ஒட்டுண்ணிகள் தாக்குகின்றன. அவற்றைப் பற்றிப் பார்க்கலாம். ஒட்டுண்ணிகளின் வகைகள் இவற்றை, அக ஒட்டுண்ணிகள், புற ஒட்டுண்ணிகள் எனப் பிரிக்கலாம்.…
முழுமையாகப் படிக்க...
பன்றிப் பண்ணைகளில் உயரிய பாதுகாப்பு முறைகள்!

பன்றிப் பண்ணைகளில் உயரிய பாதுகாப்பு முறைகள்!

கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2019 பன்றிப் பண்ணைகளில் உயரிய உயிர்ப் பாதுகாப்பு முறைகளைக் கடைப்பிடித்தால் நோய்த் தொற்றுகளைத் தவிர்த்து உற்பத்தியைக் கூட்டலாம். தூய்மைப்படுத்துதல், தொற்று நீக்கம் செய்தல் தனிமைப்படுத்துதல் ஆகிய மூன்றும் முக்கிய உயிர்ப் பாதுகாப்பு முறைகளாகும். தூய்மைப்படுத்துதல் விலங்குகளுக்காகப்…
முழுமையாகப் படிக்க...
வேனிற்கால வெண்பன்றி மேலாண்மை!

வேனிற்கால வெண்பன்றி மேலாண்மை!

கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2019 வேகமாக வளர்தல், அதிகத் தீவன மாற்றுத்திறன், குறைந்த முதலீடு, நிறைவான இலாபம் ஆகிய பண்புகளால், வெண்பன்றி வளர்ப்பானது, வேகமாக வளர்ந்து வரும் தொழிலாக மாறியுள்ளது. வெண்பன்றியின் உடலில் வியர்வைச் சுரப்பிகள் குறைவாக உள்ளன. மேலும்,…
முழுமையாகப் படிக்க...
கறவை மாடுகளைப் பாதிக்கும் கருச்சிதைவுத் தொற்று நோய்!

கறவை மாடுகளைப் பாதிக்கும் கருச்சிதைவுத் தொற்று நோய்!

கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2021 கறவை மாடுகளைப் பாதிக்கும் புருசில்லோசிஸ் என்னும் கருச்சிதைவு நோய் புருசில்லா அபார்டஸ் என்னும் நுண்ணுயிரி மூலம் ஏற்படும் கொடிய நோயாகும். இந்நோய் தாக்கிய கால்நடைகளில், கருச்சிதைவு, சினைக் கருப்பைச் சுழற்சி, கருச்சிதைவு தங்குதல், மலட்டுத்…
முழுமையாகப் படிக்க...
வெண்பன்றி இனங்கள்!

வெண்பன்றி இனங்கள்!

கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2022 பன்றிகளில் பல்வேறு இனங்கள் உள்ளன. அவையாவன: காட்டுப் பன்றிகள், நாட்டுப் பன்றிகள், சீமைப் பன்றிகள் என்னும் வெண் பன்றிகள். இந்தியாவில் பெருமளவில் வளர்க்கப்படும் வெளிநாட்டு இனங்கள்: பெரிய வெள்ளை யார்க்‌ஷயர், நடுத்தர வெள்ளை யார்க்‌ஷயர்,…
முழுமையாகப் படிக்க...
கழுதை வளர்ப்பு முறை!

கழுதை வளர்ப்பு முறை!

கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2021 நீண்ட காதுகள், சிறிய கால்களைக் கொண்ட கழுதையானது குதிரை இனத்தைச் சார்ந்தது. அமைதி, அறிவுமிக்க, பழகுவதற்கு ஏற்ற நல்ல விலங்கு. எந்தப் பொருளையும் மூட்டையாகக் கட்டி முதுகில் வைத்து விட்டால், மயங்காமல் தயங்காமல் சுமந்து…
முழுமையாகப் படிக்க...
கால்நடைகளைத் தாக்கும் அடைப்பான் நோய்!

கால்நடைகளைத் தாக்கும் அடைப்பான் நோய்!

வெளியான இதழ்: மே 2021 தமிழகத்தில் செயற்கை முறைக் கருவூட்டல் காரணமாக, அதிகப் பாலைத் தரும் ஜெர்சி மற்றும் ஹோல்ஸ்டின், பிரிசியன் கலப்பினப் பசுக்கள் அதிகமாக உள்ளன. இதனால், பால் உற்பத்தியில் பெருத்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இந்தக் கலப்பினக் கறவை மாடுகளில்…
முழுமையாகப் படிக்க...
மடிவீக்க நோயைத் தடுப்பது எப்படி?

மடிவீக்க நோயைத் தடுப்பது எப்படி?

கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2020 கறவை மாடுகளை அடிக்கடி தாக்கும் நோய்களில் முக்கியமானது மடிவீக்கம். இதனால் பாலுற்பத்திக் குறைவும், சில நேரங்களில் பால் சுரப்பும் நின்று விடுதால், பெருத்த இழப்பு ஏற்படும். மடியிலுள்ள திசுக்களை நுண்கிருமிகள் தாக்குவதால் இந்நோய் உண்டாகிறது.…
முழுமையாகப் படிக்க...
பால் வளத்தைப் பெருக்கும் கம்பு நேப்பியர் ஒட்டுப்புல்!

பால் வளத்தைப் பெருக்கும் கம்பு நேப்பியர் ஒட்டுப்புல்!

கட்டுரை வெளியான இதழ்: நவம்பர் 2015 உலகிலுள்ள கால்நடைகளில் சுமார் 17% இந்தியாவில் உள்ளன. ஆனாலும், மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது, இந்தியக் கால்நடைகளின் பால் உற்பத்தித் திறன் குறைவாகவே உள்ளது. தமிழ்நாட்டில் 1.72 இலட்சம் ஏக்கரில் மட்டும் தான் தீவனப்…
முழுமையாகப் படிக்க...
கால்நடைகளைத் தாக்கும் பெரியம்மை!

கால்நடைகளைத் தாக்கும் பெரியம்மை!

கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2020 கோடைக்காலத் தொடக்கமே அதிக வெய்யிலுடன் உள்ளது. காலநிலை மாற்றத்தால் மனிதர்களுக்குப் புதுப்புது நோய்கள் ஏற்படுவதைப் போல, கால்நடைகளும் பல நோய்களால் பாதிக்கப்படுகின்றன. குறிப்பாக கடந்த ஒரு மாதமாகத் தமிழகத்தின் வட மாவட்டங்களில் பெரியம்மை நோயால்…
முழுமையாகப் படிக்க...
ஒருங்கிணைந்த பண்ணையத்தில் வான்கோழி வளர்ப்பு!

ஒருங்கிணைந்த பண்ணையத்தில் வான்கோழி வளர்ப்பு!

கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2020 விவசாயத்துடன் கால்நடை வளர்ப்பையும் மேற்கொண்டால் பாசனக்குறை, விலையின்மை, ஆள் பற்றாக்குறை போன்ற சிக்கல்களைச் சமாளித்து வருமானத்தை ஈட்டலாம். இது காலங்காலமாக நமது விவசாயக் குடும்பங்களில் இருந்து வருவது தான். இவ்வகையில், ஒருங்கிணைந்த பண்ணைய முறையில்,…
முழுமையாகப் படிக்க...
பாலை வற்றச் செய்வதன் பயன்கள்!

பாலை வற்றச் செய்வதன் பயன்கள்!

கட்டுரை வெளியான இதழ்: ஜனவரி 2018 சினைமாட்டை, ஏழாவது மாதம் முடிந்ததும் பாலை வற்றச் செய்ய வேண்டும். பொதுவாகப் பால் வற்றியதும் மாட்டுக்கு அளிக்கும் தீவனத்தின் அளவை விவசாயிகள் குறைத்து விடுகின்றனர். ஆனால் பால்பண்ணைத் தொழிலை இலாபகராமாக நடத்த, பால் வற்றிய…
முழுமையாகப் படிக்க...
கால்நடைகளும் குடிநீரும்!

கால்நடைகளும் குடிநீரும்!

கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2019 குடிநீரும் கால்நடைகளின் உணவு தான். அவற்றின் உள்ளுறுப்புகள் இயங்குவதன் மூலம் ஏற்படும் கழிவுகள், தோல், சிறுநீரகம் போன்றவற்றின் மூலம் நீராகவே வெளியேறுகின்றன. இதனால், கால்நடைகளுக்கு நோயெதிர்ப்புச் சக்தி அதிகமாகிறது. உடலின் வெப்பம் சீராக இருக்கக்…
முழுமையாகப் படிக்க...
சத்துகள் நிறைந்த கோ.5 தீவனப் புல் சாகுபடி!

சத்துகள் நிறைந்த கோ.5 தீவனப் புல் சாகுபடி!

கட்டுரை வெளியான இதழ்: மே 2019 இந்தியா விவசாயம் சார்ந்த நாடாகும். ஏறக்குறைய 70% மக்கள் கிராமங்களில் வாழ்கின்றனர். இவர்களின் வாழ்வாதாரம் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பாகும். இந்தியாவில் 582 மில்லியனுக்கும் மேல் கால்நடைகள் இருந்த போதும் பாலுற்பத்தித் திறன் பிற…
முழுமையாகப் படிக்க...
மானாவாரியில் வெள்ளாடு வளர்ப்பு!

மானாவாரியில் வெள்ளாடு வளர்ப்பு!

கட்டுரை வெளியான இதழ்: ஜனவரி 2019 மானாவாரிப் பகுதியில் கறவை மாடு வளர்ப்புக்கு அடுத்து முக்கியத் தொழிலாக விளங்குவது வெள்ளாடு வளர்ப்பு. விவசாயிகளுக்கு நிரந்தர வருவாயைத் தரும் சிறந்த தொழில் இது. வெள்ளாடுகள் மேய்ச்சல் முறையில் வளர்க்கப்படுவதால், மானாவாரி விவசாயிகளுக்கு இலாபந்தரும்…
முழுமையாகப் படிக்க...
பசுமாடு வளர்ப்பு!

பசுமாடு வளர்ப்பு!

நம் நாட்டுப் பசுக்களின் பாலுற்பத்தித் திறன் மிகவும் குறைவாக உள்ளது. அதனால், பால்வளத்தைப் பெருக்க, வெளிநாட்டுக் கறவை மாடுகளைக் கொண்டு கலப்பினக் கறவை மாடுகள் உருவாக்கப்படுகின்றன. நம் நாட்டின் தட்பவெப்ப நிலையில், சமவெளிப் பகுதிகளில் வளர்ப்பதற்கு 60% கலப்புள்ள மாடுகளும், மலைப்பகுதிகளில்…
முழுமையாகப் படிக்க...
விளம்பரம்:


விளம்பரம்: