Articles

வறட்சிக்கு ஏற்ற மானாவாரிப் பயிர் மருதாணி!

வறட்சிக்கு ஏற்ற மானாவாரிப் பயிர் மருதாணி!

மலைகள், ஓடைகள் மற்றும் விவசாயமற்ற காட்டுப் பகுதிகளில் வளர்ந்து கிடக்கும் புதர்ச்செடி மருதாணி. கேட்பாரற்ற நிலையில், ஒரு காலத்தில் வெறும் நகப்பூச்சுக்காக மட்டும் பயன்பட்டு வந்தது இந்த மருதாணி. இப்போது, அழகியல் மற்றும் மருத்துவக் குணங்கள் நிறைந்த இதன் தேவை அதிகமாகிக்…
More...
மனித நலத்துக்குக் கேடு செய்யும் கொசுக்கள்!

மனித நலத்துக்குக் கேடு செய்யும் கொசுக்கள்!

கட்டுரை வெளியான இதழ்: மே 2018 உலகத்தையே அச்சுறுத்தும் வகையில் போர் புரிந்தவர் மகா அலெக்சாண்டர். யாராலும் அவரை வெல்லவோ கொல்லவோ முடியவில்லை. அத்தகைய அலெக்சாண்டரின் இறப்புக்குக் காரணமே கொசுதான் என்பது நம்பும்படி உள்ளதா? ஆனால் அதுதான் உண்மை. கொசுவால் ஏற்பட்ட…
More...
துளசி நன்றாக வளர என்ன செய்யலாம்?

துளசி நன்றாக வளர என்ன செய்யலாம்?

இந்தியாவைத் தாயகமாகக் கொண்டது துளசி. இது புனிதத் தாவரமாகக் கருதப்படுவதால் வீடுகளில் வளர்க்கப்படுகிறது. வழக்கமான வழிபாட்டில் துளசி முக்கியப் பங்கு வகிக்கிறது. இது, கிருமிகளை எதிர்க்கும் ஆற்றல் மிக்கது. காற்றைச் சுத்தப்படுத்துகிறது. நடுவெப்பக் காலநிலையில் நன்கு வளரும். கடல் மட்டத்தில் இருந்து…
More...
கறவை மாடுகளைத் தாக்கும் இலம்பி நோய்!

கறவை மாடுகளைத் தாக்கும் இலம்பி நோய்!

கால்நடைகள் வளர்ப்பிலும், உற்பத்தியிலும் மற்ற மாநிலங்களை விட, தமிழகம் முன்னிலையில் உள்ளது. கறவை மாடுகள் ஆண்டு முழுவதும் வேலை வாய்ப்பையும் நமக்கு வருவாயையும் தருகின்றன. தட்பவெப்ப நிலையில் ஏற்படும் மாற்றம், கறவை மாடுகளைப் பல்வேறு நோய்கள் தாக்கக் காரணமாக இருக்கிறது. இவற்றில்…
More...
சர்க்கரை நோயை விரட்டும் சிறு குறிஞ்சான் பற்றி தெரிந்து கொள்வோமா?

சர்க்கரை நோயை விரட்டும் சிறு குறிஞ்சான் பற்றி தெரிந்து கொள்வோமா?

சிறு குறிஞ்சான் மூலிகை, சர்க்கரை நோய்க்கு மிகச் சிறந்த மருந்து. இது, வேலிகளில் கொடியாகப் படரும். கசப்புச் சுவையில் இருக்கும். இலை சிறிதாக, கூர்மையான முனையுடன் மிளகாயிலையைப் போல இருக்கும். மலையைச் சார்ந்த காடுகளில் அதிகமாக வளரும். இதைத் தமிழில் சர்க்கரைக்…
More...
உலகக் கால்நடை மருத்துவ நாள்!

உலகக் கால்நடை மருத்துவ நாள்!

கட்டுரை வெளியான இதழ்: மே 2018 ஆண்டுக்கு ஆண்டு தேதிக்குத் தேதி ஆயிரம் வருவது சுபதினம் என்று, கவியரசு கண்ணதாசன் கூறினார். டாக்டர் பி.சி.ராய் பிறந்த ஜூலை முதல் நாள், டாக்டர்கள் தினமாகக் கொண்டாடப் படுகிறது. இதைப்போல, ஏப்ரல் மாதக் கடைசிச்…
More...
கரும்புப் பட்டங்களும் அவற்றுக்கு ஏற்ற இரகங்களும்!

கரும்புப் பட்டங்களும் அவற்றுக்கு ஏற்ற இரகங்களும்!

கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2021 கரும்புப் பயிரின் உற்பத்தித் திறனானது, இரகங்களின் சிறப்புகள் மற்றும் நவீன சாகுபடி உத்திகளைப் பொறுத்தே அமைகிறது. இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு, 1975 இல் கடலூர் கரும்பு ஆராய்ச்சி நிலையம் வெளியிட்ட கோ.க.671 இரகமாகும். இதுவே…
More...
அரைக்கீரையைச் சாப்பிட்டுப் பாருங்க!

அரைக்கீரையைச் சாப்பிட்டுப் பாருங்க!

கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2014 இப்போது கீரைகளின் அருமையை மக்கள் உணர்ந்துள்ளதும், பயன்படுத்துவதும் மகிழ்ச்சிக்கு உரியதாகும். நமக்கு எளிதாகக் கிடைக்கும் கீரைகளில் ஒன்று அரைக்கீரை. இதன் தாவரவியல் பெயர் amaranthus tritis என்பதாகும். இக்கீரை இந்தியா முழுவதும் பயிர் செய்யப்படுகிறது.…
More...
கால்நடை ஒட்டுண்ணிகளைக் கட்டுப்படுத்தும் வீட்டு வைத்தியம்!

கால்நடை ஒட்டுண்ணிகளைக் கட்டுப்படுத்தும் வீட்டு வைத்தியம்!

இந்தியா ஒரு விவசாய நாடு. விவசாயமும் கால்நடை வளர்ப்பும் நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தும் முக்கிய அங்கங்கள். ஆனால், தற்போது படித்த பட்டதாரிகள் விவசாயம் செய்வதையும், கால்நடைகளை வளர்ப்பதையும் தாழ்வாக நினைக்கிறார்கள். வெறும் பத்தாயிரம் ரூபாய் மாதச் சம்பளத்தில் ஏதோ ஒரு முதலாளியிடம்…
More...
உடல் எடையைக் குறைக்க எளிமையான வழிகள்!

உடல் எடையைக் குறைக்க எளிமையான வழிகள்!

கட்டுரை வெளியான இதழ்: நவம்பர் 2019 உடல் உழைப்பில்லா வாழ்க்கை, முறையற்ற உணவுகள், தேவையற்ற பழக்க வழக்கங்கள், சரியான தூக்கமின்மை, வம்சாவளி போன்றவற்றால், பெரும்பாலான மக்கள் அதிக எடையால் அவதிப்படுவதைப் பார்க்கிறோம். இந்த அளவற்ற உடல் எடையானது, மூட்டுவலி, இதயநோய், நீரிழிவு…
More...
மீன் குட்டையில் தாவரக் கட்டுப்பாடு!

மீன் குட்டையில் தாவரக் கட்டுப்பாடு!

கட்டுரை வெளியான இதழ்: நவம்பர் 2019 நீர் நிலைகளில் வாழும் தாவரங்கள் நீர்வாழ் தாவரங்களாகும். இவை நீர் நிலைகளில் அளவுக்கு மேல் வளர்ந்து விட்டால் களைகளாக மாறி விடும். இந்தியாவில் 140 வகை நீர்வாழ் தாவரக் களைகள் உள்ளன. அவற்றில் 40-70%…
More...
திருந்திய நெல் சாகுபடி!

திருந்திய நெல் சாகுபடி!

கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2018 தமிழகத்தில் நெல் சாகுபடி தொன்று தொட்டு நிகழ்ந்து வருகிறது. காவிரிப் படுகையில் நெல்லே முதன்மைப் பயிராக உள்ளது. நெற்பயிர் வளர்வதற்கு நிறைய நீர் வேண்டும் என்னும் எண்ணமே இன்னும் இருந்து வருகிறது. அதனால் இன்று…
More...
வரகு சாகுபடி!

வரகு சாகுபடி!

கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2018 சிறுதானியப் பயிர்களில் ஒன்றான வரகுப் பயிர், இந்தியாவில் சுமார் 3,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பயிரிடப்படுவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இது 125-130 நாட்கள் வயதுடையது. கடும் வறட்சி மற்றும் அதிக மழையைத் தாங்கி வளரும். வரகில் ஏழடுக்கு…
More...
தினை சாகுபடி முறைகள்!

தினை சாகுபடி முறைகள்!

கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2018 உலகில் பயிரிடப்படும் மிகவும் பழைமையான உணவுப் பயிர்களில் தினையானது இரண்டாம் இடத்தில் உள்ளது. நீண்ட நெடுங்காலமாகச் சீனர்களும் இந்தியர்களும் தினையைப் பயிரிட்டு வந்துள்ளனர். இதில் தமிழர்கள் இன்னும் சிறப்பாக, தமிழ்க்கடவுள் எனப்படும் முருகனுக்குத் தேனையும்…
More...
புளிய இலையின் மருத்துவக் குணங்கள்!

புளிய இலையின் மருத்துவக் குணங்கள்!

கட்டுரை வெளியான இதழ்: மே 2018 புளியைப் பற்றித் தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். தினசரி உணவில் புளியம் பழம் முக்கிய இடம் பெறுகிறது. அதைப்போலப் புளிய இலையும் மருத்துவக் குணம் நிறைந்ததாகும். புளியங் கொழுந்தை உணவுப் பண்டமாகச் செய்து சாப்பிடுகின்றனர்.…
More...
பனிவரகு சாகுபடி!

பனிவரகு சாகுபடி!

கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2020 சிறு தானியங்கள் உலகின் தலைசிறந்த உணவுப் பொருள்களாகும். இவற்றில் இதயத்தைக் காக்கும் பண்புகள் நிறைந்துள்ளன. இவற்றிலுள்ள கரையாத நார்ச்சத்து இதயப் பாதுகாப்புக்கு ஏற்றதாகும். உடல் திசுக்களைப் புதுப்பிக்கும் திறன் சிறுதானியங்களில் உண்டு. சிறு தானியங்களில்…
More...
ஒருங்கிணைந்த பண்ணையத்தில் வெள்ளாடு வளர்ப்பு!

ஒருங்கிணைந்த பண்ணையத்தில் வெள்ளாடு வளர்ப்பு!

கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2018 ஒருங்கிணைந்த பண்ணையம் என்பது குறிப்பிட்ட தட்பவெப்பச் சூழலில் உள்ள பல்வேறு இயற்கை வளங்களைத் தொழில் நுட்பங்கள் வழியாக இணைத்துப் பண்ணை வருவாயைப் பெருக்கும் உத்தியாகும். ஒருங்கிணைந்த பண்ணையத்தில் வேளாண்மை, கால்நடை வளர்ப்பு, மீன் வளர்ப்பு,…
More...
இரவு நேரத்திலும் நிலத்தில் வேலை செய்வோம்!

இரவு நேரத்திலும் நிலத்தில் வேலை செய்வோம்!

சாதனை விவசாயி மடத்துப்பட்டி ச.சாமிநாதன் சிறப்புப் பேட்டி கட்டுரை வெளியான இதழ்: மே 2018 திருநெல்வேலி மாவட்டம் மடத்துப்பட்டி விவசாயி ச.சாமிநாதன். இவர் தேசியளவில் பயறு வகைகளில் அதிக மகசூலை எடுத்ததற்காக, கடந்த மார்ச் மாதம் புதுதில்லியில் நடந்த கிருஷி கர்மான்…
More...
நீலகிரியின் தனித் தன்மைகளைப் பாதுகாத்து வருகிறோம்!

நீலகிரியின் தனித் தன்மைகளைப் பாதுகாத்து வருகிறோம்!

மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா பெருமிதம்! கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2018 உலகின் சொர்க்கம், மலைவாழ் இடங்களின் இராணி என்றெல்லாம் அழைக்கப்படும் ஊட்டி, தென்னிந்தியாவின் மிக முக்கியமான கோடைச் சுற்றுலாத் தலமாக விளங்குகிறது. கிழக்குத் தொடர்ச்சி மலையும் மேற்குத் தொடர்ச்சி…
More...