வேளாண்மை

நெல் உற்பத்தியில் பொதுவான சாகுபடி முறை!

நெல் உற்பத்தியில் பொதுவான சாகுபடி முறை!

விதைகளின் முளைப்புத்திறன் 80 சதத்துக்கு மேல் இருக்க வேண்டும். இதற்குச் சான்று பெற்ற விதைகளையே பயன்படுத்த வேண்டும். பொதுவாக வயலில் அறுவடை செய்த நெல்லைப் பயன்படுத்தினால், 1.2 சத உப்புக் கரைசலில், அதாவது, 3 கிலோ உப்பை 18 லிட்டர் நீரில்…
More...
அங்கக முறையில் நெல் சாகுபடி!

அங்கக முறையில் நெல் சாகுபடி!

கட்டுரை வெளியான இதழ்: ஜனவரி 2020 நம் நாட்டில் நெற்பயிர் முக்கியமான உணவுப்பயிராக விளங்குகிறது. இது பல்வேறு காலநிலைகள் மற்றும் மண் வகைகளில் பயிரிடப்படுவதால், 40% இரசாயன உரங்கள், 18% பூச்சி மற்றும் பூசணக்கொல்லி மருந்துகளைப் பயன்படுத்த வேண்டியுள்ளது. இதன் விளைவாக,…
More...
தரமான நெல் விதை உற்பத்தி!

தரமான நெல் விதை உற்பத்தி!

கட்டுரை வெளியான இதழ்: ஜனவரி 2020 வேளாண்மைக்கு அடிப்படையான இடுபொருள் விதை. நெல் விதை உற்பத்தி நிலத்தில், முந்தைய பருவத்தில் வேறு இரக நெல்லைப் பயிரிட்டிருக்கக் கூடாது. இதனால், இனக்கலப்பை ஏற்படுத்தும் தான்தோன்றிப் பயிர்கள் முளைக்காது. தரமான விதைகளை விதைத்தால் நல்ல…
More...
மக்காச்சோள சாகுபடியில் மகசூலை உயர்த்தும் உத்திகள்!

மக்காச்சோள சாகுபடியில் மகசூலை உயர்த்தும் உத்திகள்!

உலகளவில் விளையும் முக்கியத் தானியப் பயிர்களில் மக்காச்சோளமும் ஒன்றாகும். உணவாகவும் தீவனமாகவும் மட்டுமின்றி, எண்ணெய், குளுக்கோஸ், டெக்ஸ்ட்ரோஸ், எத்தனால், உயிர் காக்கும் மருந்துகள், நிறமிகள் என, நூற்றுக்கும் மேற்பட்ட துணைப் பொருள்கள் உற்பத்திக்கான மூலப்பொருளாகவும் மக்காசோளம் விளங்குகிறது. இதனால், உழவர்கள் மத்தியில்…
More...
இந்தியாவுக்குள் கரும்பு வந்த கதையும் சாகுபடியும்!

இந்தியாவுக்குள் கரும்பு வந்த கதையும் சாகுபடியும்!

தமிழ்நாட்டில் பயிரிடப்படும் பணப் பயிர்களில் முக்கியமானது கரும்பு. இதன் ஆதி உற்பத்தி இடம், பசிபிக் கடலிலுள்ள பாலினேசிய தீவுகளாகும். இங்கே பலவகைக் கரும்புகள் தன்னிச்சையாக வளர்கின்றன. ஆனாலும், கரும்பை முதன் முதலில் சாகுபடி செய்த நாடு இந்தியா தான். அதிலும் குறிப்பாகத்…
More...
துல்லியப் பண்ணையத்தில் மிளகாய் சாகுபடி!

துல்லியப் பண்ணையத்தில் மிளகாய் சாகுபடி!

கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2021 வேளாண்மையில் உற்பத்தியை உயர்த்தும் நோக்கில், புதுப்புது பயிர் இரகங்களும், உத்திகளும் வந்து கொண்டே உள்ளன. இவற்றைத் தங்களின் நிலத்தில் செயல்படுத்தினால், தரமான மற்றும் கூடுதலான மகசூலை எடுக்க முடியும். இவ்வகையில், துல்லியப் பண்ணையத்தில் மிளகாய்…
More...
விதை உற்பத்தியில் இறங்கினால் வருமானம் கூடும்!

விதை உற்பத்தியில் இறங்கினால் வருமானம் கூடும்!

கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2019 பெருகி வரும் மக்களின் உணவுத் தேவையை நிறைவு செய்ய, மகசூலைப் பன்மடங்கு பெருக்க வேண்டியுள்ளது. இதற்குத் தரமான விதைகள் தேவை. நல்ல விதைகளால் மட்டுமே 15-20 சத மகசூலைக் கூட்ட முடியும். இந்திய அரசால்…
More...
படைப்புழுக்களைக் கட்டுப்படுத்தும் எளிய முறைகள்!

படைப்புழுக்களைக் கட்டுப்படுத்தும் எளிய முறைகள்!

கட்டுரை வெளியான இதழ்: ஜனவரி 2020 நாம் நலமாக வாழ, சுத்தமாக இருப்பது, சத்தான உணவுகளை உண்பதைப் போல, பயிர்களிலும் பூச்சிகள், நோய்கள் வருவதற்கு முன் சில நடவடிக்கைகளை எடுத்தால், மகசூல் இழப்பிலிருந்து, பெரிய செலவிலிருந்து தப்பிக்கலாம். இதைத்தான் வருமுன் காத்தல்…
More...
கோகோவில் ஒருங்கிணைந்த நோய் நிர்வாகம்!

கோகோவில் ஒருங்கிணைந்த நோய் நிர்வாகம்!

கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2019 கோகோ எனப்படும் தியோபுரோமா கோகோ உலகின் பணப் பயிர்களில் மிக முக்கியமானது. அமேசான் காடுகளைத் தாயகமாகக் கொண்ட இப்பயிர், பெருமளவில் தென்னந் தோப்புகளில் ஊடுபயிராகப் பயிரிடப்படுகிறது. இந்தியாவில் கேரளம், கர்நாடகம், தமிழ்நாடு மற்றும் ஆந்திரத்தில்…
More...
இறவைக்கு ஏற்ற உளுந்து இரகங்கள்!

இறவைக்கு ஏற்ற உளுந்து இரகங்கள்!

கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2019 தமிழ்நாட்டில் சாகுபடிப் பரப்பிலும் உற்பத்தித் திறனிலும் முன்னிலை வகிக்கும் உளுந்தை, சித்திரை, ஆடி, புரட்டாசி, மார்கழி மற்றும் நெல் தரிசில் என, ஆண்டு முழுதும் பயிரிடலாம். இது, குறைந்த நாட்களில் குறைந்த இடுபொருள் செலவில்…
More...
சைனா ஆஸ்டர் மலர் சாகுபடி!

சைனா ஆஸ்டர் மலர் சாகுபடி!

கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2019 சமவெளியில், திறந்த வெளியில், குறைந்த செலவில், நிறைந்த மலர்களைத் தருவது ஆஸ்டர் மலர்ப்பயிர். கர்நாடகம், ஆந்திரம், மராட்டியம் மற்றும் மேற்கு வங்கத்தில், அதிகப் பரப்பில், உதிரி மற்றும் கொய்மலருக்காகப்  பயிரிடப்படுகிறது. ஆண்டுப் பயிரான சைனா…
More...
அண்டினால் ஆதரிக்கும் திண்டிவனம் 7 எள்!

அண்டினால் ஆதரிக்கும் திண்டிவனம் 7 எள்!

கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2019 பழங்காலம் முதல் பயன்பட்டு வருவது எள். அதிகளவில் எண்ணெய்ச் சத்துள்ள இது, எண்ணெய்வித்துப் பயிர்களின் அரசன் எனப்படுகிறது. சமையலுக்குப் பயன்படும் நல்லெண்ணெய் எனப்படும் எள்ளெண்ணெய், தற்போது மருத்துவம், அழகுப் பொருள்கள் தயாரிப்புப் போன்றவற்றிலும் முக்கியப்…
More...
உயர் விளைச்சலைத் தரும் முந்திரி மர இரகங்கள்!

உயர் விளைச்சலைத் தரும் முந்திரி மர இரகங்கள்!

கட்டுரை வெளியான இதழ்: மே 2021 முந்திரி தரிசு நிலத்தின் தங்கமாகும். இது, தென் அமெரிக்காவில் உள்ள பிரேசிலில் இருந்து போர்ச்சுக்கீசியர்கள் மூலம், 16 ஆம் நூற்றாண்டில் இந்தியாவுக்குக் கொண்டு வரப்பட்டு, முதன் முதலில் கோவா கடற்கரைப் பகுதியில் நடப்பட்டது. உலகளவில்,…
More...
நீரை மிச்சப்படுத்த உதவும் அலைப் பாசன முறை!

நீரை மிச்சப்படுத்த உதவும் அலைப் பாசன முறை!

கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2021 அலைப் பாசனம் என்பது நீண்ட சால்களில் பாசனநீரை, 50 முதல் 250 மீட்டர் நீளம் வரையுள்ள சால்களில், குறிப்பிட்ட இடைவெளியில் விட்டு விட்டுப் பாசனம் செய்யும் முறையாகும். அதாவது, 50 மீட்டருக்கு மேல் நீளமுள்ள…
More...
மண்புழு உரம் தயாரிக்கும் முறைகள்!

மண்புழு உரம் தயாரிக்கும் முறைகள்!

கட்டுரை வெளியான இதழ்: ஜனவரி 2020 விவசாயம் செய்வதற்கு மண்ணில் உயிரோட்டம் இருக்க வேண்டும். இதை அளிப்பவை, மண்ணில் வாழும் மண்புழுக்கள் மற்றும் நுண்ணுயிர்கள். நிலவளத்தை நிலைநிறுத்துவதில் மண்புழுக்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. பயிர்களின் பழைய மற்றும் அழுகிய வேர்ப்பகுதிகளை உண்டு…
More...
பாலக்கீரை சாகுபடி!

பாலக்கீரை சாகுபடி!

கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2019 வெப்பம் மற்றும் மித வெப்பப் பகுதிகளில் பயிரிடப்படும் கீரைகளில் ஒன்று பாலக்கீரை. பீட்ரூட் குடும்பத்தைச் சார்ந்த இக்கீரை, உத்தரப்பிரதேசம், பஞ்சாப், அரியானா, டெல்லி, பீஹார், குஜராத், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் பயிரிடப்படுகிறது. தமிழகத்திலும்…
More...
அறிவியல் முறையில் படைப்புழுக்களைக் கட்டுப்படுத்தும் முறைகள்!

அறிவியல் முறையில் படைப்புழுக்களைக் கட்டுப்படுத்தும் முறைகள்!

கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2019 பயிர்களைத் தாக்கும் பூச்சிகள் நாடு விட்டு நாடு தாவிச் சேதம் விளைவிப்பது தொடர்ந்து நடந்து வருகிறது. காற்று, விதை, தானியம், கன்றுகள் மூலம் இவை மற்ற இடங்களுக்குப் பரவுகின்றன. அவ்வகையில், தற்போது இந்தியளவில் விளைச்சலைக்…
More...
எள்ளில் மகசூலைக் கூட்டுவது எப்படி?

எள்ளில் மகசூலைக் கூட்டுவது எப்படி?

வடுவூர் புதுக்கோட்டை குபேந்திரன் சாதனை கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2019 தமிழ்நாட்டில் மானாவாரி மற்றும் இறவையில் எள் பயிரிடப்படுகிறது. இதற்கு அதிகளவில் நீர் தேவையில்லை. மேலும், அதிக வெப்பத்தையும் தாங்கி வளரும். பொதுவாக எள்ளானது விதைப்பு முறையில் பயிரிடப்படும். இம்முறையில்…
More...
அரளிப்பூ சாகுபடி!

அரளிப்பூ சாகுபடி!

கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2019 நீரியம் நீரியம் ஒலியாண்டர் என்னும் தாவரப் பெயரால் அழைக்கப்படுவது அரளி. இது அபோசைனேசியே குடும்பத்தைச் சார்ந்த பயிர். இதன் தாயகம் மத்திய தரைக்கடல் பகுதி. உலகளவிலான வணிகத்தில் அரளி, ஒலியாண்டர் எனப்படுகிறது. இதில், நெட்டை,…
More...