உயிரினங்களைக் காக்கும் கடவுள்கள் மரங்கள் தான்!
செய்தி வெளியான இதழ்: ஆகஸ்ட் 2014 ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன் மகனைச் சான்றோன் எனக் கேட்ட தாய் என்னும் வள்ளுவப் பொதுமறைக்கு ஏற்ப, பெற்ற தாய் மட்டுமல்ல, உயிர்களுக்கெல்லாம் அன்னையாம் பூமித்தாயும் மட்டற்ற மகிழ்ச்சியில் திளைக்கும் அளவுக்குச் சுற்றுச்சூழல் மேலாண்மைப்…