நம்மாழ்வார் அமுத மொழி

நம்மாழ்வார் அமுதமொழி-9

நம்மாழ்வார் அமுதமொழி-9

நீர் அனல் நல்ல நிலம் வெளி காற்றென நிறை இயற்கைகளே - பாரதிதாசன் இந்த ஐந்து பூதங்களால் ஆக்கப்பட்டதே நமது உடம்பு. மண்ணில் விளைகிறது உணவு. உணவு நம்மை வளர்க்கிறது. மண்ணுடன் நாம் நேரடியாக உறவு கொள்ளவில்லை. உணவு வழியாகத் தொடர்பு…
Read More...
நம்மாழ்வார் அமுதமொழி-8

நம்மாழ்வார் அமுதமொழி-8

மருத்துவர் நோய் என்னவென்று சோதிக்கிறார். அதற்குப் புரியாத மொழியில் பெயரொன்றை வைக்கிறார். பிறகு, சில மருந்துகளை எழுதுகிறார். இந்த மருந்துகள் எல்லாம் மனித உடலுக்கு அந்நியமானவை. அலுமினியப் பாத்திரத்தில் சமைப்பது எப்படித் தீமை பயக்குமோ, அதேயளவில், மாத்திரையானாலும், ஊசியானாலும் தீமை பயக்கிறது.…
Read More...
நம்மாழ்வார் அமுதமொழி-7

நம்மாழ்வார் அமுதமொழி-7

வந்த நோய்க்கு சிகிச்சை பார்ப்பதை விடவும், வருமுன் காப்பதே மேல் என்னும் ஒரு நம்பிக்கை உலவுகிறது. இது முற்றிலும் சரியல்ல. வருமுன் தடுப்பது மட்டுமே சரியானதாகும். இயற்கையை ஒட்டிய வாழ்க்கையும், இயற்கை மருத்துவமும் நோயாளிகளுக்கு என்றும் மக்கள் நம்புகிறார்கள். இதுவும் அறியாமையின்…
Read More...
நம்மாழ்வார் அமுதமொழி-6

நம்மாழ்வார் அமுதமொழி-6

உடலுக்கு ஒவ்வாத உணவு வகைகளும், தகாத பழக்க வழக்கங்களும், நோயை உண்டு பண்ணுகின்றன. அவற்றில் இருந்து விடுபடும் போது, நோயும் விடை பெறும். மாறாக, நோய்க்கான மூலக் காரணத்தை விலக்காமல், நோயைக் குணப்படுத்த மருந்தளிப்பது வன்முறையாகும். நோயிலிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்வது,…
Read More...
நம்மாழ்வார் அமுதமொழி-5

நம்மாழ்வார் அமுதமொழி-5

உடல் நலத்தை மேம்படுத்தவே நோய்கள் வருகின்றன. நோயைக் கட்டுப்படுத்துவதாகக் கூறி, டாக்டர் மருந்தைக் கொடுக்கும் போது, நோயாளியின் ஆரோக்கியம் குறைகிறது. நாய், பூனை, கன்று, பசு எதுவானாலும் நோய் வரும் போது என்ன செய்கிறது? உண்பதை நிறுத்துகிறது; ஓய்வு கொள்கிறது. டாக்டர்…
Read More...
நம்மாழ்வார் அமுதமொழி-4

நம்மாழ்வார் அமுதமொழி-4

தர்மபுரி மாவட்டத்தில் சிக்கம்பட்டி என்று ஓர் ஊர். நண்பர் விஜயகுமார் அங்கே தான் வசிக்கிறார். அவருடைய பசுக்களில் ஒன்று நோயுற்றது. கால்நடை மருத்துவர் மருத்துவம் பார்த்தார்; மருந்து கொடுத்தார்; ஊசியும் போட்டார். ஆனாலும், பசு இறந்து போகும் நிலை ஏற்பட்டது. இனி…
Read More...
நம்மாழ்வார் அமுதமொழி-3

நம்மாழ்வார் அமுதமொழி-3

முன்னொரு காலத்தில் ஒரு ஊரில் ஒரு இராசா இருந்தார். அங்கே நெருப்பும் இல்லை, சமையலும் இல்லை, உப்பும் இல்லை. சாத்தானுக்கு வேலை இல்லை, நோயாளிகள் இல்லை, அநீதி இல்லை, விசாரணை, தண்டனையும் இல்லை. சாத்தான் ஒரு வேலையைச் செய்தான். வெளியில் இருந்து…
Read More...
நம்மாழ்வார் அமுத மொழி-2

நம்மாழ்வார் அமுத மொழி-2

அளவறிந்து உண்ண வேண்டும். அதுவும், பசித்த பின் புசி என்று அவ்வை சொன்னார். நடப்பில் இந்த இரண்டையும் கடைப்பிடிப்பது எளிதல்ல. பசி வருமுன்பே வெளியில் புறப்பட வேண்டியுள்ளது. போகிற இடத்தில் நல்ல உணவு கிடைப்பது எளிதல்ல. விருந்துக்குப் போன இடத்தில் சாப்பிட்ட்டுப்…
Read More...
நம்மாழ்வார் அமுத மொழி-1

நம்மாழ்வார் அமுத மொழி-1

இயற்கை மருத்துவம் என்பது, உயிர் வாழ்க்கையைப் பற்றிய அறிவியல். உடல் நலமாக இருக்கும் போதும், நோயுறும் போதும், மேற்கொள்ளப்படும் பராமரிப்பு முறையே இயற்கை மருத்துவம். ஆரோக்கியம் பற்றிய விதியும் உள்ளது. இதுவும் சிகிச்சை பற்றிய விதியும் ஒன்றே. இந்த விதியைப் பின்பற்றுவோருக்கு,…
Read More...