சுற்றுச்சூழல்

சூழல் விழிப்புணர்வைத் தரும் தேசியப் பசுமைப்படை!

சூழல் விழிப்புணர்வைத் தரும் தேசியப் பசுமைப்படை!

கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2019 தமிழகப் பள்ளிகளில் செயல்படுத்தப்படும் தேசியப் பசுமைப்படை குறித்து, பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் வி.சி.இராமேஸ்வர முருகனிடம் பேசினோம். “தேசியப் பசுமைப்படை, இந்திய அரசின் சுற்றுச்சூழல் துறை அமைச்சகத்தின் நேரடித் திட்டத்தின் கீழ், இந்தியாவில் 250 மாவட்டங்களில் உள்ள…
More...
பெருங்கடல் நீரோட்டங்களும் அவற்றின் விளைவுகளும்!

பெருங்கடல் நீரோட்டங்களும் அவற்றின் விளைவுகளும்!

கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2021 உலகிலுள்ள கடல்களின் மேற்பரப்பு நீர் மற்றும் ஆழமான பகுதியில் உள்ள நீர், செங்குத்து அல்லது கிடைமட்டமாக இடம் பெயர்தல் கடல் நீரோட்டங்கள் ஆகும். இந்த நீரோட்டங்கள் எப்போதும் குறிப்பிட்ட ஒரு திசையில் நகர்ந்து கொண்டே…
More...
சுற்றுச்சூழலைக் காக்கும் வேளாண் விரிவாக்கம்!

சுற்றுச்சூழலைக் காக்கும் வேளாண் விரிவாக்கம்!

கட்டுரை வெளியான இதழ்: மே 2020 சுற்றுச்சூழலைக் கெடுக்கும் காரணிகளில் முக்கியமானது, பரிந்துரைக்கும் இடுபொருளைச் சரியான அளவில் முறையாக இடுவதில்லை என்பதாகும். ஏக்கருக்கு 110 மில்லி மருந்தைத் தெளிக்கச் சொன்னால் 250 மில்லியைத் தெளிப்பது, 200 லிட்டர் நீரில் கலக்கச் சொன்னால்…
More...
உயிர்ப் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஒன்று கூடுவோம்!

உயிர்ப் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஒன்று கூடுவோம்!

கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2015 உலக நிலப்பரப்பில் நாற்பதில் ஒரு பகுதியில் இந்தியா அமைந்துள்ளது. நம் அருகமை நாடுகளாகிய சீனா அல்லது இரஷ்யாவின் நிலப்பரப்புடன் ஒப்பிடுகையில் இந்தியாவின் நிலப்பரப்புச் சிறியது தான். ஆயினும், ஒரு கண்டத்திற்கான இயற்கைப் பண்பாட்டுக் கூறுகளை…
More...
ஆனைமலை என்றால் அழகு என்று அர்த்தம்!

ஆனைமலை என்றால் அழகு என்று அர்த்தம்!

உயிர் காக்கும் பயிர்கள் எல்லாம் பச்சையாக இருப்பதால், ஏழு நிறங்களில் பச்சைக்குத் தான் முதலிடம். அது அமைதியின் பிறப்பிடம். உலகில் பச்சையம் எவ்வளவில் உள்ளதோ அவ்வளவில் இவ்வுலகம் செழிப்பாக இருக்கும். அதனால் தான் பச்சைக் காடுகளை, சோலைகளைக் காக்க வேண்டும், புதிது…
More...
ஊருக்குள் நீ வாழணும் என்றால் அங்கே நானும் வாழணும்!

ஊருக்குள் நீ வாழணும் என்றால் அங்கே நானும் வாழணும்!

இப்புவியில் வாழத் தகுதி பெற்ற உயிர்கள் எவை எவை என்று கேட்டால், மனிதன் என்று எளிதாகக் கூறி விடுவோம். சரி, மனிதன் வாழ்வதற்கு எவையெல்லாம் மண்ணில் இருக்க வேண்டும் என்று கேட்டால், உண்ண உணவு, உடுக்க உடை, குடிக்க நீர், குடியிருக்க…
More...
சுற்றுச்சூழலை வளர்க்க வலியுறுத்தி இசையாக ஒலிக்கும் வனவரின் பாடல்!

சுற்றுச்சூழலை வளர்க்க வலியுறுத்தி இசையாக ஒலிக்கும் வனவரின் பாடல்!

  மக்கள் தொகைப் பெருக்கம், காடுகள் அழிப்பு மற்றும் நீர், நிலம், காற்று உள்ளிட்ட இயற்கை வளங்கள் அழிப்புப் போன்றவற்றால், இந்த பூமி தன் இயல்பு நிலையில் இருந்து மாறி வருகிறது. அதனால் புயல், வெள்ளம் போன்ற இயற்கைப் பேரிடர்கள் நிகழ்வது…
More...
வேளாண்மையில் தேனீக்களும் அவற்றின் வகைகளும்!

வேளாண்மையில் தேனீக்களும் அவற்றின் வகைகளும்!

கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2021 வேளாண்மையில் தேனீக்களின் பங்கு மிக முக்கியமானது. அயல் மகரந்தச் சேர்க்கை மூலம் பயிர்களில் அதிக மகசூல் பெறத் தேனீக்கள் உதவுகின்றன. தேனீக்கள், சுறுசுறுப்பு, கூட்டு முயற்சி மற்றும் தலைமைக்குக் கட்டுப்படுதல் போன்ற சமூகப் பண்புகள்…
More...
மண்வளத்தை மேம்படுத்துவதில் நுண்ணுயிரிகளின் பங்கு!

மண்வளத்தை மேம்படுத்துவதில் நுண்ணுயிரிகளின் பங்கு!

கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2021 மண் என்பது கரிமப் பொருள்கள், தாதுகள், வாயுக்கள், திரவங்கள் மற்றும் உயிரினங்களின் கலவையாகும். இது, தாவர வளர்ச்சிக்கான ஓர் ஊடகமாகும். நீரைச் சேமிப்பதிலும், சுத்திகரித்து வழங்குவதிலும் பெரும் பங்கு வகிக்கிறது. மண் அறிவியலில், எடபாலஜி,…
More...
பல்லுயிர்க்குத் துணை செய்யும் பனை மரங்கள்!

பல்லுயிர்க்குத் துணை செய்யும் பனை மரங்கள்!

கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2020 தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக் கொள்வர் பயன்தெரி வார் என்பார் திருவள்ளுவர். அதாவது, தினையளவில் மிகச்சிறிய உதவியே செய்யப் பெற்றிருந்தாலும் உதவியின் பயனை நன்கு அறிந்தவர், அதைப் பனையளவுப் பெரிய உதவியாய்க் கருதுவாராம்.பனை தமிழர்களின்…
More...
பணம் காய்க்கும் மரம்!

பணம் காய்க்கும் மரம்!

கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2019 கறுத்துக் கிடக்கும் கார்முகில்த் திண்டுகளை இணைத்து, மழையாகப் பொழிய வைக்கும் மரம் இலுப்பை மரம். இந்த மரத்தின் தாயகம் தமிழகம். நேபாளம், இலங்கை, மியான்மர் ஆகிய நாடுகளிலும் இலுப்பை மரங்கள் உண்டு. இந்தியாவில், ஜார்கண்ட்,…
More...
அலையாத்திக் காடுகளை உருவாக்கும் விதைகள்!

அலையாத்திக் காடுகளை உருவாக்கும் விதைகள்!

கட்டுரை வெளியான இதழ்: நவம்பர் 2019 குளிர் நிறைந்த சுகமான காலை நேரம். விடுமுறை நாள் நடைப் பயிற்சியாளர்கள் கடற்கரை நெடுக உலாத்திக் கொண்டிருந்த நேரம். ஆலாலோ ஐலசா ஆலாலோ ஐலசா என்று கூவிக்கொண்டு, உறவுகளைப் பிரிந்து, இரவுகளில், கட்டுமரங்களில், மீன்…
More...
பெயர் சூட்டி மரம் வளர்க்கும் காவல் துறையினர்!

பெயர் சூட்டி மரம் வளர்க்கும் காவல் துறையினர்!

தழைக்கும் காவல் துணைத் தலைவரின் சூழல் மேம்பாட்டு முயற்சி! கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2020 மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற் காடும் உடையது அரண் என்பார், உலகப் பொதுமறையை வழங்கிய வள்ளுவப் பெருந்தகை. சுத்தமான நீரும், வளமான நிலமும், உயர்ந்த…
More...
கழிவுநீர்ச் சுத்திகரிப்பில் செயற்கைச் சதுப்பு நிலங்களின் பங்கு!

கழிவுநீர்ச் சுத்திகரிப்பில் செயற்கைச் சதுப்பு நிலங்களின் பங்கு!

கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2021 செற்கைச் சதுப்பு நிலங்கள் என்பது பொறியியல் முறைப்படி அமைக்கப்படும் சதுப்பு நிலங்கள் ஆகும். பலவகையான தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், வீட்டுக் கழிவுநீர் மற்றும் நகராட்சிக் கழிவுநீரைச் சுத்திகரிக்கும் நோக்கில் இத்தகைய செயற்கைச் சதுப்பு…
More...
மண்ணின் குணங்களும் அவற்றின் அவசியமும்!

மண்ணின் குணங்களும் அவற்றின் அவசியமும்!

கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2021 மண்வளம் என்பது மண்ணின் இயற்பியல் மற்றும் இரசாயனக் குணங்கள் பயிர் வளர்ச்சிக்கு ஏற்ப அமைவதாகும். மண்ணின் பௌதிகக் குணங்கள் சீராக அமைந்தால் தான், பயிர்கள் வளரத் தேவையான அனைத்து இரசாயன மாற்றங்களும் முறையாக நடக்கும்.…
More...
மண்வள மேம்பாட்டில் மண்வாழ் உயிரிகளின் பங்கு!

மண்வள மேம்பாட்டில் மண்வாழ் உயிரிகளின் பங்கு!

கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2021 மனித வாழ்க்கையின் ஆதாரம் வேளாண்மை தான். இதுவே உலகின் முதன்மைத் தொழில். அதனால் தான் மகாகவி பாரதி, உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் என, உழவை முதலில் வைத்துப் பாடினான். 1960 ஆம் ஆண்டுகளில்…
More...
மீண்டும் துளிர்க்கும் இயற்கை!

மீண்டும் துளிர்க்கும் இயற்கை!

கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2020 கடந்த சில மாதங்களாக உலக மக்கள் அனைவரின் வாழ்விலும் நிறைந்திருப்பது கொரோனா என்னும் நச்சுயிரி மட்டுமே. சூழலுக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்ளும் இக்கிருமி, தற்போதைய உலகின் அழிக்கவியலா ஆற்றலாய்த் திகழ்கிறது. இதைக் கட்டுப்படுத்த உலக…
More...
எரிபொருளை வழங்கும் பாசி! 

எரிபொருளை வழங்கும் பாசி! 

கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2019 இந்திய மக்களின் முக்கியப் பிரச்சனைகளில் ஒன்று எரிபொருள் விலை உயர்வு. வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி வரும் நிலையில், 2050 இல் எரிபொருள் தேவை, இப்போது உள்ளதைப் போல மூன்று மடங்காக இருக்கும்.…
More...
யாரு இந்த சந்தோசு?

யாரு இந்த சந்தோசு?

விவரிக்கிறார் களம் கருப்பையா! குயில், குஞ்சாக இருக்கும் போது காகத்தைப் போலத் தான் கரையும். ஆனால், வளர்ந்து ஆளானதும், தனது ஒரு சொல் ஓசை நயத்தால், இந்த உலகத்தையே கட்டிப் போடும். அதைப் போல, பொழுதுபோக்கும் நோக்கிலேயே நாட்டுப்புறக் கலைகளைக் கற்றுக்…
More...