வறட்சிக் காலத்தில் தீவனப் பராமரிப்பு!
கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2019 வறட்சிக் காலத்தில் ஏற்படும் தீவனப் பற்றாக்குறையால் பெரும்பாலான கால்நடைகள் குறைந்த விலைக்கு விற்கப்படுகின்றன. இதனால், கால்நடை வளர்ப்போர் பாதிக்கப்படுகின்றனர். எனவே, இதைச் சமாளிக்கச் சில வழிமுறைகளைப் பின்பற்றலாம். தீவனக் குறையால் கால்நடைகளின் உற்பத்தி பாதிக்காமல்…