Articles

தோட்டப் பயிர்களைத் தாக்கும் நூற்புழுக்கள்!

தோட்டப் பயிர்களைத் தாக்கும் நூற்புழுக்கள்!

கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2019 காய்கறிப் பயிர்களான தக்காளி, வெண்டை, கத்தரி, மிளகாய், காலி்பிளவர், முட்டைக்கோசு ஆகிய பயிர்களைத் தாக்கும் நூற்புழுக்களில் மிகுந்த சேதத்தை ஏற்படுத்துவது வேர்முடிச்சு நூற்புழு. தமிழகம் முழுவதும் பரவலாக உள்ள இப்புழுக்களால், 30-60% மகசூல் இழப்பு…
More...
கோழித் தீவனத்தைப் பாதிக்கும் பூசண நஞ்சுகள்!

கோழித் தீவனத்தைப் பாதிக்கும் பூசண நஞ்சுகள்!

கட்டுரை வெளியான இதழ்: ஜனவரி 2019 போதுமான அளவில் உலர வைக்காத விளைபொருள்கள் மற்றும் தீவனப் பொருள்களில் பூஞ்சைத் தொற்று ஏற்படும். இதனால், கோழிப் பண்ணைகளில் பெரும் பொருளாதார இழப்பு உண்டாகும். பூசணத் தொற்றால் தீவனப் பொருள்களில் நச்சேற்றம் (Mycotoxicosis) உண்டாகும்.…
More...
கொடும் கோமாரிக்கு எளிய மருத்துவம்!

கொடும் கோமாரிக்கு எளிய மருத்துவம்!

கட்டுரை வெளியான இதழ்: ஜனவரி 2019 கால்நடைகளை நச்சுயிரி என்னும் வைரஸும், நுண்ணுயிரி எனப்படும் பாக்டீரியாவும் தாக்கிப் பல்வேறு நோய்களை ஏற்படுத்துகின்றன. இவற்றில் நச்சுயிரியால் ஏற்படும் கோமாரி நோயும், நுண்ணுயிரியால் ஏற்படும் மடிவீக்க நோயும் தான் கறவை மாடுகளைக் கடுமையாகப் பாதித்துப்…
More...
நாய்க் கடியைத் தவிர்க்க உதவும் நான்கு வழிகள்!

நாய்க் கடியைத் தவிர்க்க உதவும் நான்கு வழிகள்!

கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2019 ஆசியா, ஆப்பிரிக்கா, தென்னமெரிக்கா ஆகிய நாடுகளில் நாய்க்கடியால் இறக்கும் மக்கள் அதிகம். அதிலும் அதிகமாகப் பாதிப்பது 5-15 வயது குழந்தைகள் தான். இரண்டு நொடிகளுக்கு ஒருவர் நாய்க்கடியால் பாதிக்கப்படுகிறார். முப்பது நிமிடங்களுக்கு ஒருவர் வெறிநோயால்…
More...
எஞ்சிய வளமேனும் காக்கும் வகை செய்வோம்!

எஞ்சிய வளமேனும் காக்கும் வகை செய்வோம்!

கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2014 மனித உடலின் பெரும்பகுதி நீராலானது. தாவர உடலிலும் 90% அளவுக்கு நீர் நிறைந்துள்ளது. வளர்ந்த ஜெல்லி மீன் போன்றவற்றின் உடலில் 98% வரையும் நீர்தான். இதன் மூலம், நீரின்றி உயிரில்லை என்பது தெளிவாகும். உயிர்…
More...
கேந்தி மலர் சாகுபடி!

கேந்தி மலர் சாகுபடி!

கட்டுரை வெளியான இதழ்: மே 2019 கேந்தி அல்லது மேரிகோல்டு மலரின் தாயகம் மெக்சிகோ. குறுகிய வயது, எளிய சாகுபடி  முறை, மாறுபட்ட தட்பவெப்ப நிலைகளில் வளர்தல், ஆண்டு முழுவதும் பூத்தல், பல்வேறு நிறம், வடிவம் ஆகிய சிறப்புகளால் கேந்தி சாகுபடி…
More...
சாதா சர்க்கரை, பால் சர்க்கரை, மூலிகைச் சர்க்கரை!

சாதா சர்க்கரை, பால் சர்க்கரை, மூலிகைச் சர்க்கரை!

விதவிதமான சர்க்கரைத் தயாரிப்பில் தருமபுரி இளைஞர் நவீன உணவுப் பொருள்களில் முக்கிய இடத்தில் இருப்பது ஜீனி எனப்படும் வெண் சர்க்கரை. இதன் பயன்பாடு ஒவ்வொரு வீட்டிலும் சரி, உணவு விடுதிகளிலும் சரி, கொடி கட்டிப் பறக்கிறது. சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்…
More...
கயலும் வளர்க்கலாம், முயலும் வளர்க்கலாம்…

கயலும் வளர்க்கலாம், முயலும் வளர்க்கலாம்…

வாசகப் பெருமக்களுக்கு அன்பு வணக்கம். நீர்வளம் குறைந்து வருவதாலும், வேலையாட்கள் பற்றாக்குறை அதிகரித்து வருவதாலும், விளை பொருள்களுக்குக் கட்டுபடியாகும் விலை கிடைக்காத காரணத்தாலும், நிலங்களை விட்டு விவசாயிகள் வெளியேறிக் கொண்டே இருக்கிறார்கள். தங்களின் விவசாயத்தைத் தங்கள் வீட்டு உறுப்பினர்களைக் கொண்டு செய்ய…
More...
உழவர்களைக் கரை சேர்க்கும் கலப்புப் பண்ணையம்!

உழவர்களைக் கரை சேர்க்கும் கலப்புப் பண்ணையம்!

வாசகப் பெருமக்களுக்கு அன்பு வணக்கம். குறைந்த நீரைக் கொண்டு, குறிப்பாக மழைநீரை மட்டுமே பயன்படுத்தி, நிறைந்த வருமானத்தை விவசாயிகள் ஈட்ட முடியும். இது இயலுமா என்று நினைக்கத் தோன்றும் தான். ஆனால் முடியும் என்பதே உண்மை நிலை. தொடக்கம் சற்றுக் கடினமாக…
More...
ஒருங்கிணைந்த பண்ணையம் அவசியம்!

ஒருங்கிணைந்த பண்ணையம் அவசியம்!

வாசகப் பெருமக்களுக்கு அன்பு வணக்கம். ஆங்கிலப் புத்தாண்டு மற்றும் இனிய பொங்கல் நன்னாள் வாழ்த்துகள். கொரோனாவின் பிடியிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிறோம். தடுப்பூசியும் புழக்கத்தில் வந்து விட்டது. ஆனாலும், கொரோனாவில் இருந்து தற்காத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளை நாம் விட்டுவிடக் கூடாது.…
More...
இயற்கைக் கற்றுக் கொடுத்த பாடங்களை கவனத்தில் கொள்வோம்!

இயற்கைக் கற்றுக் கொடுத்த பாடங்களை கவனத்தில் கொள்வோம்!

வாசகப் பெருமக்களுக்கு அன்பு வணக்கம். 2020 ஆம் ஆண்டைக் கடந்து செல்லப் போகிறோம். ஏதோ ஒரு நாட்டின் வரலாற்றில் அல்ல; உலக வரலாற்றில் இந்த ஆண்டுக்குத் தனியிடம் கிடைக்கும். ஒரு மனிதனை இரு மனிதனையல்ல; ஒரு நாட்டை இரு நாட்டையல்ல; ஒட்டுமொத்த…
More...
மாசு குறையும்; வெப்பம் குறையும்; வறட்சி மாறும்…

மாசு குறையும்; வெப்பம் குறையும்; வறட்சி மாறும்…

வாசகப் பெருமக்களுக்கு அன்பு வணக்கம். எடுக்கும் பிறவி இனிதுவக்க வாழ வைக்கும் இயற்கை; நிலம், நீர், வானம், காற்று, நெருப்பு என அமைத்து நம்மைக் காக்கும் இயற்கை. இந்தக் காவலர்களின் நலச் சிதைப்பால், நம் பிழைப்பும், நம் பிள்ளைகள் பிழைப்பும் வினாக்குறியாக…
More...
தென்னை மரம் இத்தனை பொருள்களைத் தருகிறதா?

தென்னை மரம் இத்தனை பொருள்களைத் தருகிறதா?

நம் நாட்டின் முக்கிய வணிகப் பயிரான தென்னை, கேரளம், தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திரம் போன்ற மாநிலங்களில் பயிரிடப்படுகிறது. தமிழகத்தில் தென்னை வளர்ச்சித் திட்டத்தின் பயனாக, தென்னந் தோப்புகள் கூடிக்கொண்டே உள்ளன. வீரிய ஒட்டு இரகங்களை வளர்ப்பதால், விளைச்சல் அதிகமாக உள்ளது. அதனால்,…
More...
மழைக் காலத்தில் கோழிகளைத் தாக்கும் நோய்கள்!

மழைக் காலத்தில் கோழிகளைத் தாக்கும் நோய்கள்!

மழைக் காலத்தில் ஏற்படும் அதிகளவு ஈரம் மற்றும் குளிரால் கோழி வளர்ப்பில் பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகின்றன. குறிப்பாக, உற்பத்திப் பாதிப்பு உண்டாவதுடன், கோழிகள் பல்வேறு நோய்களுக்கு உள்ளாகி இறக்கவும் நேரிடுகிறது. எனவே, மழைக்காலத்தில் கோழிகளைத் தாக்கும் நோய்களைப் பற்றியும், அவற்றைக் கட்டுப்படுத்தும்…
More...
பாமரனின் கண்ணீர் ஆயிரம் சூரியன்களுக்குச் சமம்!

பாமரனின் கண்ணீர் ஆயிரம் சூரியன்களுக்குச் சமம்!

வாசகப் பெருமக்களுக்கு அன்பு வணக்கம். முன்னால் போனால் கடிக்கிறது; பின்னால் போனால் உதைக்கிறது. இது தான் விவசாயிகளின் நிலை. மழையின்றி வறட்சியால் வாடுகிறார்கள் அல்லது விலையின்றித் தவித்துத் தத்தளிக்கிறார்கள். விளைந்த பொருளைக் காசாக்க அவர்கள் படும்பாடு சொல்லி மாளாது போல் உள்ளது.…
More...
கொரோனாவை நெருங்க விடாமல் தள்ளியே வைக்க முடியும்!

கொரோனாவை நெருங்க விடாமல் தள்ளியே வைக்க முடியும்!

வாசகப் பெருமக்களுக்கு அன்பு வணக்கம். உலகெங்கும் பரவி மக்களை அச்சுறுத்திக் கொண்டுள்ள நச்சுக்கிருமி கொரோனாவைக் கட்டுப்படுத்தும் நோக்கில், கடந்த ஐந்து மாதங்களுக்கும் மேல் நீடித்து வந்த ஊரடங்கு, பெருமளவில் தளர்த்தப்பட்டுள்ளது. எனவே, வேலைக்கும் செல்ல முடியாமல், வாழ்க்கைச் செலவுகளையும் தாங்க முடியாமல்,…
More...
மீனவர்களுக்கு உதவும் கிசான் கடன் திட்டம்!

மீனவர்களுக்கு உதவும் கிசான் கடன் திட்டம்!

கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2020 இந்தியளவில் மீனவர்களின் நலனுக்காக மத்திய அரசும், மாநில அளவில் தமிழக அரசும், பல்வேறு நலத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றன. தமிழக அரசின் சார்பில், தமிழக மீனவர்களுக்கு எரிபொருள் மானியம், மீன்பிடி தடைக்கால நிதியுதவி, பேரிடர்…
More...
கொல்லிமலையில் நடந்து வரும் இயற்கை விவசாயம் பற்றி ஆட்சியர்!

கொல்லிமலையில் நடந்து வரும் இயற்கை விவசாயம் பற்றி ஆட்சியர்!

செய்தி வெளியான இதழ்: ஜனவரி 2018 நாமக்கல்லில் இருந்து 55 கி.மீ. தொலைவில் கொல்லிமலை உள்ளது. நாமக்கல், இராசிபுரம், சேந்தமங்கலம், சேலம் ஆகிய இடங்களில் இருந்து கொல்லிமலைக்குச் செல்லப் பேருந்து வசதியுள்ளது. கொல்லிமலையை அடைய, மலைப்பாதையில் 26 கி.மீ. செல்ல வேண்டும்.…
More...
செலவில்லாத இயற்கை வேலியை அமைப்போம்!

செலவில்லாத இயற்கை வேலியை அமைப்போம்!

வாசகப் பெருமக்களுக்கு அன்பு வணக்கம். பயிர்களைக் காப்பதில் வேலிக்கு முக்கியப் பங்குண்டு. விவசாயத்தில் விதைப்பது முதல் அறுவடை வரையில் உழவடைச் செலவுகள், இடுபொருள் செலவுகள், பயிர்ப் பாதுகாப்புச் செலவுகள், கூலி என்னும் பல தலைப்புகளில், கொஞ்சம் கொஞ்சமாக மூலதனத்தை இட்டுக்கொண்டே இருக்கிறோம்.…
More...