My page - topic 1, topic 2, topic 3

தெரிஞ்சுக்கலாமா?

கடல் உணவில் உருவாகும் உயிரி அமைன்களால் ஏற்படும் பாதிப்புகள்!

கடல் உணவில் உருவாகும் உயிரி அமைன்களால் ஏற்படும் பாதிப்புகள்!

கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2021 உயிரி அமைன்கள் குறைந்த மூலக்கூறு எடையுள்ள கரிமப் பொருளாகும். இவை அமினோ அமிலங்களில் இருந்து கார்பாக்ஸில் தொகுதி நீக்கம் செய்யப்படுவதால் உருவாகின்றன. இந்த கார்பாக்ஸில் தொகுதி நீக்கமானது சிலவகை பாக்டீரியாக்களால் ஏற்படும் விளைவாகும். உயிரி…
More...
மண்வளத்தை மேம்படுத்துவதில் நுண்ணுயிரிகளின் பங்கு!

மண்வளத்தை மேம்படுத்துவதில் நுண்ணுயிரிகளின் பங்கு!

கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2021 மண் என்பது கரிமப் பொருள்கள், தாதுகள், வாயுக்கள், திரவங்கள் மற்றும் உயிரினங்களின் கலவையாகும். இது, தாவர வளர்ச்சிக்கான ஓர் ஊடகமாகும். நீரைச் சேமிப்பதிலும், சுத்திகரித்து வழங்குவதிலும் பெரும் பங்கு வகிக்கிறது. மண் அறிவியலில், எடபாலஜி,…
More...
பாலில் கலப்படத்தைக் கண்டுபிடிப்பது எப்படி?

பாலில் கலப்படத்தைக் கண்டுபிடிப்பது எப்படி?

கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2017 கலப்படம் என்பது, விற்பனை செய்யப்படும் பொருளின் தரத்தைக் குறைப்பதற்காக, வேண்டுமென்றே வேறு பொருள்களை அதனுடன் சேர்ப்பது. அல்லது அதிலுள்ள முக்கியமான சத்துப் பொருள்களை நீக்கி விட்டு விற்பனை செய்வது. உணவின் தரத்தைக் குறைப்பதற்காக விலைமலிவான…
More...
பல்லுயிர்க்குத் துணை செய்யும் பனை மரங்கள்!

பல்லுயிர்க்குத் துணை செய்யும் பனை மரங்கள்!

கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2020 தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக் கொள்வர் பயன்தெரி வார் என்பார் திருவள்ளுவர். அதாவது, தினையளவில் மிகச்சிறிய உதவியே செய்யப் பெற்றிருந்தாலும் உதவியின் பயனை நன்கு அறிந்தவர், அதைப் பனையளவுப் பெரிய உதவியாய்க் கருதுவாராம்.பனை தமிழர்களின்…
More...
விலங்குகளிடம் இருந்து இத்தனை நோய்கள் பரவுமா?

விலங்குகளிடம் இருந்து இத்தனை நோய்கள் பரவுமா?

கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2019 மனிதர்கள் மற்றும் விலங்குகளுக்கு இடையே பரவும் நோய்கள் விலங்குவழி நோய்கள் எனப்படும். இவை விலங்குகளில் இருந்து காற்று, புழுதி, நேரடித் தொடர்பு, நோய்த் தொற்றுள்ள பொருள்கள், வாய்வழித் தொற்று மற்றும் பூச்சிகள் மூலம் மனிதர்களுக்குப்…
More...
இந்தியாவில் அயலக மீன்களின் தாக்கம்!

இந்தியாவில் அயலக மீன்களின் தாக்கம்!

கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2019 மீனினப் பெருக்க நாடுகளில் முக்கியமானது இந்தியா. குறிப்பாக, நன்னீர் மீன்வளத்தில் உலகளவில் எட்டாம் இடத்திலும், ஆசியளவில் மூன்றாம் இடத்திலும் உள்ளது. உலகளவிலான நன்னீர் மீனினங்களில் 40% இனங்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் 20%…
More...
ஊர் மந்தையில் பூச்சி விரட்டித் தயாரிப்பு!

ஊர் மந்தையில் பூச்சி விரட்டித் தயாரிப்பு!

கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2020 “அண்ணே பூச்சி விரட்டியைப் பத்திச் சொல்லுண்ணே…’’ “தழைச்சத்தை அதிகமாகக் கொடுத்தால், பயிர்கள் பச்சைப் பசேலென்று வளரும். இது பூச்சிகளைக் கவர்ந்திழுக்கும். இந்த இலைகளைத் தின்ன வரும் பூச்சிகள், பயிர்கள் முழுவதையும் அழித்து விடும். பூச்சிகளில்…
More...
தோட்டக்கலைத் துறையின் திட்டங்களும் பயன்களும்!

தோட்டக்கலைத் துறையின் திட்டங்களும் பயன்களும்!

தமிழக அரசின் தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களும் அவற்றின் பயன்களும் பற்றிய விரிவான தொகுப்பு! திட்டங்கள் பிரதம மந்திரியின் நுண்ணீர்ப் பாசனத் திட்டம் (PMKSY) தேசிய தோட்டக்கலை இயக்கம் (NHM) தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டம்…
More...
ஆழியார் தென்னை ஆராய்ச்சி நிலையம்!

ஆழியார் தென்னை ஆராய்ச்சி நிலையம்!

பொள்ளாச்சிப் பகுதியில் 1960 காலக்கட்டத்தில் மானாவாரி சாகுபடியே அதிகமாக இருந்து வந்தது. இந்த மானாவாரி சாகுபடியைப் பற்றிய ஆராய்ச்சிக்காக, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தால் 1963 ஆம் ஆண்டு, ஆழியார் நகரில் வேளாண்மை ஆராய்ச்சி நிலையம் நிறுவப்பட்டது. 1965இல் ஆழியார் அணையைக்…
More...
பிரதம மந்திரி நுண்ணீர்ப் பாசனத் திட்டம்!

பிரதம மந்திரி நுண்ணீர்ப் பாசனத் திட்டம்!

தோட்டக்கலைத் துறை இயக்குநர் ந.சுப்பையன் விளக்கம் கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2019 நீர்வளம் குறைந்த மாநிலமாகத் தமிழகம் உள்ளது. பாசனத்துக்கும் குடிநீர் உள்ளிட்ட ஏனைய தேவைகளுக்கும் போதிய அளவில் நீர் கிடைப்பதில்லை. இந்நிலையில், இருக்கும் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தும் வகையில்,…
More...
அலையாத்திக் காடுகளை உருவாக்கும் விதைகள்!

அலையாத்திக் காடுகளை உருவாக்கும் விதைகள்!

கட்டுரை வெளியான இதழ்: நவம்பர் 2019 குளிர் நிறைந்த சுகமான காலை நேரம். விடுமுறை நாள் நடைப் பயிற்சியாளர்கள் கடற்கரை நெடுக உலாத்திக் கொண்டிருந்த நேரம். ஆலாலோ ஐலசா ஆலாலோ ஐலசா என்று கூவிக்கொண்டு, உறவுகளைப் பிரிந்து, இரவுகளில், கட்டுமரங்களில், மீன்…
More...
வம்பன் தேசியப் பயறுவகை ஆராய்ச்சி மையம்!

வம்பன் தேசியப் பயறுவகை ஆராய்ச்சி மையம்!

கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2020 உலகின் மொத்தப் பயறுவகை சாகுபடிப் பரப்பில் 33% இந்தியாவில் உள்ளது. ஏனெனில், பயறு வகைகள் நமக்குப் பயன்படும் முக்கிய உணவுப் பொருள்களாகும். அன்றாட மனித உணவில் பயறு வகைகளின் பங்கு அதிகம். இவற்றில் இருந்து…
More...
பொது விநியோக அமைப்பிலுள்ள நன்மை-தீமைகள்!

பொது விநியோக அமைப்பிலுள்ள நன்மை-தீமைகள்!

கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2019 1960களின் மத்தியில் உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டது இதனால், பொது விநியோகத் திட்டம் இந்தியாவில் தொடங்கப்பட்டது. இதன்மூலம் 1997 ஆம் ஆண்டு முதல் கோதுமை, அரிசி, சர்க்கரை, மண்ணெண்ணெய் போன்ற அவசியப் பொருள்கள் வறுமைக் கோட்டுக்குக்…
More...
பெயர் சூட்டி மரம் வளர்க்கும் காவல் துறையினர்!

பெயர் சூட்டி மரம் வளர்க்கும் காவல் துறையினர்!

தழைக்கும் காவல் துணைத் தலைவரின் சூழல் மேம்பாட்டு முயற்சி! கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2020 மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற் காடும் உடையது அரண் என்பார், உலகப் பொதுமறையை வழங்கிய வள்ளுவப் பெருந்தகை. சுத்தமான நீரும், வளமான நிலமும், உயர்ந்த…
More...
பஞ்சகவ்யாவைத் தயாரிப்பது எப்படி?

பஞ்சகவ்யாவைத் தயாரிப்பது எப்படி?

“ஏண்ணே.. பஞ்சகவ்யா பஞ்சகவ்யான்னு சொல்றாகளே.. அதைப் பத்தி எனக்குச் சொல்லுண்ணே..’’ “தம்பி.. இயற்கை விவசாயத்தின் கொடை பஞ்சகவ்யா. இது ஐந்து பொருள்களால் ஆன கலவை. ஆனால், இதன் ஆற்றலைக் கூட்டுவதற்காக, மேலும் சில பொருள்கள் இந்தக் கலவையில் சேர்க்கப்படுகின்றன. பஞ்சகவ்யா, பயிர்…
More...
அந்துப் பூச்சிகளின் வாழ்க்கையில் வானிலை மாற்றங்களின் பங்கு!

அந்துப் பூச்சிகளின் வாழ்க்கையில் வானிலை மாற்றங்களின் பங்கு!

கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2021 பயறு வகைகளில் அதிகளவில் சத்து மதிப்பு இருப்பதால் சீரான உணவில் அதிக முக்கியத்துவம் வகிக்கின்றன. பயறுவகைப் பயிர்களை நாற்பதுக்கும் மேற்பட்ட பூச்சிகள் தாக்குகின்றன. அவற்றில், ஹெலிகோவர்பா ஆர்மிஜரா என்னும் காய்த்துளைப்பான், அதிகளவில் சேதத்தையும் மகசூல்…
More...
தங்க அரிசியை உற்பத்தி செய்வது எப்படி?

தங்க அரிசியை உற்பத்தி செய்வது எப்படி?

கட்டுரை வெளியான இதழ்: நவம்பர் 2020 தங்க அரிசி என்பது வைட்டமின் ஏ சத்துள்ளது. மரபணு மாற்ற முறையில் உருவாக்கப்பட்டது. இந்த அரிசி தங்க நிறத்தில் அல்லது மஞ்சள் நிறத்தில் இருப்பதால் தங்க அரிசி எனப்படுகிறது. வெள்ளைநிற அரிசியில் வைட்டமின் ஏ…
More...
மீனை எண்ணெய்யில் பொரித்து உண்ணலாமா?

மீனை எண்ணெய்யில் பொரித்து உண்ணலாமா?

கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2021 சத்துகள் மிகுந்த உணவுப் பொருள் மீன். இதை நம் முன்னோர்கள் நீர் நிலைகளுக்குச் சென்று பிடித்து வந்து உண்டனர். ஆனால், இப்போது மிகவும் எளிதாகவும் மலிவாகவும் கிடைக்கிறது மீன். மீன்வள அறிவியல் வளர்ச்சியும் மீன்…
More...
மண்ணின் குணங்களும் அவற்றின் அவசியமும்!

மண்ணின் குணங்களும் அவற்றின் அவசியமும்!

கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2021 மண்வளம் என்பது மண்ணின் இயற்பியல் மற்றும் இரசாயனக் குணங்கள் பயிர் வளர்ச்சிக்கு ஏற்ப அமைவதாகும். மண்ணின் பௌதிகக் குணங்கள் சீராக அமைந்தால் தான், பயிர்கள் வளரத் தேவையான அனைத்து இரசாயன மாற்றங்களும் முறையாக நடக்கும்.…
More...