பறவை வளர்ப்பு

வருவாயைப் பெருக்கும் வாத்து வளர்ப்பு!

வருவாயைப் பெருக்கும் வாத்து வளர்ப்பு!

வாத்துக் குஞ்சுகளை மூன்று வாரம் வரை மிகவும் கவனமாக வளர்க்க வேண்டும். முதல் வாரத்தில் குண்டு மின்விளக்கு மூலம் குஞ்சுகளுக்கு வெப்பம் கொடுக்க வேண்டும். முதல் வாரம் 90 டிகிரி பாரன்ஹீட், இரண்டாம் வாரம் 85 டிகிரி பாரன்ஹீட், மூன்றாம் வாரம்…
Read More...
கூண்டு முறையில் இறைச்சிக்காடை வளர்ப்பு!

கூண்டு முறையில் இறைச்சிக்காடை வளர்ப்பு!

காடை வளர்ப்பு வணிக நோக்கில் முக்கியத் தொழிலாக வளர்ந்து வருகிறது. இறைச்சிக்கு, முட்டைக்கு என, காடைகள் வளர்க்கப்படுகின்றன. இறைச்சிக் காடைகளைக் குறைந்த முதலீட்டில் தொடங்கி, குறுகிய காலத்தில் வருவாயை ஈட்டலாம். காடை வளர்ப்புக்குக் குறைந்தளவில் இடவசதி இருந்தால் போதும். ஒவ்வொரு காடையும்…
Read More...
புறா வளர்ப்பு!

புறா வளர்ப்பு!

புறா, முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கும் பறவை. இது, கொலம்பிடே என்னும் குடும்பத்தைச் சேர்ந்தது. இந்தக் குடும்பத்தில் ஏறத்தாழ 310 இனங்கள் உள்ளன. புறா சமாதானத்தின் அடையாளம் ஆகும். பரவல் மற்றும் வாழ்விடம் புறாக்கள் உலகெங்கும் பரவலாக இருந்தாலும், சஹாராப் பாலைவனம், ஆர்க்டிக்,…
Read More...
இலாபம் தரும் ஜப்பானிய காடை வளர்ப்பு!

இலாபம் தரும் ஜப்பானிய காடை வளர்ப்பு!

தமிழ்நாட்டில் பண்ணையாளர்கள் தற்போது பல்வேறு கோழியினங்களை வளர்த்து வருகின்றனர். அவற்றில், ஜப்பானிய காடை வளர்ப்பு மிகவும் முக்கியமானது. ஜப்பானிய காடைகளை, முட்டை மற்றும் இறைச்சிக்காக வேளாண் பெருமக்கள் வளர்த்து வருகின்றனர். மேலும், குறைந்த முதலீட்டில் நிறைந்த இலாபம் பெறுவதற்காகக் காடை வளர்ப்பைத்…
Read More...
ஜப்பானிய காடை வளர்ப்பு – 1

ஜப்பானிய காடை வளர்ப்பு – 1

வளர்ப்புப் பறவைகள் வகையைச் சார்ந்த ஜப்பானியக் காடைகள் 1974 ஆம் ஆண்டு இந்தியாவுக்குக் கொண்டுவரப் பட்டன. தமிழகத்தில் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த நந்தனம் கோழியின ஆராய்ச்சி நிலையம் மூலம், ஜப்பானிய காடைகள் 1983 ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டு,…
Read More...
ஜப்பானிய காடை வளர்ப்பு முறை!

ஜப்பானிய காடை வளர்ப்பு முறை!

வளர்ப்புப் பறவைகள் வகையைச் சார்ந்த ஜப்பானியக் காடைகள் 1974 ஆம் ஆண்டு இந்தியாவுக்குக் கொண்டுவரப் பட்டன. தமிழகத்தில் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த நந்தனம் கோழியின ஆராய்ச்சி நிலையம் மூலம், ஜப்பானிய காடைகள் 1983 ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டு,…
Read More...
வாத்து வளர்ப்பு உத்திகள்!

வாத்து வளர்ப்பு உத்திகள்!

கட்டுரை வெளியான இதழ்: மே 2019 பொருளாதாரத்தில் நலிந்த மக்கள் வாத்து வளர்ப்பில் ஈடுபடுகின்றனர். தமிழ்நாட்டில் திருச்சி, நெல்லை, தஞ்சை, காஞ்சிபுரம், விழுப்புரம், நாமக்கல் மாவட்ட, நெல் சாகுபடிப் பகுதிகளில் வாத்து வளர்ப்பு நன்றாக உள்ளது. நமது நாட்டின் மொத்தப் பறவைகளில்…
Read More...
ஜப்பானிய காடை வளர்ப்பு!

ஜப்பானிய காடை வளர்ப்பு!

கட்டுரை வெளியான இதழ்: ஜனவரி 2019 ஜப்பானிய காடை வளர்ப்பு இலாபம் தரும் தொழிலாகும். குறைந்த இடமும், குறைந்த முதலீடும் காடை வளர்ப்பின் சிறப்புகளாகும். நோய் எதிர்ப்புத் திறன் மிக்க காடைகளை இறைச்சிக்காக என்றால் 5-6 வாரங்களும், முட்டைக்காக என்றால் 52…
Read More...
வளர்ப்புப் புறாக்களைத் தாக்கும் மலேரியா!

வளர்ப்புப் புறாக்களைத் தாக்கும் மலேரியா!

கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2019 உலகம் முழுதும் செல்லப் பறவையாக வளர்க்கப்படும் புறாக்கள், அமைதியின் சின்னமாகவும் உள்ளன. இவை இப்போது இறைச்சிக்காக, அழகுக்காக, ஆராய்ச்சிக்காக வளர்க்கப்படுகின்றன. பல்வேறு ஓரணு ஒட்டுண்ணிகள் புறாக்களைத் தாக்குகின்றன. இவ்வகையில், மலேரியா என்னும் காய்ச்சல் புறாக்களை…
Read More...
ஒருங்கிணைந்த பண்ணைய முறையில் வாத்து வளர்ப்பு!

ஒருங்கிணைந்த பண்ணைய முறையில் வாத்து வளர்ப்பு!

கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2020 உலகளவிலான முட்டை உற்பத்தியில் இந்தியா மூன்றாம் இடமும், கோழி இறைச்சி உற்பத்தியில் ஐந்தாம் இடமும், வாத்து வளர்ப்பில் ஆறாம் இடமும் வகிக்கிறது. மொத்த முட்டை உற்பத்தியில் 6-7% முட்டைகள் வாத்துகளின் பங்களிப்பாகும். சன்னியாசி, கீரி,…
Read More...
வீடுகளில் செல்லப் பறவைகளை வளர்க்கும் முறைகள்!

வீடுகளில் செல்லப் பறவைகளை வளர்க்கும் முறைகள்!

கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2018 இப்போது செல்லப் பறவைகள் வளர்ப்பு மனித வாழ்வின் அங்கமாக மாறியுள்ளது. முற்காலத்தில் இருந்தே தனக்கு ஒத்தாசையாக இருக்கும் வகையில், விலங்குகளைப் பழக்கப்படுத்தி வருவதைப் போல, பறவைகளையும் பழக்கப்படுத்தி வருகிறோம். ஏனெனில், பறவைகளின் குட்டிச் சிணுங்கல்கள்…
Read More...