வேளாண்மை

காய்கறிக் கழிவை உரமாக மாற்றும் நுண்ணுயிரிகள்!

காய்கறிக் கழிவை உரமாக மாற்றும் நுண்ணுயிரிகள்!

கட்டுரை வெளியான இதழ்: ஜனவரி 2018 நமக்குத் தேவையான ஊட்டச்சத்தைப் பெறுவதற்குக் காய்கறிகள் மிகவும் அவசியமாக இருக்கின்றன. பெரும்பாலான காய்கறிகள் எளிதில் அழுகும் தன்மையைக் கொண்டிருப்பதால், அவற்றைச் சேமித்து வைத்துப் பயன்படுத்துவது சவாலான செயலாக உள்ளது. உலகளவில் காய்கறிக் கழிவு அதிகளவில்…
More...
மறுதாம்புப் பயிருக்கு உரமாக அமையும் கரும்புத் தோகை!

மறுதாம்புப் பயிருக்கு உரமாக அமையும் கரும்புத் தோகை!

கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2021 பணப் பயிராக விளங்கும் கரும்பின் அனைத்துப் பாகங்களும் பயனுள்ளவை. எனவே தான் இதனை நம் முன்னோர்கள் கற்பகத் தருவாகக் கருதினர்.  கரும்புத் தோகையை இரும்புத் தங்கம் என்றே குறிப்பிடலாம். கரும்புத் தோகை மட்கும் போது…
More...
தென்னையில் சுருள் வெள்ளை ஈக்களைக் கட்டுப்படுத்தும் முறைகள்!

தென்னையில் சுருள் வெள்ளை ஈக்களைக் கட்டுப்படுத்தும் முறைகள்!

கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2021 காமதேனு என்றும் கற்பக விருட்சம் என்றும் போற்றப்படும் தென்னையை 800 க்கும் மேற்பட்ட பூச்சிகள் தாக்குகின்றன. அவற்றுள் ஒன்று ரூகோஸ் (Aleurodicus rugioperculates) என்னும் சுருள் வெள்ளை ஈயாகும். சாற்றை உறிஞ்சும் இப்பூச்சி தென்னையைப்…
More...
வாழையைத் தாக்கும் நோய்களும் தீர்வுகளும்!

வாழையைத் தாக்கும் நோய்களும் தீர்வுகளும்!

கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2021 தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் வாழை பயிரிடப்படுகிறது. இதைப் பல்வேறு நோய்கள் தாக்கிச் சேதத்தை ஏற்படுத்துகின்றன. அந்த நோய்கள் மற்றும் அவற்றுக்கான தீர்வுகளை இங்கே பார்க்கலாம். பனாமா வாடல் நோய் அறிகுறிகள்: இந்நோய் தாக்கிய வாழையில்…
More...
சர்க்கரைவள்ளிக் கிழங்கு சாகுபடி!

சர்க்கரைவள்ளிக் கிழங்கு சாகுபடி!

கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2021 உலகளவில் சர்க்கரைவள்ளிக் கிழங்கு 16 மில்லியன் எக்டரில் விளைகிறது. இதன் மூலம் 12.5 மில்லியன் டன் கிழங்கு கிடைக்கிறது. இந்தியாவில் 0.02 மில்லியன் எக்டரில் 1.5 மில்லியன் டன் கிழங்கு விளைகிறது. இந்தியாவில் சர்க்கரைவள்ளிக்…
More...
குறுவை நெற்பயிருக்கு ஏற்ற உர மேலாண்மை!

குறுவை நெற்பயிருக்கு ஏற்ற உர மேலாண்மை!

கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2021 தமிழ்நாட்டில் சராசரியாக 20 இலட்சம் எக்டர் பரப்பில் நெல் பயிரிடப்படுகிறது. இந்த மொத்தப் பரப்பில் 15.7% ஜூன்-அக்டோபர் காலத்தில் வரும் குறுவைப் பருவத்தில் சாகுபடி செய்யப்படுகிறது. தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, திருச்சி போன்ற…
More...
மரவள்ளிக் கிழங்கு சாகுபடி!

மரவள்ளிக் கிழங்கு சாகுபடி!

கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2021 காய்கறிப் பயிராகிய மரவள்ளி இப்போது தொழிற் பயிராக மாறி வருகிறது. உலகளவில் 14 மில்லியன் எக்டரில் பயிராகும் மரவள்ளிப் பயிர் மூலம் சுமார் 130 டன் கிழங்கு விளைகிறது. இந்தியாவில் 0.357 மில்லியன் எக்டரில்…
More...
அறுவடை செய்த பொருள்களை எப்படிப் பாதுகாக்க வேண்டும்?

அறுவடை செய்த பொருள்களை எப்படிப் பாதுகாக்க வேண்டும்?

கட்டுரை வெளியான இதழ்: ஜனவரி 2019 இயற்கையாகவே பழங்கள் மற்றும் காய்கறிகள் விரைவில் அழுகக் கூடியவை. மேலும், விளையும் பருவத்தில் மிகுதியாகத் தேங்கும் பழங்கள், காய்கறிகள் விரைவில் அழுகி வீணாகின்றன. இப்படி ஏற்படும் இழப்பு ஆண்டுக்கு 30-40%. இதன் மதிப்பு 25,000…
More...
கரும்பைத் தாக்கும் பூச்சிகளும் கட்டுப்படுத்தும் முறைகளும்!

கரும்பைத் தாக்கும் பூச்சிகளும் கட்டுப்படுத்தும் முறைகளும்!

கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2021 தமிழகத்தில் மார்கழி முதல் வைகாசி வரை, அதாவது, டிசம்பர் முதல் மே வரையான காலத்தில் கரும்பைப் பயிரிட்டால், வெப்பமும் மழையும் உள்ள மாதங்களில் நன்கு வளர்ந்து, குளிர் காலத்தில் அறுவடைக்கு வரும். பொதுவாகக் கரும்பை…
More...
பாரம்பரிய நெல் இரகங்களின் மகத்துவம்!

பாரம்பரிய நெல் இரகங்களின் மகத்துவம்!

கட்டுரை வெளியான இதழ்: மே 2021 உயர் விளைச்சலைத் தரும் இன்றைய நெல் இரகங்கள், பெருகியுள்ள மக்களுக்கு உணவளிப்பதாக ஒரு பக்கம் சொல்லிக் கொண்டாலும், அன்றைய பாரம்பரிய நெல் இரகங்களும் மகத்தானவை தான் என்பதையும் நாம் உணர வேண்டும். நம் பாரம்பரிய…
More...
கரும்பைத் தாக்கும் நூற்புழுக்களும் கட்டுப்படுத்தும் முறைகளும்!

கரும்பைத் தாக்கும் நூற்புழுக்களும் கட்டுப்படுத்தும் முறைகளும்!

கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2021 நூற்புழுக்கள் தாவரங்களை அண்டி வாழும் ஒட்டுண்ணிகளாகும். இவை பெரும்பாலும் மண்ணில் இருந்து கொண்டு பயிர்களின் வேர்ப்பகுதியைத் தாக்கி, அதிலுள்ள சாற்றை உறிஞ்சி வாழும். இவற்றின் வாய்ப் பகுதியில் இருக்கும் ஈட்டி போன்ற அலகால், வேர்ப்பகுதியைத்…
More...
நெல் தரிசில் பயறு வகை சாகுபடி!

நெல் தரிசில் பயறு வகை சாகுபடி!

கட்டுரை வெளியான இதழ்: ஜனவரி 2018 பயறு வகைகள் உடல் வளர்ச்சிக்கும் அறிவாற்றலுக்கும் தேவையான புரதத்தைக் கொண்டுள்ளன. தானியங்களில் உள்ளதைப் போல இரண்டு மடங்கு புரதம் உள்ளது. ஒரு மனிதனுக்கு அன்றாடம் 80 கிராம் புரதம் தேவையென, உலகச் சுகாதார அமைப்புக்…
More...
துளசி நன்றாக வளர என்ன செய்யலாம்?

துளசி நன்றாக வளர என்ன செய்யலாம்?

இந்தியாவைத் தாயகமாகக் கொண்டது துளசி. இது புனிதத் தாவரமாகக் கருதப்படுவதால் வீடுகளில் வளர்க்கப்படுகிறது. வழக்கமான வழிபாட்டில் துளசி முக்கியப் பங்கு வகிக்கிறது. இது, கிருமிகளை எதிர்க்கும் ஆற்றல் மிக்கது. காற்றைச் சுத்தப்படுத்துகிறது. நடுவெப்பக் காலநிலையில் நன்கு வளரும். கடல் மட்டத்தில் இருந்து…
More...
சர்க்கரை நோயை விரட்டும் சிறு குறிஞ்சான் பற்றி தெரிந்து கொள்வோமா?

சர்க்கரை நோயை விரட்டும் சிறு குறிஞ்சான் பற்றி தெரிந்து கொள்வோமா?

சிறு குறிஞ்சான் மூலிகை, சர்க்கரை நோய்க்கு மிகச் சிறந்த மருந்து. இது, வேலிகளில் கொடியாகப் படரும். கசப்புச் சுவையில் இருக்கும். இலை சிறிதாக, கூர்மையான முனையுடன் மிளகாயிலையைப் போல இருக்கும். மலையைச் சார்ந்த காடுகளில் அதிகமாக வளரும். இதைத் தமிழில் சர்க்கரைக்…
More...
கரும்புப் பட்டங்களும் அவற்றுக்கு ஏற்ற இரகங்களும்!

கரும்புப் பட்டங்களும் அவற்றுக்கு ஏற்ற இரகங்களும்!

கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2021 கரும்புப் பயிரின் உற்பத்தித் திறனானது, இரகங்களின் சிறப்புகள் மற்றும் நவீன சாகுபடி உத்திகளைப் பொறுத்தே அமைகிறது. இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு, 1975 இல் கடலூர் கரும்பு ஆராய்ச்சி நிலையம் வெளியிட்ட கோ.க.671 இரகமாகும். இதுவே…
More...
திருந்திய நெல் சாகுபடி!

திருந்திய நெல் சாகுபடி!

கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2018 தமிழகத்தில் நெல் சாகுபடி தொன்று தொட்டு நிகழ்ந்து வருகிறது. காவிரிப் படுகையில் நெல்லே முதன்மைப் பயிராக உள்ளது. நெற்பயிர் வளர்வதற்கு நிறைய நீர் வேண்டும் என்னும் எண்ணமே இன்னும் இருந்து வருகிறது. அதனால் இன்று…
More...
வரகு சாகுபடி!

வரகு சாகுபடி!

கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2018 சிறுதானியப் பயிர்களில் ஒன்றான வரகுப் பயிர், இந்தியாவில் சுமார் 3,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பயிரிடப்படுவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இது 125-130 நாட்கள் வயதுடையது. கடும் வறட்சி மற்றும் அதிக மழையைத் தாங்கி வளரும். வரகில் ஏழடுக்கு…
More...
தினை சாகுபடி முறைகள்!

தினை சாகுபடி முறைகள்!

கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2018 உலகில் பயிரிடப்படும் மிகவும் பழைமையான உணவுப் பயிர்களில் தினையானது இரண்டாம் இடத்தில் உள்ளது. நீண்ட நெடுங்காலமாகச் சீனர்களும் இந்தியர்களும் தினையைப் பயிரிட்டு வந்துள்ளனர். இதில் தமிழர்கள் இன்னும் சிறப்பாக, தமிழ்க்கடவுள் எனப்படும் முருகனுக்குத் தேனையும்…
More...
பனிவரகு சாகுபடி!

பனிவரகு சாகுபடி!

கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2020 சிறு தானியங்கள் உலகின் தலைசிறந்த உணவுப் பொருள்களாகும். இவற்றில் இதயத்தைக் காக்கும் பண்புகள் நிறைந்துள்ளன. இவற்றிலுள்ள கரையாத நார்ச்சத்து இதயப் பாதுகாப்புக்கு ஏற்றதாகும். உடல் திசுக்களைப் புதுப்பிக்கும் திறன் சிறுதானியங்களில் உண்டு. சிறு தானியங்களில்…
More...