கால்நடை வளர்ப்பு

கினிக்கோழி வளர்ப்பு!

கினிக்கோழி வளர்ப்பு!

கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2021 வளர்ந்து வரும் மக்கள் தொகை, மாறிவரும் உணவுப் பழக்கங்களால், வான்கோழி, கினிக்கோழி, காடை ஆகிய மாற்றுக் கோழியினங்களின் முட்டை மற்றும் இறைச்சி மீதான தேவை அதிகமாகி வருகிறது. எனவே, மாற்றினக் கோழி வளர்ப்பு, இலாபம்…
More...
பண்ணையை மேம்படுத்தும் கன்றுத் தீவனம்!

பண்ணையை மேம்படுத்தும் கன்றுத் தீவனம்!

கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2021 நாளைய பால் தரும் பசுக்களாம் இன்றைய கிடேரிக் கன்றுகளின் நலன், பண்ணையாளர்களின் அக்கறையைப் பொறுத்தே அமைகிறது. ஒரு பண்ணையின் மரபு சார்ந்த பண்பில், பொருளாதார முன்னேற்றத்தில், பண்ணையில் பிறக்கும் ஒவ்வொரு கன்றுக்கும் பெரும்பங்கு உண்டு.…
More...
கால்நடை மருத்துவத்தில் கறிவேப்பிலை!

கால்நடை மருத்துவத்தில் கறிவேப்பிலை!

கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2019 நம் நாட்டுச் சமையலில் கறிவேப்பிலைக்கு முக்கிய இடமுண்டு. ஆனால் இதன் சிறப்பை அறியாதவர்கள் உணவிலிருந்து இதை ஒதுக்கி வைத்து விடுகிறார்கள். இதை உணவுடன் சேர்த்துச் சாப்பிட்டால் ஏராளமான நன்மைகளைப் பெறலாம். பெயர் காரணம் கறிவேம்பு,…
More...
கறவை மாடுகளுக்குக் கொழுப்புச் சத்தின் அவசியம்!

கறவை மாடுகளுக்குக் கொழுப்புச் சத்தின் அவசியம்!

கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2020 கொழுப்பு என்பது அதிகளவில் எரிசக்தியை அளிக்கும் சத்தாகும். இது மாவுச்சத்து மூலம் கிடைக்கும் எரிசக்தியைப் போல 2.25 மடங்கு எரிசக்தியைக் கூடுதலாக அளிக்கும். மேலும், தோல் நலனுக்கும் ஹார்மோன்கள் மற்றும் பாலுற்பத்திக்கும் தேவையாகும். எனவே, …
More...
கறவை மாடு வளர்ப்பில் சத்து மருத்துவம்!

கறவை மாடு வளர்ப்பில் சத்து மருத்துவம்!

கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2020 வணிக நோக்கிலான பண்ணையில் கறவை மாடுகளை அதிகளவில் பால் உற்பத்திக்கு உட்படுத்துவது முக்கியம். இப்படி, அதிகளவில் பாலைத் தரும் மாடுகளில் பலவகையான வளர்சிதை மாற்றக் குறைகள், தொற்று நோய்கள் மற்றும் இனப்பெருக்கச் சிக்கல்கள் ஏற்படுகின்றன.…
More...
வான்கோழி வளர்ப்புக்கான முழுமையான உத்திகள்!

வான்கோழி வளர்ப்புக்கான முழுமையான உத்திகள்!

கட்டுரை வெளியான இதழ்: ஜனவரி 2021 வான்கோழி, இறைச்சிக்காக மட்டுமே வளர்க்கப்படுகிறது. வட அமெரிக்கா, மேற்கு ஐரோப்பா மற்றும் பல நாடுகளில் வான்கோழி வளர்ப்பு, பெரிய தொழிலாக உருவெடுத்து வருகிறது. இது, ஏழை விவசாயிகளின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் சிறந்த தொழிலாகும்.…
More...
மனசுக்குப் பிடித்த ஆடு வளர்ப்பு!

மனசுக்குப் பிடித்த ஆடு வளர்ப்பு!

தொட்டம்பட்டி இரா.செல்வத்தின் அனுபவம் கட்டுரை வெளியான இதழ்: மே 2021 பருவ நிலையில் மாற்றம், மழை பெய்வதில் மாற்றம், கூலி உயர்வு, இடுபொருள்கள் செலவு உயர்வு, வேலையாள் கிட்டாமை போன்ற பல்வேறு சிக்கல்களால், நிம்மதியாக விவசாயம் செய்ய முடியாத சூழல் நிலவுகிறது.…
More...
கால்நடைகளுக்கு நார்ச்சத்தின் அவசியம்!

கால்நடைகளுக்கு நார்ச்சத்தின் அவசியம்!

கட்டுரை வெளியான இதழ்: மே 2020 நார்ச்சத்து என்று நாம் பொதுவாகக் குறிப்பிடுவது, உணவிலுள்ள செரிக்காத அல்லது மிகவும் குறைவாகச் செரிக்கக் கூடிய நாரைப் போன்றுள்ள செல்லுலோஸ், ஹெமி-செல்லுலோஸ், லிக்னின் போன்ற மூலக்கூறுகளால் ஆனதாகும். இது நமக்கு எவ்விதச் சத்தையும் அளிப்பதில்லை.…
More...
தரமான காடைத் தீவனம்!

தரமான காடைத் தீவனம்!

கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2019 ஜப்பானிய காடைகள் கடினமான தட்பவெப்ப நிலையையும் எளிதில் எதிர்கொள்ளும். அதனால், முட்டை மற்றும் இறைச்சிக்காக, மிகக் குறைந்த செலவில் வளர்க்கப்படுகின்றன. வளர்ந்த பெண் காடை முதலாண்டில் 200 முட்டைகளுக்கு மேல் இடும். தொடர்ந்து வரும்…
More...
இனப்பெருக்கப் பன்றிகளைத் தேர்வு செய்வது எவ்வாறு?

இனப்பெருக்கப் பன்றிகளைத் தேர்வு செய்வது எவ்வாறு?

கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2018 சரியான சூழலில் திட்டமிட்டுச் செய்தால் வெண்பன்றி வளர்ப்பு இலாபமிக்க தொழிலாக அமையும். பன்றி இறைச்சிக்கு உள்ளூர்ச் சந்தை வாய்ப்பு, ஏற்றுமதி வாய்ப்புகள் நிறைய இருப்பதால், படித்து விட்டு வேலைவாய்ப்பு இல்லாமல் இருப்பவர்கள் பன்றி வளர்ப்பைச்…
More...
கறவை மாடுகளைத் தாக்கும் அடைப்பான் நோய்!

கறவை மாடுகளைத் தாக்கும் அடைப்பான் நோய்!

கட்டுரை வெளியான இதழ்: மே 2021 தமிழகத்தில் செயற்கை முறைக் கருவூட்டல் காரணமாக, அதிகப் பாலைத் தரும் ஜெர்சி மற்றும் ஹோல்ஸ்டின், பிரிசியன் கலப்பினப் பசுக்கள் அதிகமாக உள்ளன. இதனால், பால் உற்பத்தியில் பெருத்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இந்தக் கலப்பினக் கறவை…
More...
கால்நடைகளுக்கான முதலுதவி சிகிச்சைகள்!

கால்நடைகளுக்கான முதலுதவி சிகிச்சைகள்!

கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2019 விவசாயிகளின் வாழ்வாதாரமாக இருப்பவை கால்நடைகள். எதிர்பாராமல் ஏற்படும் விபத்துகள், நோய்கள் மூலம் இவற்றின் உயிருக்கும் உடலுக்கும் தீங்கு நேரலாம். இதற்கு மருத்துவரை அணுகி மருத்துவம் பார்ப்பதற்கு முன், பாதிப்பு மிகாமலிருக்க, உங்களிடம் உள்ள மருந்துகளைக்…
More...
முயல் வளர்ப்பு நல்ல தொழிலுங்க!

முயல் வளர்ப்பு நல்ல தொழிலுங்க!

கட்டுரை வெளியான இதழ்: ஜனவரி 2020 குறைந்த நாட்களில் குறைந்த முதலீட்டில் அதிக இலாபந்தரும் தொழில்களில் முயல் வளர்ப்பும் ஒன்றாகும். நன்கு தெரிந்து கொண்ட பிறகு தான் முயல் வளர்ப்பில் ஈடுபட வேண்டும். பசுந்தீவன உற்பத்திக்கு நிலம் இருப்பது அவசியம். தோலுக்காக,…
More...
நாட்டுக்கோழி வளர்ப்பில் மூலிகை மருத்துவம்!

நாட்டுக்கோழி வளர்ப்பில் மூலிகை மருத்துவம்!

கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2019 நோயெதிர்ப்புச் சக்தியுள்ள நாட்டுக் கோழிகள், பருவநிலை மாற்றம் மற்றும் முறையான வளர்ப்பின்மையால் நோய்களுக்கு உள்ளாகின்றன. இவற்றைக் கட்டுப்படுத்துவதில் நமது பாரம்பரிய மூலிகை மருத்துவம் முக்கியப் பங்கு வகிக்கிறது. வெள்ளைக் கழிச்சல் நோய் இராணிக்கெட் என்னும்…
More...
கோழித் தீவனத்தைப் பாதுகாக்கும் முறைகள்!

கோழித் தீவனத்தைப் பாதுகாக்கும் முறைகள்!

கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2019 கால்நடை வளத்தில் கோழியினத்துக்கு முக்கிய இடமுண்டு. கிராமங்களில் இன்றளவும் புறக்கடை கோழிவளர்ப்பு இருந்து வருகிறது. வீரிய இறைச்சிக் கோழிகள், முட்டைக்கோழிகள், நாட்டுக்கோழிகள், காடைகள், வாத்துகள், சீமை வாத்துகள், வான்கோழிகள், கின்னிக்கோழிகள் ஆகியன, வணிக நோக்கில் …
More...
கால்நடைகளுக்குத் தீவனமாகும் பயறுவகைப் பயிர்கள்!

கால்நடைகளுக்குத் தீவனமாகும் பயறுவகைப் பயிர்கள்!

கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2021 பயறு வகைத் தீவனப் பயிர்கள் கால்நடைகளின் உடல் வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிப்பதாகக் கருதப்படுகிறது. மற்ற சத்துகளோடு ஒப்பிடும் போது, பயறுவகைத் தீவனப் பயிர்களில் உள்ள புரதச்சத்து, கால்நடைகளுக்கு மிகவும் தேவையான ஒன்றாகும். எடுத்துக்காட்டாக,…
More...
நஞ்சுக்கொடி தங்குவதால் ஏற்படும் தீமைகள்!

நஞ்சுக்கொடி தங்குவதால் ஏற்படும் தீமைகள்!

கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2019 மாடு ஈன்ற சிலமணி நேரத்தில் நஞ்சுக்கொடி வெளியேற வேண்டும். ஆனால், ஒருசில மாடுகளில் நஞ்சுக்கொடி விழாமல் இருக்கும். அல்லது கால தாமதமாக விழும். இத்தகைய சமயத்தில் முறையான கால்நடை மருத்துவர் மூலம் சிகிச்சையளிக்க வேண்டும்.…
More...
கறவை மாடுகளில் சினை வாய்ப்புகளை அதிகரித்தல்!

கறவை மாடுகளில் சினை வாய்ப்புகளை அதிகரித்தல்!

கட்டுரை வெளியான இதழ்: மே 2021 இன்றைய சூழலில் கறவை மாடுகளின் இனவிருத்திக்குப் பெரும்பாலும் செயற்கை முறை கருவூட்டலையே பயன்படுத்துகிறோம். ஆனாலும், இம்முறையிலும் சினைப் பிடிப்புக்குக் காலதாமதாகிறது, சில நேரங்களில் மாடுகள் சினையாவதே இல்லை. இதற்கான காரணங்களையும் தீர்வுகளையும் தீர்வுகளை இங்கே…
More...
நாட்டுக் கோழிக்கும் அடர் தீவனம் அவசியம்!

நாட்டுக் கோழிக்கும் அடர் தீவனம் அவசியம்!

கட்டுரை வெளியான இதழ்: மே 2019 கடந்த 30 ஆண்டுகளில் இந்தியாவில் கோழி வளர்ப்பானது, புறக்கடை கோழி வளர்ப்பு முறையிலிருந்து மாறி, அதிநவீனத் தொழில் நுட்ப வளர்ச்சி மற்றும் பொருளாதார வளர்ச்சியை எட்டியிருக்கிறது. இதனால், உலகின் முட்டை உற்பத்தியில் மூன்றாம் இடத்திலும்,…
More...