வேளாண்மை

தென்னைக் கழிவை மண்புழு உரமாக மாற்றுதல்!

தென்னைக் கழிவை மண்புழு உரமாக மாற்றுதல்!

கட்டுரை வெளியான இதழ்: நவம்பர் 2020 இயற்கை மற்றும் செயற்கை முறையில் நாம் உற்பத்தி செய்யும் பல கழிவுகள் இறுதியாக மண்ணையே சேர்கின்றன. மண்புழுக்கள் மண்ணையும் அதனுடன் சேரும் கரிமம் நிறைந்த கழிவுகளையும் உணவாகக் கொள்கின்றன. இவை அவற்றின் உடலில் சென்று…
More...
குறைந்த செலவில் கம்பு சாகுபடி!

குறைந்த செலவில் கம்பு சாகுபடி!

கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2021 கம்பானது சத்துகள் மிகுந்த சிறுதானியப் பயிராகும். இது  தானியம் மற்றும் தட்டைக்காக அதிகளவில் பயிரிடப்படுகிறது. பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் நீர்ப் பற்றாக்குறை மற்றும் உயர் வெப்பத்தைத் தாங்கி வளரும் பயிர்களில் கம்பும் ஒன்றாகும். இது,…
More...
பயிருக்கு மணிச்சத்தைத் தரும் ஊட்டமேற்றிய தொழுவுரம்!

பயிருக்கு மணிச்சத்தைத் தரும் ஊட்டமேற்றிய தொழுவுரம்!

கட்டுரை வெளியான இதழ்: நவம்பர் 2020 வேளாண்மையில் மண்வளப் பராமரிப்பு முக்கியப் பங்கு வகிக்கிறது. பயிர் வளர்ச்சிக்கும் மகசூலுக்கும் தழை, மணி, சாம்பல் சத்துகள் அவசியம். இவற்றில், தழைச்சத்து எளிதில் வீணாகும் தன்மையுள்ளது. மணிச்சத்து, பயிர்களின் வேர் வளர்ச்சிக்கு அவசியம். ஏனெனில்,…
More...
பச்சை மற்றும் வெள்ளை சௌசௌ சாகுபடி!

பச்சை மற்றும் வெள்ளை சௌசௌ சாகுபடி!

கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2020 அதிக வெப்பம் நிலவும் கடலோரமும், மற்றும் குளிர்ச்சியான மலைகளிலும் சௌசௌவைப் பயிரிடலாம். கடல் மட்டத்திலிருந்து 1200-1500 மீட்டர் உயரமுள்ள பகுதியில் நன்கு வளரும். நல்ல வடிகால் வசதியும், ஈரத்தைத் தக்க வைக்கும் மண்ணும் இருக்க…
More...
எலுமிச்சை மரம் வளர்ப்பு!

எலுமிச்சை மரம் வளர்ப்பு!

கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2020 எலுமிச்சை மரத்தின் தாவரப் பெயர் சிட்ரஸ் அவுரான்சி போலியா. இது  ரூட்டேசியே என்னும் தாவரக் குடும்பத்தைச் சார்ந்தது. தொன்று தொட்டுத் தமிழர்களின் வாழ்வோடு நெருங்கிய தொடர்புள்ள பழமரம். திருமணம், மங்கள நிகழ்ச்சிகள், திருவிழாக்கள், வழிபாடு…
More...
தென்னந்தோப்பில் இடுவதற்கு ஏற்ற ஊடு பயிர்கள் எவை?

தென்னந்தோப்பில் இடுவதற்கு ஏற்ற ஊடு பயிர்கள் எவை?

கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2020 தென்னந்தோப்பில் வளர்ப்பதற்கான ஊடுபயிரைத் தேர்வு செய்யும்போது, அந்தப் பகுதியின் தட்பவெப்பம், மண் மற்றும் அந்த விளைபொருளுக்கான சந்தை வசதி ஆகியவற்றைக் கருத்தில் கொள்ள வேண்டும். மேலும், தென்னை ஓலைகளின் சுற்றளவு, இடைவெளி மற்றும் வயதையும்…
More...
உளுந்து, பாசிப் பயறு சாகுபடி!

உளுந்து, பாசிப் பயறு சாகுபடி!

கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2020 உளுந்தும் பாசிப்பயறும் 60-75 நாட்களில் விளையும். தமிழ்நாட்டில் சென்னை, கன்னியாகுமரி, நீலகிரி நீங்கலாக அனைத்து மாவட்டங்களிலும் விளைகின்றன. பாசன நிலத்தில் தனிப்பயிராக, மானாவாரி நிலத்தில் தனிப்பயிர் மற்றும் தானியப் பயிர்களுடன் ஊடுபயிராக, ஆற்றுப்பாசன மாவட்டங்களில்…
More...
தென்னையில் பாசனமும் வறட்சி நிர்வாகமும்!

தென்னையில் பாசனமும் வறட்சி நிர்வாகமும்!

கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2020 தென்னைக்குத் திறமையான நீர் நிர்வாகம் அவசியம். தென்னை வளரவும், சத்துகளைக் கிரகிக்கவும், நுண்ணுயிர்கள் இயங்கவும் நிலத்தில் ஈரப்பதம் தேவையாகும். ஒருமுறை வறட்சிக்கு இலக்காகும் தென்னை, அந்தப் பாதிப்பிலிருந்து மீள 3-4 ஆண்டுகள் ஆகும். மட்டைகள்…
More...
தென்னை நடவு முறைகள்!

தென்னை நடவு முறைகள்!

கட்டுரை வெளியான இதழ்: மே 2021 தென்னையைத் தோப்பாக வளர்க்க, 25x25 அடி இடைவெளியும், வரப்புகளில் வளர்க்க 22 அடி இடைவெளியும் விட வேண்டும். மூன்றடி நீள, அகல, ஆழத்தில் குழிகளை எடுக்க வேண்டும். பிறகு, குழிமண் மற்றும் மட்கிய உரத்தைக்…
More...
தென்னையைத் தாக்கும் நோய்கள்!

தென்னையைத் தாக்கும் நோய்கள்!

கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2020 உலகத்தில் பயிரிடப்படும் பனை வகைகளுள் முக்கியமானது தென்னை. இதன் அனைத்துப் பாகங்களும் மனிதனுக்குப் பயன்படுவதால் தான் இம்மரம் கற்பக விருட்சம், அதாவது, சொர்க்கத்தின் மரம் எனப்படுகிறது. இந்தியாவில் கேரளம், தமிழ்நாடு, ஆந்திரம் மற்றும் கர்நாடகத்தில்…
More...
மானாவாரிப் பயிர்களில் வறட்சி மேலாண்மை!

மானாவாரிப் பயிர்களில் வறட்சி மேலாண்மை!

கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2020 பருவமழை பற்றாக்குறை காரணமாக விவசாயம் பாதிக்கப்படுகிறது. மண்ணில் போதுமான ஈரப்பதம் இல்லாமல் போவதாலும், களைகள் மிகுவதாலும் பயிர் வளர்ச்சி  மற்றும் மகசூல் குறைகிறது. இதனால், வேளாண்மையில் சூப்பர் அப்ஸார்பன்ட் பாலிமர்களைப் பயன்படுத்த வேண்டிய அவசியம்…
More...
தமிழகத்தில் விளையும் பாரம்பரிய நெல் வகைகள்!

தமிழகத்தில் விளையும் பாரம்பரிய நெல் வகைகள்!

கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2020 கறுப்புக்கவுனி சிவகங்கை மாவட்டத்திலுள்ள அனுமந்தகுடியில் விளைகிறது. மகசூல் காலம் 150-170 நாட்கள். செப்டம்பர்-ஜனவரியில் பயிரிடலாம். நேரடி விதைப்பு ஏற்றது. இந்நெல் 1 செ.மீ. நீளத்தில் கறுப்பாக இருக்கும். பசுந்தாள் உரம், தொழுவுரம் மட்டும் இட்டால்…
More...
மானாவாரி நிலங்களுக்கு ஏற்ற வளமான சாகுபடி உத்திகள்!

மானாவாரி நிலங்களுக்கு ஏற்ற வளமான சாகுபடி உத்திகள்!

கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2020 2025 இல் நமது உணவு உற்பத்தி 250 மில்லியன் டன்னாக இருக்க வேண்டும். ஆனால், நம் நாட்டின் மொத்த நிலப்பரப்பில் பாதிக்கு மேற்பட்டவை மானாவாரி நிலங்களாகவே உள்ளன. மேலும், இறவைப் பயிர்களிலும் உற்பத்தியைப் பெருக்குவது…
More...
முருங்கை இலை உற்பத்தியை அதிகரிக்க இவையெல்லாம் செய்யலாம்!

முருங்கை இலை உற்பத்தியை அதிகரிக்க இவையெல்லாம் செய்யலாம்!

கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2020 இந்தியாவைத் தாயகமாகக் கொண்ட முருங்கை மரம் வெப்ப மண்டலப் பகுதிகளில் வளரக் கூடியது. இது, காய், இலை, பூ, பட்டை வேர் என, அனைத்துப் பாகங்களும் பயன்படும் வகையிலுள்ள அதிசய மரமாகும். இந்தியா மற்றும்…
More...
இலவங்கப் பட்டை மரம் எங்கு வளரும்? எப்படி வளர்க்கலாம்?

இலவங்கப் பட்டை மரம் எங்கு வளரும்? எப்படி வளர்க்கலாம்?

கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2020 இலவங்கப் பட்டை நறுமணப் பயிராகும். இதிலிருந்து பட்டை, இலை மற்றும் எண்ணெய் ஆகிய நறுமணப் பொருள்கள் கிடைப்பதால், இது நறுமணப் பயிர்களில் தனியிடத்தைப் பெற்றுள்ளது. கேரளம், கர்நாடகம் மற்றும் தமிழ்நாட்டில் இது பயிரிடப்படுகிறது. மேற்குத்…
More...
நெற்பயிரைத் தாக்கும் பூச்சிகளைக் கட்டுப்படுத்துவது எப்படி?

நெற்பயிரைத் தாக்கும் பூச்சிகளைக் கட்டுப்படுத்துவது எப்படி?

கட்டுரை வெளியான இதழ்: ஜனவரி 2021 நெற்பயிரின் மகசூலைக் குறைப்பதில் பூச்சிகளுக்குப் பெரும் பங்குண்டு. சுமார் 100 வகையான பூச்சிகள் இருந்தாலும், சிலவகைப் பூச்சிகளே பெருஞ்சேதத்தை ஏற்படுத்தும். இப்பூச்சிகளை, சாற்றை உறிஞ்சுவன, தண்டைத் துளைப்பன, இலையைத் தாக்குவன என மூன்றாகப் பிரிக்கலாம்.…
More...
நினைவாற்றலை வளர்க்கும் வல்லாரை சாகுபடி!

நினைவாற்றலை வளர்க்கும் வல்லாரை சாகுபடி!

கட்டுரை வெளியான இதழ்: டிசம்பர் 2019 வல்லாரை, நெடுநாட்கள் வாழும் தன்மையும், செழிப்பான அல்லது ஈரமிக்க வெப்பப் பகுதியில் வளரும் தன்மையும் உள்ள மூலிகை. இதன் தாயகம் இந்தியா, சீனா, இந்தோனேஷியா, மடகாஸ்கர் மற்றும் ஆப்பிரிக்கா ஆகும். அருமணமும் கசப்புத் தன்மையும்…
More...
சத்தான சோளம் சாகுபடியில் முத்தான யோசனைகள்!

சத்தான சோளம் சாகுபடியில் முத்தான யோசனைகள்!

கட்டுரை வெளியான இதழ்: டிசம்பர் 2019 இந்தியாவில் நெல், கோதுமைக்கு அடுத்த முக்கிய உணவுப் பொருள் சோளமாகும். இது, புல் வகையைச் சேர்ந்த ஒருவிதையிலைத் தாவரம். சோளத்தில் மாவுச்சத்து, புரதம், நார்ச்சத்து, உயிர்ச் சத்துகள், தாதுப்புகள் மிகுந்தும், கொழுப்புச் சத்துக் குறைந்தும்…
More...
மிளகாய் சாகுபடியில் மகசூலைப் பெருக்க என்ன செய்யலாம்?

மிளகாய் சாகுபடியில் மகசூலைப் பெருக்க என்ன செய்யலாம்?

கட்டுரை வெளியான இதழ்: ஜனவரி 2021 உலகளவில் காரச் சுவையைக் கொடுப்பது மிளகாய். காரமற்ற உணவைப் பெரும்பாலான மக்கள் விரும்புவதில்லை. இப்படி, உணவில் அவசியமாக உள்ள மிளகாய் 6000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே உணவில் பயன்பட்டு வருவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். 17 ஆம்…
More...