சுற்றுச்சூழல்

கால்நடைக் கழிவுகள் தரும் மதிப்புமிகு பொருள்கள்!

கால்நடைக் கழிவுகள் தரும் மதிப்புமிகு பொருள்கள்!

இந்தியப் பண்பாட்டில் பசுக்கள் மிகவும் உயர்வாகப் போற்றப் படுகின்றன. இவை விவசாயிகளின் செல்வமாகப் பார்க்கப் படுகின்றன. இத்தகைய பசுக்களின் சாணம், கோமியம் ஆகியன, மிகச் சிறந்த இயற்கை உரமாகக் காலங் காலமாகப் பயன்படு கின்றன. இந்தச் சாணம், கோமியத்தைக் கொண்டு பயனுள்ள…
More...
நிலைத்த வருவாயைத் தரும் வேளாண் காடுகள்!

நிலைத்த வருவாயைத் தரும் வேளாண் காடுகள்!

நமது சங்க இலக்கியங்களிலேயே காடுகளின் அவசியத்தை நம் முன்னோர்கள் நமக்கு விளக்கி யுள்ளனர். நம் நாட்டின் மொத்தப் பரப்பில் 33% காடுகள் இருக்க வேண்டும். ஆனால், இப்போது 29.39% அளவில் மட்டுமே காடுகள் உள்ளன. வளர்ந்து வரும் நகரமயமாதல் மற்றும் தொழிற்சாலைப்…
More...
ஈர நிலங்கள் பூமியின் ஈரல்கள்!

ஈர நிலங்கள் பூமியின் ஈரல்கள்!

பிரேசிலில் நிகழும் ஒரு வண்ணத்துப் பூச்சியின் சிறகடிப்பு, அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தில் புயலைக் கிளப்பும் என்கிறது கேயாஸ் தியரி. அப்படித் தான் நாம் செய்யும் சிறு சிறு சூழலியல் தவறுகளும் நம் சந்ததியையே பாதிக்கின்றன. வகைதொகை இல்லாமல் சுற்றுச் சூழலைச் சூனியமாக்கிக்…
More...
தேனீக்களின் குணங்கள்!

தேனீக்களின் குணங்கள்!

தேனீக்கள் பல்வேறு சூழ்நிலைகளில் வெவ்வேறு குணங்களை வெளிப்படுத்தும். அவை இனப்பெருக்கம், கூட்டம் பிரிதல், உணவைச் சேகரித்தல் போன்றவற்றுடன் தொடர்பு கொண்டிருக்கலாம். தேனீக் கூட்டத்தைச் சிறப்பாக மேலாண்மை செய்வதற்கு, அவற்றின் குணங்களை அறிந்திருத்தல் அவசியமாகும். கூட்டம் பிரிதல் (Swarming) கூட்டம் பிரிதல் என்பது,…
More...
அடர்த்திக் குறையும் இந்திய வனப் பகுதிகள்!

அடர்த்திக் குறையும் இந்திய வனப் பகுதிகள்!

செய்தி வெளியான இதழ்: 2014 அக்டோபர். மொத்த உயிரின வகைகளில் நான்கில் மூன்று பங்கு பசுங்காடுகளில் உள்ளன. அதனால், உயிரினப் பாதுகாப்பில் காடுகளின் பங்கு மகத்தானதாகும். ஒரு காலத்தில் 2,297 கோடி எக்டர் நிலப்பரப்பில் பல்கிப் பெருகியிருந்த உலகக் காடுகள், இன்று…
More...
உடல் வலிவை, உள்ளத் தெளிவைத் தரும் சதுரகிரிப் பயணம்!

உடல் வலிவை, உள்ளத் தெளிவைத் தரும் சதுரகிரிப் பயணம்!

செய்தி வெளியான இதழ்: 2014 அக்டோபர். சித்தர்கள் வாழும் சதுரகிரி போற்றி! சுந்தர சந்தன மகாலிங்கம் போற்றி! சீர்நவ ராத்திரி ஆனந்தவள்ளி போற்றி! சமதைக் காவல் கருப்பண போற்றி! செங்கை அருள்மிகு காமாட்சி ஏகாம்பரநாதர் தாள் வணங்கி ஆன்மிக அன்பர்கள் ஒன்று…
More...
திருவள்ளூர் மாவட்டத்தில் சத்துமிகு தாவரத் தோட்டங்கள்!

திருவள்ளூர் மாவட்டத்தில் சத்துமிகு தாவரத் தோட்டங்கள்!

செய்தி  வெளியான இதழ் : ஜனவரி 2023 திருவள்ளூர் மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 25,73,743. இதில், ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் 2.87 இலட்சம் பேர்கள். இவர்களில் 50 சதவிகிதக் குழந்தைகள் இரத்தச்சோகை உடையவர்கள். 30.1 சதவிகிதக் குழந்தைகள் குள்ளமானவர்கள்.…
More...
மாடித் தோட்டமும் மாசில்லாக் காய்களும்!

மாடித் தோட்டமும் மாசில்லாக் காய்களும்!

செய்தி வெளியான இதழ்: 2014 மே. மனித உடல் வளர்ச்சியில் காய்கறிகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன என்று சொன்னால் அது மிகையாகாது. அன்றாட வாழ்வில் ஒவ்வொரு மனிதனுக்கும் தேவையான கலோரிகள், தாதுப்புகள், நார்ச்சத்து, வைட்டமின்கள் ஆகியவற்றை, பழங்கள் மற்றும் காய்கறிகளை உண்பதன்…
More...
உயிரினங்களைக் காக்கும் கடவுள்கள் மரங்கள் தான்!

உயிரினங்களைக் காக்கும் கடவுள்கள் மரங்கள் தான்!

செய்தி வெளியான இதழ்: ஆகஸ்ட் 2014 ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன் மகனைச் சான்றோன் எனக் கேட்ட தாய் என்னும் வள்ளுவப் பொதுமறைக்கு ஏற்ப, பெற்ற தாய் மட்டுமல்ல, உயிர்களுக்கெல்லாம் அன்னையாம் பூமித்தாயும் மட்டற்ற மகிழ்ச்சியில் திளைக்கும் அளவுக்குச் சுற்றுச்சூழல் மேலாண்மைப்…
More...
சீட்ஸ் அறக்கட்டளையின் தேனீ வளர்ப்புத் திட்டம்!

சீட்ஸ் அறக்கட்டளையின் தேனீ வளர்ப்புத் திட்டம்!

அரசோ அல்லது தனியார் நிறுவனமோ ஒரு திட்டத்தை மக்களிடம் கொண்டு போகும் போது, அவர்களின் பங்களிப்பும் அதில் இருக்குமானால், அத்திட்டம் எதிர்பார்த்த இலக்கையும் கடந்து வெற்றியைப் பெறுகிறது. மக்களின் ஆதரவு இல்லாத திட்டம் இலக்கை அடைய முடியாமல் முடங்கி விடுகிறது. அதனால்…
More...
அழிந்து வரும் இந்திய வனப் பகுதிகள்!

அழிந்து வரும் இந்திய வனப் பகுதிகள்!

கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2014 மொத்த உயிரின வகைகளில் நான்கில் மூன்று பங்கு பசுங்காடுகளில் உள்ளன. அதனால் உயிரினப் பாதுகாப்பில் காடுகளின் பங்கு மகத்தானதாகும். ஒரு காலத்தில் 2,297 கோடி எக்டர் நிலப்பரப்பில் பல்கிப் பெருகியிருந்த உலகக் காடுகள், இன்று…
More...
வில்வ மரம் வளர்ப்பு!

வில்வ மரம் வளர்ப்பு!

கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2020 மருத்துவக் குணங்கள்: முற்றிய காய் செரிக்கும் ஆற்றல் கூடவும், செரிமான உறுப்புகள் சீராக இயங்கவும் உதவும். வயிற்றுப்போக்கு வயிற்றுக் கடுப்பைத் தீர்க்கும். பழம் உடலுக்கு ஊட்டமளிக்கும். இதயம், மூளையை வலுப்படுத்தும். வேர், மரப்பட்டைக் கசாயம்…
More...
தரிசு நிலங்களில் மரம் வளர்ப்பு!

தரிசு நிலங்களில் மரம் வளர்ப்பு!

மண்ணையும் மனிதனையும் மற்றுமுள்ள உயிர்களையும் வாழ வைப்பவை மரங்கள். இந்த மரங்களில் சிலவகை மலைகளில் வளரும்; சிலவகை மரங்கள் நீர்வளம் உள்ள இடங்களில் வளரும்; சிலவகை மரங்கள் நீர்வளம் குறைந்த தரிசு நிலங்களில் வளர்ந்து பயன் தரும்.  தரிசு நிலங்களில் மூங்கில்,…
More...
ஈர நிலங்கள் பூமியின் ஈரல்கள் என்பதை உணர்வோம்!

ஈர நிலங்கள் பூமியின் ஈரல்கள் என்பதை உணர்வோம்!

பிரேசிலில் நிகழும் ஒரு வண்ணத்துப் பூச்சியின் சிறகடிப்பு, அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தில் புயலைக் கிளப்பும் என்கிறது கேயாஸ் தியரி. அப்படித் தான் நாம் செய்யும் சின்னச் சின்னச் சூழலியல் தவறுகளும் நம் சந்ததியையே பாதிக்கின்றன. வகைதொகை இல்லாமல் சுற்றுச்சூழலைச் சூனியமாக்கிக் கொண்டே…
More...
வண்ணத்துப் பூச்சிகளை நேசிப்போம்!

வண்ணத்துப் பூச்சிகளை நேசிப்போம்!

கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2022 உயிர்ப் பன்மயச் சூழலில் தாவரங்கள் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றன. முதல்நிலை உணவு உற்பத்தியாளர்களான தாவரங்கள் இல்லையெனில், இம்மண்ணில் மனிதர்களும் மற்ற விலங்குகளும் வாழ்வதற்கான வாய்ப்பு இல்லை. எல்லோரும் உணவுக்கும் மற்ற தேவைகளுக்கும் தாவரங்களையே…
More...
கடல்மீன் வளத்தைப் பாதிக்கும் வெப்பமயம்!

கடல்மீன் வளத்தைப் பாதிக்கும் வெப்பமயம்!

கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2019 காலநிலை மாற்றம் இருபதாம் நூற்றாண்டில் அதிகளவில் உள்ளது. இதனால் வளிமண்டலத்தில் வெப்பம் மிகுந்து வருகிறது. இந்தச் சூழல் பாதிப்பால், தொழில்துறை, விவசாயம் மற்றும் மீன்வளம் மிகவும் நெருக்கடிக்கு உள்ளாகும். வெப்பமயமத்தின் விளைவுகள் ஓசோன் படுக்கையில்…
More...
வருமானம் தரும் வேளாண் காடுகள்!

வருமானம் தரும் வேளாண் காடுகள்!

கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2019 வேளாண் காடு என்பது குறிப்பிட்ட பரப்பில் பயிர்கள், கால்நடைகளுடன் மரங்களையும் வளர்ப்பதாகும். நகரமயம், பாசனநீர், ஆள் பற்றாக்குறை, போன்றவற்றால் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படுகிறது. இவற்றைச் சமாளித்து அதிக வருமானம் பெறுவதற்கான வழிதான் வேளாண் காடு…
More...
சூழல் விழிப்புணர்வைத் தரும் தேசியப் பசுமைப்படை!

சூழல் விழிப்புணர்வைத் தரும் தேசியப் பசுமைப்படை!

கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2019 தமிழகப் பள்ளிகளில் செயல்படுத்தப்படும் தேசியப் பசுமைப்படை குறித்து, பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் வி.சி.இராமேஸ்வர முருகனிடம் பேசினோம். “தேசியப் பசுமைப்படை, இந்திய அரசின் சுற்றுச்சூழல் துறை அமைச்சகத்தின் நேரடித் திட்டத்தின் கீழ், இந்தியாவில் 250 மாவட்டங்களில் உள்ள…
More...
பெருங்கடல் நீரோட்டங்களும் அவற்றின் விளைவுகளும்!

பெருங்கடல் நீரோட்டங்களும் அவற்றின் விளைவுகளும்!

கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2021 உலகிலுள்ள கடல்களின் மேற்பரப்பு நீர் மற்றும் ஆழமான பகுதியில் உள்ள நீர், செங்குத்து அல்லது கிடைமட்டமாக இடம் பெயர்தல் கடல் நீரோட்டங்கள் ஆகும். இந்த நீரோட்டங்கள் எப்போதும் குறிப்பிட்ட ஒரு திசையில் நகர்ந்து கொண்டே…
More...