ஜல்லிக்கட்டும் காளைகள் வளர்ப்பும்!
ஜல்லிக்கட்டு என்பது, பொங்கல் விழாவுடன் இணைந்தது. ஏறு தழுவுதல் என்பது, காலப்போக்கில் ஜல்லிக்கட்டாக மருவியதாகக் கூறப்படுகிறது. இந்த வீர விளையாட்டு, திண்டுக்கல், திருச்சி, கோவை, புதுக்கோட்டை, மதுரை என்று நடந்தாலும், அலங்கா நல்லூர், பாலமேடு ஆகிய இடங்களில் நடக்கும் ஜல்லிக்கட்டு தான்…