My page - topic 1, topic 2, topic 3

வேளாண்மை

நாவல் மரத்தை எப்படி வளர்க்கணும்?

நாவல் மரத்தை எப்படி வளர்க்கணும்?

கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2020 நாவல் முக்கியப் பழமரமாகும். இதன் தாவரவியல் பெயர் சிஜியம் குமினி. இது, மிர்டேசியே தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது. இதன் தாயகம் இந்தியா மற்றும் கிழக்கிந்தியத் தீவுகளாகும். இதைச் சமவெளியிலும் மலையிலும் பயிரிடலாம். உப்பு மற்றும்…
More...
குதிரைவாலி சாகுபடியைப் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?

குதிரைவாலி சாகுபடியைப் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?

கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2020 குதிரைவாலி, புன்செய் மற்றும் நன்செய் நிலங்களில் வளரும் சொரசொரப்புத் தன்மையுள்ள ஓராண்டுப் புல்லினப் பயிராகும். இத்தானியத்தில் நார்ச்சத்து, மாவுச்சத்து, கொழுப்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ், இரும்புச்சத்து ஆகியன உள்ளன. குதிரைவாலியை மானாவாரியில் புன்செய்ப் பயிராகப் பயிரிட்டு…
More...
நிலத்தை வளமாக்கும் நுண்ணுயிரிகள்!

நிலத்தை வளமாக்கும் நுண்ணுயிரிகள்!

கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2020 இயற்கை விவசாயத்தில் பயன்படும் நுண்ணுயிர் உரங்கள், திரவ உயிர் உரங்கள், ஊட்டமேற்றிய தொழுவுரம், மண்புழு உரம், பசுந்தாள் உரம், செறிவூட்டப்பட்ட அங்கக உரங்கள், புண்ணாக்கு ஆகியன; நுண்ணுயிர்கள், தாவரங்கள், விலங்குகள் மற்றும் மண்ணிலுள்ள சிறு…
More...
பயறு வண்டுகளைக் கட்டுப்படுத்தும் முறைகள்!

பயறு வண்டுகளைக் கட்டுப்படுத்தும் முறைகள்!

கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2020 பயறு வகைகளில் அதிகளவில் புரதம், வைட்டமின்கள், தாதுப்புகள், நார்ச்சத்து இருப்பதால், இவை ஏழைகளின் புரதம் எனப்படுகின்றன. மேலும், மிகச் சிறந்த கால்நடைத் தீவனமாகவும், மண்ணில் தழைச்சத்தை நிலைநிறுத்தும் காரணியாக, மண்ணரிப்பைத் தடுக்கும் போர்வையாகப் பயன்படுகின்றன.…
More...
ஆப்பிள் மரமும் வளர்ப்பு முறைகளும்!

ஆப்பிள் மரமும் வளர்ப்பு முறைகளும்!

கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2020 குளிர்ந்த பகுதியில் விளையும் பழங்களில் ஆப்பிள் முதலிடத்தில் உள்ளது. உலக உற்பத்தியில் ஐரோப்பா 80% பழங்களை வழங்குகிறது. தென்மேற்கு ஆசியாவில் பிறந்த ஆப்பிள், இந்தியாவில் ஆங்கிலேயர்களால் 1870 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவின்…
More...
எந்தக் காய்கறிப் பயிருக்கு எப்படி உரமிட வேண்டும்?

எந்தக் காய்கறிப் பயிருக்கு எப்படி உரமிட வேண்டும்?

கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2014 பயிர்களின் தேவையறிந்து உரமிட்டால் தான் விவசாயத்தில் எதிர்பார்க்கும் மகசூலை அடைய முடியும். தேவைக்கு அதிகமாக உரமிடுவதால் செலவுதான் அதிகமாகும். குறைவாக இட்டால் மகசூல் இழப்புத் தான் ஏற்படும். எனவே, தேவையான நேரத்தில் சரியான அளவில்…
More...
நெற்பயிரைக் காக்கும் பூச்சிகள்!

நெற்பயிரைக் காக்கும் பூச்சிகள்!

நெற்பயிரில் சேதத்தை விளைவிக்கும் பூச்சிகளைத் தாக்கி அழிப்பதற்கான எதிர்ப் பூச்சிகளை இயற்கையே படைத்துள்ளது. இப்பூச்சிகள், தங்களின் வாழ்க்கை முறை மற்றும் தேவை காரணமாக, நெற்பயிருக்கு நன்மை செய்யும் உயிர்களாகவும், விவசாயிகளின் உற்ற நண்பர்களாகவும் விளங்குகின்றன. நெற்பயிருக்கு நன்மை செய்யும் உயிரினங்களில் பலவகைகள்…
More...
நெல் உற்பத்தியில் பொதுவான சாகுபடி முறை!

நெல் உற்பத்தியில் பொதுவான சாகுபடி முறை!

விதைகளின் முளைப்புத்திறன் 80 சதத்துக்கு மேல் இருக்க வேண்டும். இதற்குச் சான்று பெற்ற விதைகளையே பயன்படுத்த வேண்டும். பொதுவாக வயலில் அறுவடை செய்த நெல்லைப் பயன்படுத்தினால், 1.2 சத உப்புக் கரைசலில், அதாவது, 3 கிலோ உப்பை 18 லிட்டர் நீரில்…
More...
அங்கக முறையில் நெல் சாகுபடி!

அங்கக முறையில் நெல் சாகுபடி!

கட்டுரை வெளியான இதழ்: ஜனவரி 2020 நம் நாட்டில் நெற்பயிர் முக்கியமான உணவுப்பயிராக விளங்குகிறது. இது பல்வேறு காலநிலைகள் மற்றும் மண் வகைகளில் பயிரிடப்படுவதால், 40% இரசாயன உரங்கள், 18% பூச்சி மற்றும் பூசணக்கொல்லி மருந்துகளைப் பயன்படுத்த வேண்டியுள்ளது. இதன் விளைவாக,…
More...
தரமான நெல் விதை உற்பத்தி!

தரமான நெல் விதை உற்பத்தி!

கட்டுரை வெளியான இதழ்: ஜனவரி 2020 வேளாண்மைக்கு அடிப்படையான இடுபொருள் விதை. நெல் விதை உற்பத்தி நிலத்தில், முந்தைய பருவத்தில் வேறு இரக நெல்லைப் பயிரிட்டிருக்கக் கூடாது. இதனால், இனக்கலப்பை ஏற்படுத்தும் தான்தோன்றிப் பயிர்கள் முளைக்காது. தரமான விதைகளை விதைத்தால் நல்ல…
More...
மக்காச்சோள சாகுபடியில் மகசூலை உயர்த்தும் உத்திகள்!

மக்காச்சோள சாகுபடியில் மகசூலை உயர்த்தும் உத்திகள்!

உலகளவில் விளையும் முக்கியத் தானியப் பயிர்களில் மக்காச்சோளமும் ஒன்றாகும். உணவாகவும் தீவனமாகவும் மட்டுமின்றி, எண்ணெய், குளுக்கோஸ், டெக்ஸ்ட்ரோஸ், எத்தனால், உயிர் காக்கும் மருந்துகள், நிறமிகள் என, நூற்றுக்கும் மேற்பட்ட துணைப் பொருள்கள் உற்பத்திக்கான மூலப்பொருளாகவும் மக்காசோளம் விளங்குகிறது. இதனால், உழவர்கள் மத்தியில்…
More...
இந்தியாவுக்குள் கரும்பு வந்த கதையும் சாகுபடியும்!

இந்தியாவுக்குள் கரும்பு வந்த கதையும் சாகுபடியும்!

தமிழ்நாட்டில் பயிரிடப்படும் பணப் பயிர்களில் முக்கியமானது கரும்பு. இதன் ஆதி உற்பத்தி இடம், பசிபிக் கடலிலுள்ள பாலினேசிய தீவுகளாகும். இங்கே பலவகைக் கரும்புகள் தன்னிச்சையாக வளர்கின்றன. ஆனாலும், கரும்பை முதன் முதலில் சாகுபடி செய்த நாடு இந்தியா தான். அதிலும் குறிப்பாகத்…
More...
துல்லியப் பண்ணையத்தில் மிளகாய் சாகுபடி!

துல்லியப் பண்ணையத்தில் மிளகாய் சாகுபடி!

கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2021 வேளாண்மையில் உற்பத்தியை உயர்த்தும் நோக்கில், புதுப்புது பயிர் இரகங்களும், உத்திகளும் வந்து கொண்டே உள்ளன. இவற்றைத் தங்களின் நிலத்தில் செயல்படுத்தினால், தரமான மற்றும் கூடுதலான மகசூலை எடுக்க முடியும். இவ்வகையில், துல்லியப் பண்ணையத்தில் மிளகாய்…
More...
விதை உற்பத்தியில் இறங்கினால் வருமானம் கூடும்!

விதை உற்பத்தியில் இறங்கினால் வருமானம் கூடும்!

கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2019 பெருகி வரும் மக்களின் உணவுத் தேவையை நிறைவு செய்ய, மகசூலைப் பன்மடங்கு பெருக்க வேண்டியுள்ளது. இதற்குத் தரமான விதைகள் தேவை. நல்ல விதைகளால் மட்டுமே 15-20 சத மகசூலைக் கூட்ட முடியும். இந்திய அரசால்…
More...
படைப்புழுக்களைக் கட்டுப்படுத்தும் எளிய முறைகள்!

படைப்புழுக்களைக் கட்டுப்படுத்தும் எளிய முறைகள்!

கட்டுரை வெளியான இதழ்: ஜனவரி 2020 நாம் நலமாக வாழ, சுத்தமாக இருப்பது, சத்தான உணவுகளை உண்பதைப் போல, பயிர்களிலும் பூச்சிகள், நோய்கள் வருவதற்கு முன் சில நடவடிக்கைகளை எடுத்தால், மகசூல் இழப்பிலிருந்து, பெரிய செலவிலிருந்து தப்பிக்கலாம். இதைத்தான் வருமுன் காத்தல்…
More...
கோகோவில் ஒருங்கிணைந்த நோய் நிர்வாகம்!

கோகோவில் ஒருங்கிணைந்த நோய் நிர்வாகம்!

கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2019 கோகோ எனப்படும் தியோபுரோமா கோகோ உலகின் பணப் பயிர்களில் மிக முக்கியமானது. அமேசான் காடுகளைத் தாயகமாகக் கொண்ட இப்பயிர், பெருமளவில் தென்னந் தோப்புகளில் ஊடுபயிராகப் பயிரிடப்படுகிறது. இந்தியாவில் கேரளம், கர்நாடகம், தமிழ்நாடு மற்றும் ஆந்திரத்தில்…
More...
இறவைக்கு ஏற்ற உளுந்து இரகங்கள்!

இறவைக்கு ஏற்ற உளுந்து இரகங்கள்!

கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2019 தமிழ்நாட்டில் சாகுபடிப் பரப்பிலும் உற்பத்தித் திறனிலும் முன்னிலை வகிக்கும் உளுந்தை, சித்திரை, ஆடி, புரட்டாசி, மார்கழி மற்றும் நெல் தரிசில் என, ஆண்டு முழுதும் பயிரிடலாம். இது, குறைந்த நாட்களில் குறைந்த இடுபொருள் செலவில்…
More...
சைனா ஆஸ்டர் மலர் சாகுபடி!

சைனா ஆஸ்டர் மலர் சாகுபடி!

கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2019 சமவெளியில், திறந்த வெளியில், குறைந்த செலவில், நிறைந்த மலர்களைத் தருவது ஆஸ்டர் மலர்ப்பயிர். கர்நாடகம், ஆந்திரம், மராட்டியம் மற்றும் மேற்கு வங்கத்தில், அதிகப் பரப்பில், உதிரி மற்றும் கொய்மலருக்காகப்  பயிரிடப்படுகிறது. ஆண்டுப் பயிரான சைனா…
More...