Articles

பாசிப்பயறு, நிலக்கடலை விதைப் பண்ணைகள் ஆய்வு!

பாசிப்பயறு, நிலக்கடலை விதைப் பண்ணைகள் ஆய்வு!

நாமக்கல் மாவட்டம், நாமக்கல் வட்டாரம், திண்டமங்கலம் கிராமத்தில், விவசாயிகள் அமைத்துள்ள பாசிப்பயறு ஆதார நிலை விதைப்பண்ணை மற்றும் நிலக்கடலை சான்று நிலை விதைப் பண்ணைகளை, நாமக்கல் மாவட்ட விதைச்சான்று மற்றும் உயிர்மச் சான்றுத் துறையின் உதவி இயக்குநர், நாமக்கல் வட்டார வேளாண்மை…
More...
விவசாய மேம்பாட்டுக் குழுவினர்க்குக் காரீப் பருவப் பயிற்சி!

விவசாய மேம்பாட்டுக் குழுவினர்க்குக் காரீப் பருவப் பயிற்சி!

வேளாண்மைத் துறையின் மூலம் செயல்படுத்தப்படும், வேளாண்மைத் தொழில் நுட்ப மேலாண்மை முகமைத் (அட்மா) திட்டத்தின் கீழ், நாமக்கல் வட்டாரத்தில் உள்ள வள்ளிபுரத்தில், கிராம அளவிலான விவசாய மேம்பாட்டுக் குழுவினர்க்கு, காரீப் பருவப் பயிற்சி வழங்கப்பட்டது. அப்போது, நாமக்கல் வட்டார வேளாண்மை உதவி…
More...
கேழ்வரகில் தோன்றும் நோய்கள்!

கேழ்வரகில் தோன்றும் நோய்கள்!

செய்தி வெளியான இதழ்: 2017 அக்டோபர். சிறுதானியப் பயிர்களில் கேழ்வரகு முக்கியமானது. இது, கிராமப்புற மக்களின் முக்கிய உணவாக விளங்குகிறது. கேழ்வரகில் கனிமம், புரதம், இரும்பு, நார் மற்றும் உயிர்ச் சத்துகள் உள்ளன. இது, அனைத்துத் தட்பவெப்ப நிலைகளிலும், எல்லா மண்…
More...
காளான் என்னும் சத்துணவு!

காளான் என்னும் சத்துணவு!

செய்தி வெளியான இதழ்: 2017 செப்டம்பர். காளான் பல நூறு கோடி ஆண்டுகளுக்கு முன்பே தோன்றியிருந்தாலும், சில நூறு ஆண்டுகளாக மட்டுமே உணவுப் பொருளாகப் பயன்பட்டு வருகிறது. காளான் பூசண வகையைச் சார்ந்தது. தாவர உணவாகவே காளான் கருதப்பட்டாலும், தாவரங்களைப் போல,…
More...
சம்பா பருவத்துக்கு ஏற்ற நெல் இரகங்கள்!

சம்பா பருவத்துக்கு ஏற்ற நெல் இரகங்கள்!

தமிழ்நாட்டில் சம்பா பருவம் என்பது ஆடிப் பட்டமாகும். அதாவது, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் பயிரிடப்படும் நெல், ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் அறுவடைக்கு வரும். இந்தக் காலத்தில் தொடர்ந்து மழை பெய்வதால், நீண்டகால நெல் இரகங்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. பெரும்பாலும், 150-160 நாட்கள்…
More...
துவரை இரகங்களும் சாகுபடி முறைகளும்!

துவரை இரகங்களும் சாகுபடி முறைகளும்!

துவரை, புரதச்சத்தைக் கொடுக்கக்கூடிய முக்கியப் பயறுவகைப் பயிராகும் உலகளவில் 5.62 மில்லியன் எக்டர் பரப்பில் பயிரிடப்படும் துவரை சாகுபடி மூலம், 4.23 மில்லியன் டன் துவரம் பருப்பு உற்பத்தி செய்யப்படுகிறது (FAO 2019). இந்தியா 3.75 மில்லியன் டன், மியான்மர் 0.676…
More...
பயிர்க் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு!

பயிர்க் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு!

நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் பா.செல்வி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: எருமைப்பட்டி வட்டாரத்தில் உள்ள அனைத்து வருவாய்க் கிராமங்களிலும் இருக்கும் விவசாயிகள், பிரதம மந்திரி பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், காரீப் பருவத்தில் பயிரிடப்படும், நிலக்கடலை, சோளம்,…
More...
நெல் விஞ்ஞானிகள் ஆராய்ச்சிக் கூட்டம்!

நெல் விஞ்ஞானிகள் ஆராய்ச்சிக் கூட்டம்!

ஆடுதுறை, தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிறுவனத்தில், மாநில அளவிலான 43-வது நெல் ஆராய்ச்சியாளர்களின் ஆராய்ச்சிக் கூட்டம் 15.07.2024 அன்று, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் முனைவர் வெ.கீதாலட்சுமி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக அதிகாரிகள்,…
More...
வியக்க வைக்கும் விதைப் பந்து!

வியக்க வைக்கும் விதைப் பந்து!

செய்தி வெளியான இதழ்: 2017 செப்டம்பர். விதைப் பந்து என்பது, வளமான மண், மாட்டுச்சாணம், மரவிதைகள் ஆகியன கலந்த உருண்டை ஆகும். வெவ்வேறு வகையான விதைகளைக் களிமண்ணில் உருட்டி இந்த உருண்டைகள் செய்யப்படுகின்றன. பொதுவாக, செம்மண் களிமண் கலவையில் தயாராகும் இந்த…
More...
நெல்லிக்காய் என்னும் மாமருந்து!

நெல்லிக்காய் என்னும் மாமருந்து!

செய்தி வெளியான இதழ்: 2017 ஆகஸ்ட். நெல்லிக்காய், இயற்கை நமக்கு அளித்த சிறந்த கொடை. எம்பிலிகா அஃபிசிசனாலிஸ் என்னும் தாவரவியல் பெயரைக் கொண்ட நெல்லிக்காயில், வைட்டமின் சி அதிகமாக உள்ளது. இது, வாதம், பித்தம், கபம் என்னும் திரிகரண தோஷங்களையும் சமன்படுத்த…
More...
இரசாயன உரங்கள் பயன்பாடு குறித்து விவசாயிகளுக்குப் பயிற்சி!

இரசாயன உரங்கள் பயன்பாடு குறித்து விவசாயிகளுக்குப் பயிற்சி!

நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில், வேளாண்மைத் தொழில் நுட்ப மேலாண்மை முகமை (ATMA) வேளாண்மை விரிவாக்க உறுதுணை சீரமைப்புத் திட்டத்தின் சார்பில், இரசாயன உரப் பயன்பாடு குறைப்புப் பற்றிய பயிற்சி 16.07.2024 அன்று நடைபெற்றது. இதில் தலைமை…
More...
டி.ஏ.பி. கரைசலைப் பயன்படுத்த விவசாயிகளுக்கு ஆலோசனை!

டி.ஏ.பி. கரைசலைப் பயன்படுத்த விவசாயிகளுக்கு ஆலோசனை!

நாமக்கல் மாவட்டத்தில் சாகுபடி செய்துள்ள பயறுவகைப் பயிர்களில் மகசூலைப் பெருக்க, விவசாயிகள் தவறாமல் டி.ஏ.பி.கரைசலைத் தெளிக்க வேண்டும் என்று, வேளாண்மை இணை இயக்குநர் (பொறுப்பு) கவிதா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: நடப்புப் பருவத்தில், பயறுவகைப்…
More...
வளர்ப்புக்கு ஏற்ற மீன் இனங்களைத் தேர்வு செய்தல்!

வளர்ப்புக்கு ஏற்ற மீன் இனங்களைத் தேர்வு செய்தல்!

செய்தி வெளியான இதழ்: 2017 ஆகஸ்ட். இலாபகரமான மீன் வளர்ப்புக்கு, பல்வேறு அறிவியல் உத்திகளைக் கையாள வேண்டும். அவற்றுள் முக்கியமானது, வளர்க்கப் போகும் மீன் இனங்களையும், அவற்றின் தரமான குஞ்சுகளையும் தேர்வு செய்வதாகும். வளர்ப்புக்கான இடம் நன்னீர் வசதியுடன் இருந்தால், சிறந்த…
More...