வேளாண்மை

தழைச்சத்தைத் தரும் பாசிகள்!

தழைச்சத்தைத் தரும் பாசிகள்!

கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2019 அசோலா நீரில் வாழும் ஒருவகைப் பெரணித் தாவரம் அசோலா. மிகச்சிறிய இலைகளையும், வேர்களையும் கொண்டது. இதில் தண்டுப்பகுதி கிடையாது. இலைகள் நீரில் மிதந்தும், வேர்கள் நீரில் அமிழ்ந்தும் இருக்கும். இலையின் மேல்பகுதி நல்ல பச்சையாகவும்,…
More...
மண்ணுக்கு உணவளித்தல் நன்றி மறவாமை!

மண்ணுக்கு உணவளித்தல் நன்றி மறவாமை!

கட்டுரை வெளியான இதழ்: மே 2019 வில்லியம் ப்ரையாண்ட் லோகன் என்னும் அறிஞர், பூமியின் தோல் என்றும், முடிவிலா வாழ்வின் ஆன்மா என்றும் மண்ணை அருமையாக வர்ணிக்கிறார். பூமியின் மெல்லிய தூசுப் படலத்துக்கு இத்துணை மகத்துவம் ஏனெனில், வளிமண்டலமும் நீர்க்கோளமும் சந்திக்கும்…
More...
கொய்யாவை எப்படி வளர்த்தால் நன்றாகக் காய்க்கும்?

கொய்யாவை எப்படி வளர்த்தால் நன்றாகக் காய்க்கும்?

கட்டுரை வெளியான இதழ்: மே 2019 ஏழைகளின் ஆப்பிள் கொய்யா. இந்திய பழ உற்பத்தியில் கொய்யா நான்காம் இடத்தை வகிக்கிறது. தனிச்சுவை, மணம், உயிர்ச் சத்துகள், தாதுப்புகள் நிறைந்த கொய்யாவின் தேவை, உலகச் சந்தையில் கூடிக்கொண்டே இருக்கிறது. தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும்…
More...
கனகாம்பரப் பூக்கள் சாகுபடி!

கனகாம்பரப் பூக்கள் சாகுபடி!

கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2019 இந்தியாவில் ரோஜா, முல்லை, சம்பங்கிக்கு அடுத்த இடத்தில் கனகாம்பரம் உள்ளது. குரசான்ட்ரா இன்பன்டிபுளிபார்மிஸ் என்னும் தாவரப் பெயரையும், அகான்தேசியே என்னும் தாவரக் குடும்பத்தையும் சார்ந்தது. இந்தியாவில் 4,000 எக்டரில் கனகாம்பரம் பயிராகிறது. தமிழகத்தில் 1,317…
More...
விவசாயிகள் முதலில் செய்ய வேண்டிய வேலை மண் பரிசோதனை!

விவசாயிகள் முதலில் செய்ய வேண்டிய வேலை மண் பரிசோதனை!

கட்டுரை வெளியான இதழ்: நவம்பர் 2020 மண்வளம் என்பது பயிர் வளர்ச்சிக்குத் தேவையான சத்துகள் போதுமான அளவில், பயிர்கள் எடுத்துக்கொள்ளும் நிலையில் இருப்பதாகும். வளமான மண்ணே வாழ்வின் ஆதாரம் என்பதால், மண்வளத்தைப் பாதுகாப்பது மனித இனத்தின் முக்கியக் கடமையாகும். நமது நாட்டின்…
More...
காய்கறி மகசூலைப் பெருக்க உதவும் நிலப் போர்வையும் பந்தலும்!

காய்கறி மகசூலைப் பெருக்க உதவும் நிலப் போர்வையும் பந்தலும்!

கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2020 கொடிவகைக் காய்கறிகளின் சீரான வளர்ச்சிக்கு அவற்றின் வேர்ப் பகுதிகளில் மட்கும் கழிவுகளான, இலைகள், வைக்கோல், வாழைமட்டை ஆகியவற்றை, நிலத்தில் பரப்புவது நிலப்பேர்வை எனப்படுகிறது. நெகிழித்தாள் மூலமும் அமைக்கலாம். அங்கக நிலப்பேர்வை: அங்ககப் பொருள்களான புல்,…
More...
மண்புழு குளியல் நீர்!

மண்புழு குளியல் நீர்!

கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2019 இன்றைய அங்கக வேளாண்மையில் மண்புழுக் குளியல் நீர் முக்கியப் பொருளாக உள்ளது. ஏனெனில் இது ஒருங்கிணைந்த ஊட்ட மேலாண்மையில் சிறந்த தெளிப்பு உயிர் உரமாகப் பயன்படுகிறது. மண்புழு உரமும், குளியல் நீரும் பயிரின் வளர்ச்சி,…
More...
தரிசு நிலத்தில் ஒருங்கிணைந்த பண்ணையம் அமைத்தல்!

தரிசு நிலத்தில் ஒருங்கிணைந்த பண்ணையம் அமைத்தல்!

கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2021 வேளாண் காலநிலைக்கு ஏற்பவும், மண்ணின் தன்மைக்கு ஏற்பவும், ஒருங்கிணைந்த பண்ணையை அமைத்தால் கூடுதல் வருமானம் கிடைக்கும். இம்முறையை, குறிப்பிட்ட இடத்தின் ஆண்டு மழைப்பொழிவு, பயிர் வகைகள் மற்றும் விற்பனை வாய்ப்புகள், இயற்கை ஆதாரங்கள் ஆகியவற்றைப்…
More...
ரோஜா சாகுபடி நுட்பங்கள்!

ரோஜா சாகுபடி நுட்பங்கள்!

கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2019 இந்தியாவில் காஷமீர் முதல் கன்னியாகுமரி வரை ரோஜா பயிரிடப்படுகிறது. தமிழ்நாடு, கார்நாடகம், ஆந்திரம், மராட்டியம், மேற்கு வங்கம், இராஜஸ்தான், டெல்லி, உத்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அதிகப் பரப்பில் பயிரிடப்படுகிறது. தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில்…
More...
செளசெள சாகுபடி முறை!

செளசெள சாகுபடி முறை!

கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2019 இந்தியாவில், தமிழ்நாடு, கர்நாடகம், கேரளம், ஆந்திரம், மராட்டியம், ஒடிசா, பீகார் ஆகிய மாநிலங்களில் செளசெள அதிகளவில் விளைகிறது. தமிழ்நாட்டில், நீலகிரி, கொடைக்கானல், பேச்சிப்பாறை, பழனி போன்ற இடங்களில் சாகுபடி செய்யப்படுகிறது. மண் மற்றும் காலநிலை…
More...
வறட்சியில் வளரும் சோற்றுக் கற்றாழை!

வறட்சியில் வளரும் சோற்றுக் கற்றாழை!

கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2019 குமரி எனப்படும் சோற்றுக் கற்றாழை வறட்சிப் பகுதிகளில் வளர்ப்பதற்கு ஏற்ற மருந்துச் செடியாகும். உலகளவில் பல்வேறு அழகு மற்றும் மருந்துப் பொருள்கள் தயாரிப்பில் பெரிதும் பயன்படுகிறது. அலோ பார்படென்ஸிஸ் அல்லது அலோவீரா எனப்படும் இது,…
More...
பயிர்களைப் பாதுகாக்கும் பொறி வண்டுகள்!

பயிர்களைப் பாதுகாக்கும் பொறி வண்டுகள்!

கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2021 பார்ப்பதற்கு அரைப் பட்டாணி வடிவிலுள்ள பொறி வண்டுகள் பயிரைத் தாக்கும் பூச்சிகளைக் கொல்லும் சிறந்த இரை விழுங்கிகள் ஆகும். உயிரியல் முறையில் பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதில் பொறி வண்டுகளின் பங்கு அதிகமாகும். காக்சிநெல்லிடே குடும்பத்தைச் சார்ந்த…
More...
உங்க தோட்டங்களிலும் பூச்சித் தொல்லை இருக்கிறதா?

உங்க தோட்டங்களிலும் பூச்சித் தொல்லை இருக்கிறதா?

கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2019 பயிர்களைத் தாக்கும் பூச்சிகளைக் கட்டுப்படுத்துவது பயிர் வளர்ப்பு முறைகளில் முக்கியமானது. பூச்சிகள் அதிகளவில் பெருகிய பிறகு கட்டுப்படுத்துவதை விட, அவற்றின் நடமாட்டம் தெரிந்ததுமே பயிர்களைப் பாதுகாக்கும் உத்திகளை மேற்கொள்வது நல்லது. பூச்சிகளை விரைவாகக் கட்டுப்படுத்த,…
More...
சின்ன வெங்காயச் சாகுபடி!

சின்ன வெங்காயச் சாகுபடி!

கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2019 அன்றாடம் சமையலில் பயன்படும் வெங்காயம், தமிழ்நாட்டில் பரவலாகச் சாகுபடியில் உள்ளது. இரகங்கள்  தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், கோ.1, கோ.2, கோ.3, கோ.4, கோ.5, எய்.டி.யு.1 ஆகிய இரகங்களை வெளியிட்டுள்ளது. இவற்றில் கோ.5 இரகம்…
More...
மண்ணையும் நீரையும் சோதிக்கும் முறைகள்!

மண்ணையும் நீரையும் சோதிக்கும் முறைகள்!

கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2021 மண் வளமும் தரமும் இடத்துக்கு இடம் மாறுபடும். மண், பயிர்களுக்குத் தேவையான சத்துகளைச் சேமித்து வைக்கும் அறையாக விளங்குகிறது. பயிரிடும் நிலத்தின் வளத்தைப் பொறுத்துத் தான் மகசூல் திறன் அமையும். கார அமிலத் தன்மை,…
More...
செங்காந்தள் பூச்செடிகளைத் தாக்கும் பூச்சிகள்!

செங்காந்தள் பூச்செடிகளைத் தாக்கும் பூச்சிகள்!

கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2021 செங்காந்தள் மலருக்கு, காந்தள் மலர், கார்த்திகைப்பூ என்னும் பெயர்களும் உண்டு. ஆப்பிரிக்க, ஆசிய கண்டங்களில் காணப்படும் இந்த மலர் தமிழ்நாட்டின் மாநில மலராகும். எட்டுத்தொகை, பத்துப்பாட்டு உள்ளிட்ட சங்க இலக்கியங்களிலும் செங்காந்தள் மலர் இடம்…
More...
பார்த்தீனியச் செடிகளைக் கட்டுப்படுத்துவது எப்படி?

பார்த்தீனியச் செடிகளைக் கட்டுப்படுத்துவது எப்படி?

கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2017 பார்த்தீனியச் செடிகள் விவசாயத்துக்குப் பெரும் பிரச்சனையாக உள்ளன. நிலங்களில் வளரும் இந்தச் செடிகள் 40% வரை சாகுபடிப் பரப்பைக் குறைக்கின்றன. தக்காளி, பீன்ஸ், கத்தரி போன்ற பயிர்களில் பூக்கும் தன்மை குறையக் காரணமாக இருக்கின்றன.…
More...
நீர் பிரம்மி வளர்ப்பு முறை!

நீர் பிரம்மி வளர்ப்பு முறை!

கட்டுரை வெளியான இதழ்: ஜனவரி 2019 நீர் பிரம்மி உலகம் முழுவதும் ஈரப்பதமான பகுதிகளில் காணப்படுகிறது. இது, ஈரமான மற்றும் சதுப்பு நிலங்களில் வளர்ந்து படரும் தாவரமாகும். நீர் பிரம்மி நரம்பு டானிக்காக, வலிப்புக்கும் மனநோய்க்கும் மருந்தாகப் பயன்படுகிறது. சிறுநீர்ப் பெருக்கியாக,…
More...
உழவர்களைக் கரை சேர்க்கும் கலப்புப் பண்ணையம்!

உழவர்களைக் கரை சேர்க்கும் கலப்புப் பண்ணையம்!

பயிர் சாகுபடியுடன் ஆடு, மாடு, கோழி, மீன், பன்றி, வாத்து போன்றவற்றையும் சேர்த்துப் பராமரிக்கப்படும் பண்ணை, கலப்புப் பண்ணை எனப்படும். முன்பு, விவசாயிகள் தங்களின் பண்ணைகளைக் கலப்புப் பண்ணைகளாகத் தான் பராமரித்து வந்தனர். ஆனால், இப்போது இவை ஒவ்வொன்றும் தனித்தனித் தொழிலாகச்…
More...