My page - topic 1, topic 2, topic 3

தெரிஞ்சுக்கலாமா?

கரும்புத் தோகையை எரிக்கலாமா?

கரும்புத் தோகையை எரிக்கலாமா?

கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2019 பணப் பயிர்களில் முக்கியமானது கரும்பு. உலகளவில் கரும்பு உற்பத்தியில் பிரேசிலுக்கு அடுத்த இடத்தில் இந்தியா உள்ளது. இந்தியாவில் 4 மில்லியன் எக்டரில் கரும்பு விளைகிறது. இந்தியளவில் உத்தரப்பிரதேசம் சுமார் 22.77 இலட்சம் எக்டரில் கரும்பைச்…
More...
கழிவுநீரைச் சுத்திகரிக்கும் ரீட் படுக்கை!

கழிவுநீரைச் சுத்திகரிக்கும் ரீட் படுக்கை!

கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2020 தொழிற் சாலைகள் அதிகளவில் கழிவுநீரை வெளியேற்றுகின்றன. மேலும், நம் வீடுகளிலிருந்து வெளியாகும் கழிவுநீரிலுள்ள பொருள்கள், மண்ணிலும் நீரிலும் கலந்து மாசை ஏற்படுத்துகின்றன. இன்றைய சூழலில், ஆறுகளில், கடலில், நிலப்பகுதியில் வெளியேறும் கழிவுநீரானது, மண்ணையும் நீர்…
More...
இயற்கை விளைபொருள் தரச் சான்றைப் பெறுவது எப்படி?

இயற்கை விளைபொருள் தரச் சான்றைப் பெறுவது எப்படி?

கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2020 இந்தியாவில் உள்ள மொத்தப் பரப்பளவு 328.7 மில்லியன் எக்டர். இதில், 140.1 மில்லியன் எக்டரில் பயிர் செய்யப்படுகிறது. இதில் 1.5 மில்லியன் எக்டரில் இயற்கை வேளாண்மை நடைபெறுகிறது. உலகளவிலான இயற்கை விளைபொருள்கள் உற்பத்தியில் இந்தியாவின்…
More...
காடுகளை உருவாக்கும் விதைப் பந்துகள் குறித்து தெரிஞ்சுக்கலாமா?

காடுகளை உருவாக்கும் விதைப் பந்துகள் குறித்து தெரிஞ்சுக்கலாமா?

விதைப்பந்து என்பது, வளமான மண், மாட்டுச்சாணம், மரவிதைகள் ஆகியவை கலந்த உருண்டையாகும். வெவ்வேறு வகையான விதைகள் களிமண்ணில் உருட்டப்பட்டு இந்த உருண்டைகள் செய்யப்படுகின்றன. பொதுவாக, செம்மண் களிமண் கலவையில் தயாராகும் இந்த உருண்டைகளில், ஊட்டச்சத்தைத் தரவல்ல மட்கு உரமும் சேர்க்கப்படுகிறது. இறுதியாக,…
More...
விவசாயிகளின் வளர்ச்சியில் தேசிய தோட்டக்கலை இயக்கம்!

விவசாயிகளின் வளர்ச்சியில் தேசிய தோட்டக்கலை இயக்கம்!

கட்டுரை வெளியான இதழ்: ஜனவரி 2019 தோட்டக்கலையில் வளர்ந்துள்ள இந்திய மாநிலங்களில் தமிழகமும் ஒன்றாகும். விவசாயிகளின் வாழ்வில் ஒளியேற்றும் உந்து சக்தியாகத் தோட்டக்கலை விளங்குகிறது. ஊட்டப் பாதுகாப்பு, வறுமை ஒழிப்பு மற்றும் வேலை வாய்ப்புகள் உருவாக்கத்தில் தோட்டக்கலையின் மிகுந்து வருகிறது. மாற்றுப்பயிர்…
More...
ஊரக வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் கிருஷி!

ஊரக வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் கிருஷி!

கட்டுரை வெளியான இதழ்: ஜனவரி 2019 ‘உள்ளுவது எல்லாம் உயர்வுள்ளல்’ என்பார் வள்ளுவப் பெருந்தகை. அதாவது, உயர்வானதையே எண்ண வேண்டும். அப்படி எண்ணுவதைச் சலனமின்றி மனதில் கொண்டு விட்டால், எண்ணியதை எண்ணியபடி அடைந்து விடலாம்.  இதை, ‘எண்ணிய எண்ணியாங்கு எய்துப’ என்பார்…
More...
கழிவுநீர்ச் சுத்திகரிப்பில் செயற்கைச் சதுப்பு நிலங்களின் பங்கு!

கழிவுநீர்ச் சுத்திகரிப்பில் செயற்கைச் சதுப்பு நிலங்களின் பங்கு!

செய்தி வெளியான இதழ்: பிப்ரவரி 2021 செற்கைச் சதுப்பு நிலங்கள் என்பது பொறியியல் முறைப்படி அமைக்கப்படும் சதுப்பு நிலங்கள் ஆகும். பலவகையான தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், வீட்டுக் கழிவுநீர் மற்றும் நகராட்சிக் கழிவுநீரைச் சுத்திகரிக்கும் நோக்கில் இத்தகைய செயற்கைச் சதுப்பு…
More...
உலகக் கால்நடை மருத்துவ நாள்!

உலகக் கால்நடை மருத்துவ நாள்!

கட்டுரை வெளியான இதழ்: மே 2018 ஆண்டுக்கு ஆண்டு தேதிக்குத் தேதி ஆயிரம் வருவது சுபதினம் என்று, கவியரசு கண்ணதாசன் கூறினார். டாக்டர் பி.சி.ராய் பிறந்த ஜூலை முதல் நாள், டாக்டர்கள் தினமாகக் கொண்டாடப் படுகிறது. இதைப்போல, ஏப்ரல் மாதக் கடைசிச்…
More...
நீலகிரியின் தனித் தன்மைகளைப் பாதுகாத்து வருகிறோம்!

நீலகிரியின் தனித் தன்மைகளைப் பாதுகாத்து வருகிறோம்!

மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா பெருமிதம்! கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2018 உலகின் சொர்க்கம், மலைவாழ் இடங்களின் இராணி என்றெல்லாம் அழைக்கப்படும் ஊட்டி, தென்னிந்தியாவின் மிக முக்கியமான கோடைச் சுற்றுலாத் தலமாக விளங்குகிறது. கிழக்குத் தொடர்ச்சி மலையும் மேற்குத் தொடர்ச்சி…
More...
பறவைக் காய்ச்சலைத் தடுப்பது எப்படி?

பறவைக் காய்ச்சலைத் தடுப்பது எப்படி?

கட்டுரை வெளியான இதழ்: ஜனவரி 2018 கோழிகளைத் தாக்கும் அதிக வீரியமுள்ள எச்-5 என்-1 வகைப் பறவைக் காய்ச்சல் வைரஸ், உலகளவில் பெரிய பொருளாதார இழப்பை ஏற்படுத்துகிறது. பெரும்பாலும் மனிதர்களுக்கு ஏற்படும் பறவைக் காய்ச்சல், நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ, இறந்த அல்லது…
More...
அரக்குப் பூச்சியின் வாழ்க்கை!

அரக்குப் பூச்சியின் வாழ்க்கை!

கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2018 பூச்சிகள் மூலம் நாம் பயனுள்ள பொருள்களைப் பெற்று வருகிறோம். அந்த வகையில் நமக்குக் கிடைப்பது அரக்கு. இது ஆங்கிலத்தில் லேக் (lac) எனப்படுகிறது. இது ஒருவகைப் பிசினாகும். அரக்குப் பூச்சிகளில் இருந்து பெறப்படும் இந்தப்…
More...
இயற்கை விவசாயத்தை முன்னெடுக்கும் நாமக்கல் மாவட்டம்!

இயற்கை விவசாயத்தை முன்னெடுக்கும் நாமக்கல் மாவட்டம்!

கட்டுரை வெளியான இதழ்: ஜனவரி 2018 நலம் தரும் உணவு, நீரை, நிலத்தை, காற்றை என, சுற்றுச் சூழலைப் பாதிக்காத சாகுபடி முறைதான் இயற்கை விவசாயம். நமது ஆதிகாலத்து விவசாயத்தைத் தான் நாம் இயற்கை விவசாயம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம். நாம்…
More...
மீனவர்களுக்கு உதவும் கிசான் கடன் திட்டம்!

மீனவர்களுக்கு உதவும் கிசான் கடன் திட்டம்!

கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2020 இந்தியளவில் மீனவர்களின் நலனுக்காக மத்திய அரசும், மாநில அளவில் தமிழக அரசும், பல்வேறு நலத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றன. தமிழக அரசின் சார்பில், தமிழக மீனவர்களுக்கு எரிபொருள் மானியம், மீன்பிடி தடைக்கால நிதியுதவி, பேரிடர்…
More...
கொல்லிமலையில் நடந்து வரும் இயற்கை விவசாயம் பற்றி ஆட்சியர்!

கொல்லிமலையில் நடந்து வரும் இயற்கை விவசாயம் பற்றி ஆட்சியர்!

செய்தி வெளியான இதழ்: ஜனவரி 2018 நாமக்கல்லில் இருந்து 55 கி.மீ. தொலைவில் கொல்லிமலை உள்ளது. நாமக்கல், இராசிபுரம், சேந்தமங்கலம், சேலம் ஆகிய இடங்களில் இருந்து கொல்லிமலைக்குச் செல்லப் பேருந்து வசதியுள்ளது. கொல்லிமலையை அடைய, மலைப்பாதையில் 26 கி.மீ. செல்ல வேண்டும்.…
More...
தமிழக அரசுக்கு கிருஷி கர்மான் விருது!

தமிழக அரசுக்கு கிருஷி கர்மான் விருது!

செய்தி வெளியான இதழ்: ஜனவரி 2020 தமிழக அரசின் வேளாண்மைத் துறை, விளைபொருள்களின் உற்பத்தித் திறனைக் கூட்டுவதன் மூலம், இரு மடங்கு உற்பத்தி மும்மடங்கு வருமானம் என்னும் இலக்கில் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. 2011-12 ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட இரண்டாம்…
More...
விவசாயிகளுக்குப் பயனளிக்கும் இ-அடங்கல்!

விவசாயிகளுக்குப் பயனளிக்கும் இ-அடங்கல்!

தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, 26.10.2018 அன்று தலைமைச் செயலகத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில், விவசாயிகளின் நலனுக்கான இ அடங்கல் திட்டத்தைத் தொடக்கி வைத்தார். இதைத் தொடர்ந்து, 4.3.2019 அன்று, வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், வருவாய் நிர்வாக…
More...
விவசாயிகளுக்கு வரப்பிரசாதமான திட்டம்!

விவசாயிகளுக்கு வரப்பிரசாதமான திட்டம்!

கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2019 கடந்த 24.02.2019 அன்று 5 ஏக்கர் வரை நிலம் வைத்துள்ள சிறு குறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6,000 ரூபாய் நிதியுதவி அளிக்கும் கிசான் சம்மான் நிதித் திட்டத்தை, பிரதமர் நரேந்திர மோடி உத்தரப் பிரதேச…
More...
உலகம் போற்றும் ஆவின் பொருள்கள்!

உலகம் போற்றும் ஆவின் பொருள்கள்!

கத்தார் மக்களிடம் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பெருமிதம்! மக்களின் அவசிய உணவுப் பொருள்களில் மிக மிக முக்கியமானதாக இருக்கும் பாலை, அரசே மக்களுக்குக் குறைந்த விலையில் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதற்காக, தமிழக அரசால் உருவாக்கப்பட்டது தான் ஆவின். இந்நிறுவனம் முழுக்க…
More...
பயிர்க் காப்பீட்டின் அவசியம் குறித்து வேளாண் இயக்குநர்!

பயிர்க் காப்பீட்டின் அவசியம் குறித்து வேளாண் இயக்குநர்!

தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் பிரதம மந்திரி பயிர்க் காப்பீட்டுத் திட்டம் குறித்து வேளாண்மைத் துறை இயக்குநர் வ.தட்சிணாமூர்த்தியிடம் பேசினோம். அப்போது அவர், “பிரதம மந்திரியின் பயிர்க் காப்பீட்டுத் திட்டம் 2016 முதல், சென்னையைத் தவிர தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில்,…
More...