விதை-உரம்

பயிருக்கு மணிச்சத்தைத் தரும் ஊட்டமேற்றிய தொழுவுரம்!

பயிருக்கு மணிச்சத்தைத் தரும் ஊட்டமேற்றிய தொழுவுரம்!

கட்டுரை வெளியான இதழ்: நவம்பர் 2020 வேளாண்மையில் மண்வளப் பராமரிப்பு முக்கியப் பங்கு வகிக்கிறது. பயிர் வளர்ச்சிக்கும் மகசூலுக்கும் தழை, மணி, சாம்பல் சத்துகள் அவசியம். இவற்றில், தழைச்சத்து எளிதில் வீணாகும் தன்மையுள்ளது. மணிச்சத்து, பயிர்களின் வேர் வளர்ச்சிக்கு அவசியம். ஏனெனில்,…
More...
கரும்புத் தோகையை உரமாக மாற்றுவது எவ்வாறு?

கரும்புத் தோகையை உரமாக மாற்றுவது எவ்வாறு?

கட்டுரை வெளியான இதழ்: ஜனவரி 2020 இந்தியாவில் சுமார் 4.2 மில்லியன் எக்டரில் கரும்பு விளைகிறது. பயிரிடப்படுகிறது. தமிழ்நாட்டில் ஓராண்டில் கரும்பு சாகுபடி மூலம் 190 இலட்சம் டன் கரும்புத்தோகை கிடைக்கிறது. இதில், 28.6% கரிமச்சத்தும், 0.35-0.15% மணிச்சத்தும், 0.50-0.42% சாம்பல்…
More...
அதிக வருமானத்தைத் தரும் நிலக்கடலை விதை உற்பத்தி!

அதிக வருமானத்தைத் தரும் நிலக்கடலை விதை உற்பத்தி!

கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2015 தமிழ்நாட்டில் நிலக்கடலை சுமார் 22.5 லட்சம் ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டு 6 லட்சம் டன்கள் உற்பத்தியாகிறது. திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், நாமக்கல், தர்மபுரி, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் அதிக அளவில் பயிரிடப்படுகிறது. நிலக்கடலை சாகுபடிக்குத்…
More...
பண்ணைக் கழிவுகளைச் சத்தான உரமாக மாற்றலாம்!

பண்ணைக் கழிவுகளைச் சத்தான உரமாக மாற்றலாம்!

கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2020 நம் நாட்டில் ஐந்நூறுக்கும் மேற்பட்ட மண்புழு இனங்கள் இருந்தாலும், உரம் தயாரிக்க, ஐசீனியா ஃபோட்டிடா மற்றும் யூட்ரில்லஸ் யூஜினியா இனங்களே பயன்படுகின்றன. மண்புழுக்களைப் பூமியின் குடல்கள் என்பார் கிரேக்க ஞானி அரிஸ்டாட்டில். மண்புழுக்கள் மண்ணில்…
More...
எந்தக் காய்கறிப் பயிருக்கு எப்படி உரமிட வேண்டும்?

எந்தக் காய்கறிப் பயிருக்கு எப்படி உரமிட வேண்டும்?

கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2014 பயிர்களின் தேவையறிந்து உரமிட்டால் தான் விவசாயத்தில் எதிர்பார்க்கும் மகசூலை அடைய முடியும். தேவைக்கு அதிகமாக உரமிடுவதால் செலவுதான் அதிகமாகும். குறைவாக இட்டால் மகசூல் இழப்புத் தான் ஏற்படும். எனவே, தேவையான நேரத்தில் சரியான அளவில்…
More...
தரமான நெல் விதை உற்பத்தி!

தரமான நெல் விதை உற்பத்தி!

கட்டுரை வெளியான இதழ்: ஜனவரி 2020 வேளாண்மைக்கு அடிப்படையான இடுபொருள் விதை. நெல் விதை உற்பத்தி நிலத்தில், முந்தைய பருவத்தில் வேறு இரக நெல்லைப் பயிரிட்டிருக்கக் கூடாது. இதனால், இனக்கலப்பை ஏற்படுத்தும் தான்தோன்றிப் பயிர்கள் முளைக்காது. தரமான விதைகளை விதைத்தால் நல்ல…
More...
விதை உற்பத்தியில் இறங்கினால் வருமானம் கூடும்!

விதை உற்பத்தியில் இறங்கினால் வருமானம் கூடும்!

கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2019 பெருகி வரும் மக்களின் உணவுத் தேவையை நிறைவு செய்ய, மகசூலைப் பன்மடங்கு பெருக்க வேண்டியுள்ளது. இதற்குத் தரமான விதைகள் தேவை. நல்ல விதைகளால் மட்டுமே 15-20 சத மகசூலைக் கூட்ட முடியும். இந்திய அரசால்…
More...
மண்புழு உரம் தயாரிக்கும் முறைகள்!

மண்புழு உரம் தயாரிக்கும் முறைகள்!

கட்டுரை வெளியான இதழ்: ஜனவரி 2020 விவசாயம் செய்வதற்கு மண்ணில் உயிரோட்டம் இருக்க வேண்டும். இதை அளிப்பவை, மண்ணில் வாழும் மண்புழுக்கள் மற்றும் நுண்ணுயிர்கள். நிலவளத்தை நிலைநிறுத்துவதில் மண்புழுக்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. பயிர்களின் பழைய மற்றும் அழுகிய வேர்ப்பகுதிகளை உண்டு…
More...
தழைச்சத்தைத் தரும் பாசிகள்!

தழைச்சத்தைத் தரும் பாசிகள்!

கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2019 அசோலா நீரில் வாழும் ஒருவகைப் பெரணித் தாவரம் அசோலா. மிகச்சிறிய இலைகளையும், வேர்களையும் கொண்டது. இதில் தண்டுப்பகுதி கிடையாது. இலைகள் நீரில் மிதந்தும், வேர்கள் நீரில் அமிழ்ந்தும் இருக்கும். இலையின் மேல்பகுதி நல்ல பச்சையாகவும்,…
More...
மண்ணுக்கு உணவளித்தல் நன்றி மறவாமை!

மண்ணுக்கு உணவளித்தல் நன்றி மறவாமை!

கட்டுரை வெளியான இதழ்: மே 2019 வில்லியம் ப்ரையாண்ட் லோகன் என்னும் அறிஞர், பூமியின் தோல் என்றும், முடிவிலா வாழ்வின் ஆன்மா என்றும் மண்ணை அருமையாக வர்ணிக்கிறார். பூமியின் மெல்லிய தூசுப் படலத்துக்கு இத்துணை மகத்துவம் ஏனெனில், வளிமண்டலமும் நீர்க்கோளமும் சந்திக்கும்…
More...
மண்புழு குளியல் நீர்!

மண்புழு குளியல் நீர்!

கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2019 இன்றைய அங்கக வேளாண்மையில் மண்புழுக் குளியல் நீர் முக்கியப் பொருளாக உள்ளது. ஏனெனில் இது ஒருங்கிணைந்த ஊட்ட மேலாண்மையில் சிறந்த தெளிப்பு உயிர் உரமாகப் பயன்படுகிறது. மண்புழு உரமும், குளியல் நீரும் பயிரின் வளர்ச்சி,…
More...
காய்கறிக் கழிவை உரமாக மாற்றும் நுண்ணுயிரிகள்!

காய்கறிக் கழிவை உரமாக மாற்றும் நுண்ணுயிரிகள்!

கட்டுரை வெளியான இதழ்: ஜனவரி 2018 நமக்குத் தேவையான ஊட்டச்சத்தைப் பெறுவதற்குக் காய்கறிகள் மிகவும் அவசியமாக இருக்கின்றன. பெரும்பாலான காய்கறிகள் எளிதில் அழுகும் தன்மையைக் கொண்டிருப்பதால், அவற்றைச் சேமித்து வைத்துப் பயன்படுத்துவது சவாலான செயலாக உள்ளது. உலகளவில் காய்கறிக் கழிவு அதிகளவில்…
More...
மறுதாம்புப் பயிருக்கு உரமாக அமையும் கரும்புத் தோகை!

மறுதாம்புப் பயிருக்கு உரமாக அமையும் கரும்புத் தோகை!

கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2021 பணப் பயிராக விளங்கும் கரும்பின் அனைத்துப் பாகங்களும் பயனுள்ளவை. எனவே தான் இதனை நம் முன்னோர்கள் கற்பகத் தருவாகக் கருதினர்.  கரும்புத் தோகையை இரும்புத் தங்கம் என்றே குறிப்பிடலாம். கரும்புத் தோகை மட்கும் போது…
More...
குறுவை நெற்பயிருக்கு ஏற்ற உர மேலாண்மை!

குறுவை நெற்பயிருக்கு ஏற்ற உர மேலாண்மை!

கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2021 தமிழ்நாட்டில் சராசரியாக 20 இலட்சம் எக்டர் பரப்பில் நெல் பயிரிடப்படுகிறது. இந்த மொத்தப் பரப்பில் 15.7% ஜூன்-அக்டோபர் காலத்தில் வரும் குறுவைப் பருவத்தில் சாகுபடி செய்யப்படுகிறது. தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, திருச்சி போன்ற…
More...
உளுந்து விதை உற்பத்தி!

உளுந்து விதை உற்பத்தி!

கட்டுரை வெளியான இதழ்: நவம்பர் 2019 நம் நாட்டில் பெருகி வரும் மக்கள் தொகைக்கேற்ப உணவு உற்பத்தியைப் பெருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். 2020 ஆண்டின் உணவுப் பொருள்கள் தேவை 269 மில்லியன் டன்கள். நலமாக வாழச் சமச்சீர் உணவு அவசியம்.…
More...