நாட்டு மாடுகள்

பேர் சொல்லும் தமிழ்நாட்டு மாடுகள்!

பேர் சொல்லும் தமிழ்நாட்டு மாடுகள்!

செய்தி வெளியான இதழ்: 2017 மார்ச். பழங்காலம் முதலே கால்நடைகளுக்கும் மனிதர்களுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருந்து வருகிறது. அதிலும் குறிப்பாக, தமிழர்களுக்கும் மாடுகளுக்கும் மிக நெருங்கிய தொடர்பு இருந்தது என்பதை, நம் வீர விளையாட்டான ஏறு தழுவுதல் அல்லது சல்லிக்கட்டு…
Read More...
காங்கேயம் மாடுகள்!

காங்கேயம் மாடுகள்!

தமிழ்நாட்டின் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கேயம், வட்டம், நகராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத் தலைமை இடமாகும். இந்த ஊரின் பெயரைக் கொண்ட மாடுகள் உலகப் புகழ் பெற்றவை. இவை காங்கேயம் காளைகள் என எனப்படுகின்றன. காங்கேயம் காளைகள், திருப்பூர் மாவட்டத்தில்…
Read More...
நாட்டுப் பசுக்களால் கிடைக்கும் நன்மைகள்!

நாட்டுப் பசுக்களால் கிடைக்கும் நன்மைகள்!

இக்கட்டுரை வெளியான இதழ்: 2014 ஜூலை. பசுக்கள் கோமாதா என்றும், தெய்வமாகவும் காலம் காலமாகப் போற்றப்பட்டு வருகின்றன. இந்திய நாட்டில் முப்பதுக்கும் மேற்பட்ட பசுவினங்கள் உள்ளன. அவற்றில் கிர், சாகிவால், சிந்தி, தார்பார்க்கர் ஆகிய நான்கு பசுவினங்கள் அதிகப் பாலைத் தரக்கூடிய…
Read More...
பர்கூர் மலை மாடுகள்!

பர்கூர் மலை மாடுகள்!

கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2021 மலைகளில் பிறந்து காலங்காலமாக அந்த மலைகளிலுள்ள மக்களால் வளர்க்கப்படும் மாடுகள் மலை மாடுகளாகும். குறிஞ்சி என்னும் மலையும் மலை சார்ந்த ஊரான ஆலம்பாடியில் இருப்பவை ஆலம்பாடி மாடுகள்; பர்கூர் மலைப் பகுதியில் இருப்பவை பர்கூர்…
Read More...
காவிரிக் கரையோர ஊர்களில் வாழும் ஆலம்பாடி மாடுகள்!

காவிரிக் கரையோர ஊர்களில் வாழும் ஆலம்பாடி மாடுகள்!

கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2021 விவசாயமும், கால்நடை வளர்ப்பும் ஊரக மக்களின் இரு கண்களாகத் திகழ்கின்றன. கிருஷ்ணகிரி, தருமபுரி மற்றும் சேலம் மாவட்டக் காவிரிக் கரையோர ஊர்களில் ஆலம்பாடி என்னும் நாட்டின மாடுகள் வளர்க்கப்படுகின்றன. இது, தமிழகத்தின் பாரம்பரிய மாட்டினங்களில்…
Read More...
சிறந்த பால் உற்பத்திக்குப் புங்கனூர் குட்டை மாடுகள்!

சிறந்த பால் உற்பத்திக்குப் புங்கனூர் குட்டை மாடுகள்!

கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2018 பாரம்பரிய விவசாயத்தை மீட்டெடுப்பதில் நாட்டு மாடுகளின் பங்கு மகத்தானது. குறைந்த தீவனத்தைச் சாப்பிட்டு உழவுக்கு உதவுவதோடு, பாலையும் கொடுக்கும். கலப்பின மாடுகளின் பாலைவிட நாட்டு மாடுகளின் பாலுக்குத் தனிச்சுவை உண்டு. அதிலிருந்து கிடைக்கும் தயிர்,…
Read More...
அதிகப் பாரங்களைச் சளைக்காமல் இழுக்கும் உம்பளாச்சேரி மாடுகள்!

அதிகப் பாரங்களைச் சளைக்காமல் இழுக்கும் உம்பளாச்சேரி மாடுகள்!

கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2018 உம்பளாச்சேரி மாடுகளைத் தஞ்சாவூர் மாடு, மோளை மாடு, மொட்டை மாடு, ஜாதி மாடு, தெற்கத்தி மாடு என, வெவ்வேறு பெயர்களில் வெவ்வேறு இடங்களில் அழைக்கிறார்கள். இந்த மாடுகள், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில்…
Read More...
வீரம் செறிந்த புலிக்குளம் மாடுகள்!

வீரம் செறிந்த புலிக்குளம் மாடுகள்!

கட்டுரை வெளியான இதழ்: டிசம்பர் 2018 புலிக்குளம் மாடுகள் வீரம் செறிந்தவை. ஜல்லிக்கட்டுக்கு உகந்த மாடுகள். ஒரு புலியையே தன் கொம்பின் வலிமையால் குத்திக் கொன்றுவிடும் வீரம் இந்தக் காளைகளுக்கு உண்டு எனவும் சொல்லப்படுகிறது. இந்த மாடுகள் புளியகுளம், சிவகங்கை, பழைய…
Read More...
காங்கேயம் மாடுகளின் தனிச் சிறப்புகள்!

காங்கேயம் மாடுகளின் தனிச் சிறப்புகள்!

வெளியான இதழ்: ஜூன் 2021 தமிழ்நாட்டின் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கேயம், வட்டம், நகராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத் தலைமை இடமாகும். இந்த ஊரின் பெயரைக் கொண்ட மாடுகள் உலகப் புகழ் பெற்றவை. இவை காங்கேயக் காளைகள் என எனப்படுகின்றன.…
Read More...