My page - topic 1, topic 2, topic 3

தெரிஞ்சுக்கலாமா?

மண்வள மேம்பாட்டில் மண்வாழ் உயிரிகளின் பங்கு!

மண்வள மேம்பாட்டில் மண்வாழ் உயிரிகளின் பங்கு!

கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2021 மனித வாழ்க்கையின் ஆதாரம் வேளாண்மை தான். இதுவே உலகின் முதன்மைத் தொழில். அதனால் தான் மகாகவி பாரதி, உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் என, உழவை முதலில் வைத்துப் பாடினான். 1960 ஆம் ஆண்டுகளில்…
More...
கால்நடை மருத்துவத்தில் மங்கையர் திலகங்கள்!

கால்நடை மருத்துவத்தில் மங்கையர் திலகங்கள்!

கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2021 மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா என்று, கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை பாடினார். நம்மைப் பிடித்த பிசாசுகள் போயின நன்மை கண்டோமென்று கும்மியடி என்று, பெண்களைக் கும்மியடிக்கச் சொன்னார் மகாகவி பாரதி.…
More...
ஊர் மந்தையில் பல பயிர்கள் சாகுபடிக் கதை!

ஊர் மந்தையில் பல பயிர்கள் சாகுபடிக் கதை!

“அண்ணே.. பல பயிர் சாகுபடியைப் பத்திச் சொல்லுண்ணே..’’ “பல பயிர்கள் சாகுபடி என்பது, இயற்கையான முறையில் நிலத்தை வளப்படுத்தும் முதல் தொழில் நுட்பமாகும்.. இந்த முறையில் சுமார் 200 நாட்களில் நிலத்தை வளமாக்க முடியும்.. இரசாயன உரங்களை மிகுதியாகப் பயன்படுத்தியதால் வளமிழந்த…
More...
ஊர் மந்தையில் பயிரைப் பாதுகாக்கும் ஒட்டுண்ணிகள் கதை!

ஊர் மந்தையில் பயிரைப் பாதுகாக்கும் ஒட்டுண்ணிகள் கதை!

“அண்ணே.. இந்த ஒட்டுண்ணிகளைப் பத்தி சொல்லுண்ணே…’’ “பயிர்களைச் சேதப்படுத்துவதில் பூச்சிகளுக்கு முக்கியப் பங்குண்டு. இத்தகைய பூச்சிகளைத் தங்களின் உணவாகக் கொண்டு அழிக்கும் வேலையை, சிலவகை நுண்ணுயிர்களும் பூச்சிகளும் செய்கின்றன. இவை ஒட்டுண்ணிகள் எனப்படுகின்றன. இவ்வகையில், இந்த ஒட்டுண்ணிகள் விவசாயிகளுக்கு மிகுந்த நன்மைகளைச்…
More...
மீண்டும் துளிர்க்கும் இயற்கை!

மீண்டும் துளிர்க்கும் இயற்கை!

கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2020 கடந்த சில மாதங்களாக உலக மக்கள் அனைவரின் வாழ்விலும் நிறைந்திருப்பது கொரோனா என்னும் நச்சுயிரி மட்டுமே. சூழலுக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்ளும் இக்கிருமி, தற்போதைய உலகின் அழிக்கவியலா ஆற்றலாய்த் திகழ்கிறது. இதைக் கட்டுப்படுத்த உலக…
More...
மாடித் தோட்டம் போடலாம் வாங்க..!

மாடித் தோட்டம் போடலாம் வாங்க..!

கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2020 நமது உணவில் 50 சதம் காய்கறிகளின் பங்காகும். இவற்றில், நமக்குத் தேவையான, ஏ, பி, சி, டி, இ, கே ஆகிய வைட்டமின்கள் மற்றும் கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாஷியம், இரும்பு, கந்தகம், மக்னீஷியம். மாங்னீஷ்,…
More...
பரமக்குடி வேளாண்மை ஆராய்ச்சி நிலையம்!

பரமக்குடி வேளாண்மை ஆராய்ச்சி நிலையம்!

கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2020 பரமக்குடி வேளாண்மை ஆராய்ச்சி நிலையம் பல நிலைகளைக் கடந்து இன்றைய நிலையை அடைந்துள்ளது. முதலில் தமிழ்நாடு அரசின் வேளாண்மைத் துறையின் கீழ் இயங்கும் ஆராய்ச்சி நிலையமாக 1952 இல் தொடங்கப்பட்டது. 1952-1958 வரையில் நெல்…
More...
மாற்றுப் பயிர்கள் சாகுபடியில் இறங்க வேண்டும் காவிரி விவசாயிகள்!

மாற்றுப் பயிர்கள் சாகுபடியில் இறங்க வேண்டும் காவிரி விவசாயிகள்!

கட்டுரை வெளியான இதழ்: டிசம்பர் 2020 தஞ்சாவூர், திருவாரூர், நாகை, திருச்சி, கடலூர், புதுக்கோட்டை ஆகிய ஆறு மாவட்டங்களில், 14.47 இலட்சம் எக்டர் நிலங்கள் காவிரிப் பாசனப் பகுதியாகும். இது தமிழ்நாட்டின் நிலப்பரப்பில் 11.13% ஆகும். இப்பகுதியில் ஆண்டுக்கு 1053 மி.மீ.…
More...
எரிபொருளை வழங்கும் பாசி! 

எரிபொருளை வழங்கும் பாசி! 

கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2019 இந்திய மக்களின் முக்கியப் பிரச்சனைகளில் ஒன்று எரிபொருள் விலை உயர்வு. வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி வரும் நிலையில், 2050 இல் எரிபொருள் தேவை, இப்போது உள்ளதைப் போல மூன்று மடங்காக இருக்கும்.…
More...
பூச்சி விரட்டித் தயாரிப்பு!

பூச்சி விரட்டித் தயாரிப்பு!

“அண்ணே பூச்சி விரட்டியைப் பத்திச் சொல்லுண்ணே…’’ “தழைச்சத்தை அதிகமாகக் கொடுத்தால், பயிர்கள் பச்சைப் பசேலென்று வளரும். இது பூச்சிகளைக் கவர்ந்திழுக்கும். இந்த இலைகளைத் தின்ன வரும் பூச்சிகள், பயிர்கள் முழுவதையும் அழித்து விடும். பூச்சிகளில் சைவப் பூச்சிகள், அதாவது, தழையுண்ணிப் பூச்சிகள்,…
More...
வெற்றியாளர்களை உருவாக்கும் வேளாண்மை அறிவியல் நிலையம்!

வெற்றியாளர்களை உருவாக்கும் வேளாண்மை அறிவியல் நிலையம்!

கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2020 கரூர் மாவட்டம், குளித்தலை வட்டம், புழுதேரியில் அமைந்துள்ள வேளாண்மை அறிவியல் நிலையம், 2005 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்டது. இந்நிலையம், சரசுவதி ஊரக மேம்பாடு மற்றும் பயிற்சி நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது.…
More...
பயிர்களுக்குச் சத்து கொடுக்கும் மீன் அமிலத்தைத் தயாரிப்பது எப்படி?

பயிர்களுக்குச் சத்து கொடுக்கும் மீன் அமிலத்தைத் தயாரிப்பது எப்படி?

“அண்ணே.. மீன் அமிலம்ன்னு சொல்றாகளே.. அதைப் பத்திச் சொல்லுண்ணே..’’ “பயிர்களுக்குத் தழைச்சத்து இயற்கையாகக் கிடைப்பதற்கு உதவுவது மீன் அமிலம். மிக எளிமையாகத் தயாரிக்கக் கூடிய இயற்கை இடுபொருள் இது. உலக முழுவதும் நடைபெறும் இயற்கை விவசாயத்தில் மீன் அமிலம் பரவலாகப் பயன்பட்டு…
More...
உலகத் தரத்திலான தலைவாசல் பூங்கா பற்றித் தெரிந்து கொள்வோமா?

உலகத் தரத்திலான தலைவாசல் பூங்கா பற்றித் தெரிந்து கொள்வோமா?

கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2020 சேலம் மாவட்டம் தலைவாசலில், உலகத் தரத்திலான ஒருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சிப் பூங்கா, கால்நடை மருத்துவக் கல்லூரிக்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும் விவசாயப் பெருவிழா கடந்த 09.02.2020 அன்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்குத் தமிழகத் துணை…
More...
ஊர் மந்தையில் அரப்பு மோர்க் கரைசல் கதை!

ஊர் மந்தையில் அரப்பு மோர்க் கரைசல் கதை!

“அண்ணே.. அரப்பு மோர்க் கரைசலைப் பத்திச் சொல்லுண்ணே..’’ “அரப்பு மோர்க் கரைசலை எளிதாகத் தயாரித்துப் பயிர்களுக்குப் பயன்படுத்தலாம். அரப்பும் மோரும் இக்கரைசலில் முக்கியமாகச் சேர்க்கப்படுவதால், அரப்பு மோர்க் கரைசல் எனப்படுது..’’ “இதைத் தயாரிக்க என்னென்ன பொருள்கள் வேணும்ண்ணே?..’’ “நன்கு புளித்த மோர்…
More...
யாரு இந்த சந்தோசு?

யாரு இந்த சந்தோசு?

விவரிக்கிறார் களம் கருப்பையா! குயில், குஞ்சாக இருக்கும் போது காகத்தைப் போலத் தான் கரையும். ஆனால், வளர்ந்து ஆளானதும், தனது ஒரு சொல் ஓசை நயத்தால், இந்த உலகத்தையே கட்டிப் போடும். அதைப் போல, பொழுதுபோக்கும் நோக்கிலேயே நாட்டுப்புறக் கலைகளைக் கற்றுக்…
More...
கடல் உணவிலுள்ள நெகிழித் துகள்களால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள்!,

கடல் உணவிலுள்ள நெகிழித் துகள்களால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள்!,

கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2021 இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்து அதிகரித்து வரும் நெகிழிப் பயன்பாட்டால் பல எதிர் விளைவுகளை இந்த உலகம் சந்தித்து வருகிறது. அதிலும் முக்கியமாக, கடலில் ஆண்டுக்கு எட்டு மில்லியன் மெட்ரிக் டன் நெகிழி சேர்கிறது.…
More...
உணவில் பயறு வகைகளின் அவசியம்!

உணவில் பயறு வகைகளின் அவசியம்!

கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2019 பயறு வகைகள் புரதம் நிறைந்த உணவுப் பொருள்களாகும். பச்சைப் பயறு, துவரை, கொண்டைக் கடலை, கொள்ளு, கொத்தவரை, அவரை, தட்டைப் பயறு, சோயா மொச்சை போன்றவை அவற்றில் சில. இவை முக்கியமான அமினோ அமிலங்களை…
More...
பூச்சி மருந்தைத் தெளிக்கும்போது கவனமா இருக்கணும்!

பூச்சி மருந்தைத் தெளிக்கும்போது கவனமா இருக்கணும்!

கட்டுரை வெளியான இதழ்: மே 2019 பூச்சிகள் மற்றும் நோய்களைக் கட்டுப்படுத்த, பெரும்பாலான விவசாயிகள் இரசாயன மருந்துகளை மட்டுமே தேவைக்கு அதிகமாகத் தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர். இதனால், மண்வளம் கெடுகிறது; சுற்றுச்சூழல் மாசடைகிறது; விளைபொருள்களில் எஞ்சிய நஞ்சு தங்குகிறது; தீமை செய்யும்…
More...
பார்வையாளர்களை ஈர்க்கும் அரசு தோட்டக்கலைப் பண்ணைகள்!

பார்வையாளர்களை ஈர்க்கும் அரசு தோட்டக்கலைப் பண்ணைகள்!

கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2019 தமிழ்நாடு தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் கீழ், தமிழ்நாடு தோட்டக்கலை வளர்ச்சி முகமையின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும், அரசு தோட்டக்கலைப் பண்ணைகள் மற்றும் பூங்காக்கள் குறித்து, தோட்டக்கலைத் துறையின் இயக்குநர் டாக்டர் ந.சுப்பையனிடம் பேசினோம்.…
More...