நாட்டு வைத்தியம்

தலைவலியைப் போக்க என்ன செய்யலாம்?

தலைவலியைப் போக்க என்ன செய்யலாம்?

  கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2019 பெரும்பாலான மனிதர்களுக்கு அன்றாடம் வந்து போவது இந்தத் தலைவலி. இதில், ஒற்றைத் தலைவலி, சூட்டுத் தலைவலி, தலை கனமாகத் தெரிதல் எனப் பலவகை உண்டு. கடும் வெப்பம், மன உளைச்சல், செரியாமை, அதிக…
More...
கண்ணுக்கு மருந்து!

கண்ணுக்கு மருந்து!

கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2019 உயிரினங்களுக்குக் கிடைத்த அரிய உறுப்பான கண், ஒளியை உணரவும், தடங்கலின்றி இயங்கவும் உதவுகிறது. அதைப்போல, மகிழ்ச்சி மற்றும் கவலையை வெளிப்படுத்தும் உறுப்பாகவும் விளங்குகிறது. மௌனமாகப் பேசும்; அன்பைப் பொழியும்; சினத்தை உமிழும் கண், அகத்திலுள்ள…
More...
சத்துக் குறையைப் போக்கும் பப்பாளி பானம்!

சத்துக் குறையைப் போக்கும் பப்பாளி பானம்!

கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2020 உலகளவில் காய்கறிகள், பழங்கள் உற்பத்தியில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்தப் பழங்கள், காய்கறிகள் நமது உணவில் முக்கிய இடம் வகிக்கின்றன. ஏனெனில், நோய்க் கிருமிகளின் தாக்கத்தில் இருந்து நம் உடலைக் காக்கும் உயிர்ச்…
More...
செம்பருத்திப் பூவின் மருத்துவக் குணங்கள்!

செம்பருத்திப் பூவின் மருத்துவக் குணங்கள்!

கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2018 ஒரு செம்பருத்திச் செடி வீட்டில் இருப்பது அந்த வீட்டில் மருத்துவர் ஒருவர் இருப்பதற்குச் சமம். கிழக்கு ஆசியாவில் தோன்றிய செம்பருத்தி இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் மிகுதியாக வளர்கிறது. செடியினத்தைச் சார்ந்த இது அழகுத்…
More...
நாள்பட்ட நோய்களை குணப்படுத்த தைம் மூலிகை!

நாள்பட்ட நோய்களை குணப்படுத்த தைம் மூலிகை!

கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2020 தைம் என்னும் மூலிகைச்செடி வாசமிக்க இலைகளுக்காகப் பயிரிடப்படுகிறது. மண்ணின் கார அமிலத் தன்மை 5.5-7.0 மற்றும் வடிகால் வசதியுள்ள செம்பொறை மண்ணில் இது நன்கு வளரும். பனியில்லாத மிதவெப்ப மழைக்காலம் மற்றும் 30 டிகிரிக்குக்…
More...
கண்டங்கத்தரி எத்தனை நோய்களுக்கு மருந்து தெரியுமா?

கண்டங்கத்தரி எத்தனை நோய்களுக்கு மருந்து தெரியுமா?

கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2014 கண்டங்கத்தரி பிரச்சனைக்குரிய களையாகும். இது வறண்ட பூமியிலும் நன்றாக வளரும். இதன் பூக்கள் கத்தரிச்செடியின் பூக்களைப் போல இருக்கும். காய்களும் சற்றுச் சிறிய அளவில் கத்தரிக்காய்களைப் போலவே இருக்கும். இதன் தாவரவியல் பெயர் சொலானம்…
More...
மணத்தக்காளியின் மருத்துவப் பண்புகள்! 

மணத்தக்காளியின் மருத்துவப் பண்புகள்! 

கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2020 சத்துள்ள உணவுப் பொருள் கீரை. நம் முன்னோர்கள் கீரைகளை அதிகளவில் சாப்பிட்டதால் நோயற்று வாழ்ந்தார்கள். இவ்வகையில், மணத்தக்காளி இலை, தண்டு, காய், கனி, வேர் என அனைத்துமே பயனுள்ளவை. இனிப்புச் சுவையும், குளிர்ச்சித் தன்மையும்…
More...
கொண்டையில் வைக்க மட்டுமல்ல; மருந்துக்கும் பயன்படும் ரோசா!

கொண்டையில் வைக்க மட்டுமல்ல; மருந்துக்கும் பயன்படும் ரோசா!

கட்டுரை வெளியான இதழ்: டிசம்பர் 2015 இரத்தச் சுத்திக்குத் தேனிலூறிய ரோசாப்பூவிதழ் பித்தமல வேக்காடு தீரவே ரோசாப்பூ குடிநீர் பெருந்தாகம் வாய்ரணம் தீர ரோசாப்பூ குல்கந்து பொருந்துமே பெரும்பாடு தீர ரோசா மணப்பாகு! இயற்கை நமக்களித்த பல கொடைகளில் மலர்ச் செடியான…
More...
இரத்தச் சோகையும் தடுப்பு முறைகளும்!

இரத்தச் சோகையும் தடுப்பு முறைகளும்!

இரும்புச்சத்துக் குறையால் ஏற்படும் இரத்தச்சோகை உலகம் முழுவதும் இருக்கிறது. இதனால் உலகளவில் 1.62 பில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவைப் போன்ற வளரும் நாடுகளில் இரத்தச்சோகைப் பாதிப்பு அதிகம். இரத்தச் சிவப்பணுக்களில் ஏற்படும் குறைபாடே இரத்தச்சோகை (Anemia) எனப்படுகிறது. சிவப்பணுக்களில் உள்ள ஹீமோகுளோபின்…
More...
சின்னச்சின்ன வைத்தியம்-பாகம் 2

சின்னச்சின்ன வைத்தியம்-பாகம் 2

1. தொடர் விக்கல் நெல்லிக்காயை இடித்துச் சாறு பிழிந்து, தேன் சேர்த்துச் சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும். 2. வாய் நாற்றம் சட்டியில் படிகாரத்தைப் போட்டுக் காய்ச்சி ஆற வைத்து நாள்தோறும் மூன்று வேளை வாயைக் கொப்பளித்து வந்தால் வாய் நாற்றம்…
More...
சின்னச்சின்ன நாட்டு வைத்தியம் -பாகம் 1

சின்னச்சின்ன நாட்டு வைத்தியம் -பாகம் 1

நாட்டு வைத்தியம்  1. வாய் நாற்றம்; வயிற்றுப்புண் அகல! சீரகம் 10 கிராம், சுக்கு 5 கிராம், நெல்லி வற்றல் 5 கிராம், ஏலக்காய் 5 கிராம் என்னும் கணக்கில் எடுத்து, இவற்றை ஒன்று சேர்த்துப் பொடியாக்கி வைத்துக்கொள்ள வேண்டும். இந்தப்…
More...
முடக்கத்தான் கீரையின் மருத்துவக் குணங்கள்!

முடக்கத்தான் கீரையின் மருத்துவக் குணங்கள்!

கட்டுரை வெளியான இதழ்: 2018 ஏப்ரல் முடக்கத்தான் எனப்படும் முடக்கறுத்தான் (Cardiospermum halicacabum) மருத்துவ மூலிகைக் கொடியாகும். வேலிகள், பெரிய செடிகள், மரங்கள் மீது பற்றி, உயரப் படரும் ஏறுகொடி ஆகும். முடக்கத்தான் கீரைக்கு, முடக்கற்றான், முடக்கறுத்தான், முடர்க்குற்றான், மோதிக்கொட்டன் என்னும்…
More...
மலச்சிக்கலைப் போக்க உதவும் ஆளி விதை!

மலச்சிக்கலைப் போக்க உதவும் ஆளி விதை!

கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2020 ஆளி விதை சிறிதாக, காபி நிறத்தில் இருக்கும். இதை விதையாக அல்லது பொடியாக்கி உணவுகளில் தூவி அல்லது முளைக்கட்டிச் சாப்பிடலாம். பொடியாகவோ முளைக்கட்டியோ சாப்பிட்டால், அதன் சத்துகளை உடலால் எளிதில் உறிஞ்ச முடியும். ஆளியில்…
More...
இந்த மூலிகைகளைச் சாப்பிட்டால் மூளைக்கு நல்லது!

இந்த மூலிகைகளைச் சாப்பிட்டால் மூளைக்கு நல்லது!

நமது நரம்பு மண்டலத்தின் தலைமை உறுப்பு மூளை. இன்று நாம் அடைந்துள்ள மூளை வளர்ச்சி, எலியினத்தைச் சேர்ந்த மூஞ்சூறில் இருந்து தொடங்கியதாக அறிவியல் கூறுகிறது. ஆண் மூளையின் அளவு 1,260 க.செ.மீ. பெண்ணின் மூளை 1,130 க.செ.மீ. இயங்கு உறுப்பாகவும், இயக்கு…
More...
நோயெதிர்ப்பு சக்திமிக்க மூலிகை பானம்!

நோயெதிர்ப்பு சக்திமிக்க மூலிகை பானம்!

கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2021 நோய் எதிர்ப்பு சக்திமிக்க இஞ்சி, பூண்டு, எலுமிச்சை, தேன், புதினாப்பொடி அல்லது ரோஜாப்பூ பொடி அல்லது கொத்தமல்லி விதை கலந்து செய்யப்படும் பானத்தைத் தினமும் பருகி வந்தால், சளி, தும்மல், இருமல் போன்ற நுரையீரல்…
More...
நோய் எதிர்ப்பு சக்தியைத் தருவதில் சத்துகளின் பங்கு!

நோய் எதிர்ப்பு சக்தியைத் தருவதில் சத்துகளின் பங்கு!

கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2021 உடலிலுள்ள நோயெதிர்ப்பு சக்தி தான் அனைத்து நோய்த் தொற்றுகளில் இருந்தும் பாதுகாக்கும் கேடயமாகும். கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் இந்தச் சூழலில், அதிலிருந்து நம்மைக் காத்துக் கொள்வது என்பது, சத்துமிகு உணவுகளை எடுத்துக்…
More...
உடம்புக்கு நல்லது செய்யும் குடம் புளி!

உடம்புக்கு நல்லது செய்யும் குடம் புளி!

கட்டுரை வெளியான இதழ்: நவம்பர் 2020 கேரள மக்களின் சமையலில் முக்கிய இடம் வகிப்பது குடம் புளி. குறிப்பாக, அங்கே மீனைச் சமைக்கக் குடம் புளி பரவலாகப் பயன்படுகிறது. இந்தப் புளியைத் தான் நம் முன்னோரும் பயன்படுத்தி உள்ளனர். காலப்போக்கில் நாம்…
More...
காளான் எவ்வளவு நல்லது தெரியுமா?

காளான் எவ்வளவு நல்லது தெரியுமா?

கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2020 காளான் ஏழைகளின் இறைச்சியாகும். ஏனெனில், இறைச்சியில் உள்ள புரதத்தைப் போலவே, காளானிலும் முழுமையான புரதம் அடங்கியுள்ளது. நார்ச்சத்து மிகுந்த காளான் எளிதில் செரிக்கும். மேலும், கொழுப்பும், மாவுச்சத்தும் குறைவாக இருப்பதால், பெரியவர், சிறியவர் அனைவரும்…
More...
நோய்களைத் துரத்தும் மூலிகைகளின் இளவரசி!

நோய்களைத் துரத்தும் மூலிகைகளின் இளவரசி!

கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2019 தனது சின்னஞ்சிறிய இலைக்குள், பல நோய்களுக்கான தீர்வை நிரப்பி வைத்திருப்பது துளசி. துள என்றால் ஒப்பு. சி என்றால் இல்லாதது. ஆக, துளசி என்றால் ஒப்பில்லாதது என்று பொருள். துளசியின் மற்றொரு பெயர் பிருந்தை.…
More...