My page - topic 1, topic 2, topic 3

கட்டுரைகள்

பொள்ளாச்சியில் நடைபெற்ற விவசாயக் கண்காட்சி 2024

பொள்ளாச்சியில் நடைபெற்ற விவசாயக் கண்காட்சி 2024

பச்சை பூமி விவசாய மாத இதழ் சார்பில், 2024 ஜூன் 1, 2, 3, சனி, ஞாயிறு, திங்கள் ஆகிய நாட்களில், பொள்ளாச்சியில், கோவை சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ கந்த மஹாலில், மாபெரும் விவசாயக் கண்காட்சி நடைபெற்றது. இது, பச்சை பூமி…
More...
நிலக்கடலை விதைகளைத் திரட்சியாக்கும் உத்தி!

நிலக்கடலை விதைகளைத் திரட்சியாக்கும் உத்தி!

நிலக்கடலை சாகுபடியில், விதைகள் திரட்சியாக இருந்தால் தான் மகசூல் அதிகமாகும். நல்ல விலையும், எண்ணெய்ச் சத்தும் கூடுதலாகக் கிடைக்கும். இதற்கு என்ன செய்யலாம்? பெரிய விதைகளைக் கொண்ட நிலக்கடலை இரகங்களில், நெற்று முழுமையாக நிரம்பாமல், அதாவது, திரட்சியான மணிப்பிடிப்பு இல்லாமல் இருக்கும்.…
More...
பனையின் மருத்துவப் பயன்கள்!

பனையின் மருத்துவப் பயன்கள்!

பழங்காலத்தில் விளை நிலங்களின் வேலியாகப் பனை மரங்கள் இருந்தன. உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும் நுங்கு, பதனீர் மற்றும் இயற்கை இனிப்பான கருப்பட்டி, நார்ச்சத்து மிகுந்த பனங் கிழங்கின் மூலம் பனை மரமாகும். பனை ஓலைகள், விசிறிகளாக, கூடைகளாக, பெட்டிகளாக, பாய்களாக, கூரையாக,…
More...
சணப்பு விதை உற்பத்தி!

சணப்பு விதை உற்பத்தி!

சணப்புப் பயிரை, உரப்பயிராக, விதை உற்பத்திக்காக மற்றும் நார்ப் பயிராக சாகுபடி செய்யலாம். சணப்பின் தாவரப் பெயர், குரோட்டலேரியா ஜன்சியா ஆகும். குரோட்டலேரியா என்னும் இனப்பயிர், ஆரவாரம் என்று பொருள்படும். மேலும் இது, முதிர்ந்த நெற்றுகளில் விதைகளால் ஏற்படும் சத்தத்தைக் குறிக்கும்.…
More...
கடலை மகசூலைப் பெருக்கும் கந்தகமும் சுண்ணாம்பும்!

கடலை மகசூலைப் பெருக்கும் கந்தகமும் சுண்ணாம்பும்!

நிலக்கடலை மகசூலைப் பெருக்குவதில், கந்தகச் சத்தும், சுண்ணாம்புச் சத்தும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இதைப் பற்றி விரிவாகப் பார்ப்போம். கந்தகத்தின் சிறப்புகள் பயிரின் வளர்சிதை மாற்றத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது. அமினோ அமிலம் மற்றும் புரத உற்பத்திக்கு மிகவும் அவசியம். பச்சையம்…
More...
மானாவாரி சாகுபடிக்கு ஏற்ற மருதாணி!

மானாவாரி சாகுபடிக்கு ஏற்ற மருதாணி!

செய்தி வெளியான இதழ்: 2018 டிசம்பர். மலைகள், ஓடைகள் மற்றும் விவசாயமற்ற காட்டுப் பகுதிகளில் வளர்ந்து கிடக்கும் புதர்ச்செடி மருதாணி. கேட்பாரற்ற நிலையில், ஒரு காலத்தில் வெறும் நகப்பூச்சுக்காக மட்டும் பயன்பட்டு வந்தது இந்த மருதாணி. இப்போது, அழகியல் மற்றும் மருத்துவக்…
More...
வாழையில் நோய் மேலாண்மை!

வாழையில் நோய் மேலாண்மை!

செய்தி வெளியான இதழ்: 2017 ஜனவரி. முக்கனிகளில் ஒன்றான வாழை, நம் உணவில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. வாழையின் அனைத்துப் பகுதிகளும் பயன் மிக்கவை. இத்தகைய வாழையைப் பல்வேறு நோய்கள் தாக்குவதால், வளர்ச்சியில் பாதிப்பு, மகசூல் இழப்பு என உண்டாகி, விவசாயிகள்…
More...
வெள்ளாடுகளைத் தாக்கும் ஒட்டுண்ணிகள்!

வெள்ளாடுகளைத் தாக்கும் ஒட்டுண்ணிகள்!

செய்தி வெளியான இதழ்: 2017 ஜனவரி. நம் நாட்டில் வெள்ளாடுகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. இவற்றை நோய்களும், ஒட்டுண்ணிகளும் தாக்குவதால், பொருளாதார இழப்பைச் சந்திக்க நேரிடுகிறது. எனவே, வெள்ளாடுகளை நோய்களில் இருந்தும் ஒட்டுண்ணிகளில் இருந்தும் பாதுகாக்க வேண்டியது அவசியம்…
More...
பால் உற்பத்தியைப் பெருக்கும் பயறுவகைத் தீவனங்கள்!

பால் உற்பத்தியைப் பெருக்கும் பயறுவகைத் தீவனங்கள்!

செய்தி வெளியான இதழ்: 2017 பிப்ரவரி. பயறுவகைப் பயிர்கள், வேர் முடிச்சுகளில் தழைச்சத்தைச் சேமித்து வைத்து, மண்வளத்தைப் பெருக்குவதுடன், கால்நடைகளுக்குப் பசுந்தீவனத்தையும் தருகின்றன. புரதச்சத்து நிறைந்த இந்தப் பயிர்கள், எளிதில் கிடைக்கும் பசுந்தீவனமாக உள்ளன. பயறுவகைத் தீவனப் பயிர்களை, பச்சை மற்றும்…
More...
தென்னையைத் தாக்கும் செம்பான் சிலந்தி!

தென்னையைத் தாக்கும் செம்பான் சிலந்தி!

செய்தி வெளியான இதழ்: 2017 பிப்ரவரி. இயற்கை நமக்கு அளித்துள்ள மரங்களில் மிகவும் முக்கியமானது தென்னை மரம். இதன் அனைத்துப் பாகங்களும் நமக்குப் பயன்படுகின்றன. எனவே, பழமை வாய்ந்த தென்னை மரமானது கற்பக விருட்சம் எனப்படுகிறது. 2012-13 ஆண்டின் புள்ளி விவரப்படி,…
More...
இளமையைத் தரும் அத்தி!

இளமையைத் தரும் அத்தி!

செய்தி வெளியான இதழ்: 2017 பிப்ரவரி. பூவாமல் பிஞ்சு தரும் அத்தி ஆயுள் பூத்த ஆவாரைக் காண ஆயுள் விதைமுற்றாக் காய் உண்ண ஆயுள் ஆயுள்தருமே பூவிடாத கீரை உண்ண! அத்தியானது, பெரிய மர வகுப்பைச் சார்ந்த தாவர மூலிகை. சுமார்…
More...
கால்நடைகளுக்கு அளிக்கப்படும் முதலுதவிகள்!

கால்நடைகளுக்கு அளிக்கப்படும் முதலுதவிகள்!

செய்தி வெளியான இதழ்: 2017 பிப்ரவரி. கால்நடைகளில் எதிர்பாராத விதத்தில் பலவகை விபத்துகள் அல்லது சில உடல் கோளாறுகள் ஏற்படுகின்றன. சில விபத்துகள் சாதாரணச் சேதத்தை உண்டாக்கும். சில விபத்துகள் உயிருக்கோ உறுப்புக்கோ பெரும் சேதத்தை விளைவிக்கும். எல்லா விபத்துகளுக்கும், உடல்…
More...
பாசனக் குளங்களில் மீன் வளர்ப்பு!

பாசனக் குளங்களில் மீன் வளர்ப்பு!

செய்தி வெளியான இதழ்: 2017 பிப்ரவரி. ஒரு தொழிலின் உட்பொருள்கள், இணைப் பொருள்கள், கழிவுப் பொருள்கள் மூலம், உற்பத்திச் செலவைக் குறைத்து, கூடுதல் வருவாயைப் பெறுவது என்னும் நோக்கத்தில் அமைந்தது தான், பாசனக்குளப் பராமரிப்பு மற்றும் அதைச் சார்ந்த விவசாயத்துக்கு ஏற்ற…
More...
இறைச்சி உணவுத் தயாரிப்பில் மசாலாப் பொருள்களின் அவசியம்!

இறைச்சி உணவுத் தயாரிப்பில் மசாலாப் பொருள்களின் அவசியம்!

இந்திய உணவு வகைகள் தயாரிப்பில், நமது பாரம்பரிய மசாலாப் பொருள்களுக்கு முக்கிய இடமுண்டு. குறிப்பாக, இறைச்சி உணவுகள் தயாரிப்பில், இந்திய மசாலாப் பொருள்களுக்குத் தனியிடம் உண்டு. உணவில் சேர்க்கப்படும் மசாலாப் பொருள்கள், சுவையைச் சேர்ப்பதுடன், உடல் நலத்திலும், உணவுப் பொருள்கள் பாதுகாப்பிலும்…
More...
அலங்கார மீன்களுக்கான உயிருணவுகள்!

அலங்கார மீன்களுக்கான உயிருணவுகள்!

செய்தி வெளியான இதழ்: 2018 டிசம்பர். அலங்கார மீன் வளர்ப்பு இலாபந்தரும் தொழிலாகும். இதில் வெற்றியடைதல், தரமான மீன்களை உற்பத்தி செய்வதில் இருக்கிறது. இது, மீன்களுக்கு இடப்படும் உணவைப் பொறுத்தது. செயற்கை உணவை இடுவது எளிதெனினும், இனவிருத்தி, குஞ்சு உற்பத்திக்குச் சிறந்தது…
More...
மணமிகு ரோஜா பணந்தரும் ரோஜா!

மணமிகு ரோஜா பணந்தரும் ரோஜா!

செய்தி வெளியான இதழ்: 2017 பிப்ரவரி. திருவண்ணாமலை மாவட்ட மக்களின் முக்கிய வாழ்க்கை ஆதாரமாக விளங்குவது விவசாயம். இதை நீர்வளம் மிக்க மாவட்டம் என்று சொல்ல முடியா விட்டாலும், இங்கே மானாவாரி விவசாயத்துடன் பாசன விவசாயமும் உண்டு. ஆனாலும், சிக்கனமாகப் பாசன…
More...
பஞ்சகவ்யா தயாரிப்பும் பயன்களும்!

பஞ்சகவ்யா தயாரிப்பும் பயன்களும்!

செய்தி வெளியான இதழ்: 2017 பிப்ரவரி. பழங்காலத்தில் விவசாயம் இயற்கை உரங்களை மட்டுமே பயன்படுத்திச் செய்யப்பட்டு வந்தது. பிறகு, பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப உணவு உற்பத்தியைப் பெருக்க, இரசாயன உரங்கள் பயன்படுத்தப்பட்டன. இப்படி, அதிகமான இரசாயன உரங்கள் மற்றும்…
More...
மாவட்ட ஆட்சியருடன் வேளாண் மாணவியர் கலந்துரையாடல்!

மாவட்ட ஆட்சியருடன் வேளாண் மாணவியர் கலந்துரையாடல்!

மதுரை வேளாண்மைக் கல்லூரியில் இறுதியாண்டு பயிலும் மாணவியரான பொன்னூரி சுஸ்மா, சௌமியா, உபகார ரோஸ்வின், வர்தினி, வாசுகி, யஸ்வினி, யுவராணி, யுவஸ்ரீ ஆகியோர், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் வி.பி.ஜெயசீலனைச் சந்தித்தனர். மாவட்ட ஆட்சித் தலைவரும் மதுரை வேளாண்மைக் கல்லுரியில் பயின்றவர்…
More...
நெற்பயிரைத் தாக்கும் புகையான்!

நெற்பயிரைத் தாக்கும் புகையான்!

செய்தி வெளியான இதழ்: 2017 ஜனவரி. நெற்பயிரைத் தாக்கிச் சேதத்தை உண்டாக்குவதில் இலைச்சுருட்டுப் புழு, குருத்துப்பூச்சி, புகையான், ஆனைக்கொம்பன், பச்சைத் தத்துப்பூச்சி உள்ளிட்டவை முக்கியப் பங்கை வகிக்கின்றன. இவற்றில் புகையான், நெற்பயிரை அதிகளவில் தாக்குவதால், 10 முதல் 70 சதம் வரையில்…
More...