நாட்டு வைத்தியம்

சின்னச்சின்ன வைத்தியம்-பாகம் 2

சின்னச்சின்ன வைத்தியம்-பாகம் 2

1. தொடர் விக்கல் நெல்லிக்காயை இடித்துச் சாறு பிழிந்து, தேன் சேர்த்துச் சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும். 2. வாய் நாற்றம் சட்டியில் படிகாரத்தைப் போட்டுக் காய்ச்சி ஆற வைத்து நாள்தோறும் மூன்று வேளை வாயைக் கொப்பளித்து வந்தால் வாய் நாற்றம்…
More...
சின்னச்சின்ன நாட்டு வைத்தியம் -பாகம் 1

சின்னச்சின்ன நாட்டு வைத்தியம் -பாகம் 1

நாட்டு வைத்தியம்  1. வாய் நாற்றம்; வயிற்றுப்புண் அகல! சீரகம் 10 கிராம், சுக்கு 5 கிராம், நெல்லி வற்றல் 5 கிராம், ஏலக்காய் 5 கிராம் என்னும் கணக்கில் எடுத்து, இவற்றை ஒன்று சேர்த்துப் பொடியாக்கி வைத்துக்கொள்ள வேண்டும். இந்தப்…
More...
முடக்கத்தான் கீரையின் மருத்துவக் குணங்கள்!

முடக்கத்தான் கீரையின் மருத்துவக் குணங்கள்!

கட்டுரை வெளியான இதழ்: 2018 ஏப்ரல் முடக்கத்தான் எனப்படும் முடக்கறுத்தான் (Cardiospermum halicacabum) மருத்துவ மூலிகைக் கொடியாகும். வேலிகள், பெரிய செடிகள், மரங்கள் மீது பற்றி, உயரப் படரும் ஏறுகொடி ஆகும். முடக்கத்தான் கீரைக்கு, முடக்கற்றான், முடக்கறுத்தான், முடர்க்குற்றான், மோதிக்கொட்டன் என்னும்…
More...
மலச்சிக்கலைப் போக்க உதவும் ஆளி விதை!

மலச்சிக்கலைப் போக்க உதவும் ஆளி விதை!

கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2020 ஆளி விதை சிறிதாக, காபி நிறத்தில் இருக்கும். இதை விதையாக அல்லது பொடியாக்கி உணவுகளில் தூவி அல்லது முளைக்கட்டிச் சாப்பிடலாம். பொடியாகவோ முளைக்கட்டியோ சாப்பிட்டால், அதன் சத்துகளை உடலால் எளிதில் உறிஞ்ச முடியும். ஆளியில்…
More...
இந்த மூலிகைகளைச் சாப்பிட்டால் மூளைக்கு நல்லது!

இந்த மூலிகைகளைச் சாப்பிட்டால் மூளைக்கு நல்லது!

நமது நரம்பு மண்டலத்தின் தலைமை உறுப்பு மூளை. இன்று நாம் அடைந்துள்ள மூளை வளர்ச்சி, எலியினத்தைச் சேர்ந்த மூஞ்சூறில் இருந்து தொடங்கியதாக அறிவியல் கூறுகிறது. ஆண் மூளையின் அளவு 1,260 க.செ.மீ. பெண்ணின் மூளை 1,130 க.செ.மீ. இயங்கு உறுப்பாகவும், இயக்கு…
More...
நோயெதிர்ப்பு சக்திமிக்க மூலிகை பானம்!

நோயெதிர்ப்பு சக்திமிக்க மூலிகை பானம்!

கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2021 நோய் எதிர்ப்பு சக்திமிக்க இஞ்சி, பூண்டு, எலுமிச்சை, தேன், புதினாப்பொடி அல்லது ரோஜாப்பூ பொடி அல்லது கொத்தமல்லி விதை கலந்து செய்யப்படும் பானத்தைத் தினமும் பருகி வந்தால், சளி, தும்மல், இருமல் போன்ற நுரையீரல்…
More...
நோய் எதிர்ப்பு சக்தியைத் தருவதில் சத்துகளின் பங்கு!

நோய் எதிர்ப்பு சக்தியைத் தருவதில் சத்துகளின் பங்கு!

கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2021 உடலிலுள்ள நோயெதிர்ப்பு சக்தி தான் அனைத்து நோய்த் தொற்றுகளில் இருந்தும் பாதுகாக்கும் கேடயமாகும். கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் இந்தச் சூழலில், அதிலிருந்து நம்மைக் காத்துக் கொள்வது என்பது, சத்துமிகு உணவுகளை எடுத்துக்…
More...
உடம்புக்கு நல்லது செய்யும் குடம் புளி!

உடம்புக்கு நல்லது செய்யும் குடம் புளி!

கட்டுரை வெளியான இதழ்: நவம்பர் 2020 கேரள மக்களின் சமையலில் முக்கிய இடம் வகிப்பது குடம் புளி. குறிப்பாக, அங்கே மீனைச் சமைக்கக் குடம் புளி பரவலாகப் பயன்படுகிறது. இந்தப் புளியைத் தான் நம் முன்னோரும் பயன்படுத்தி உள்ளனர். காலப்போக்கில் நாம்…
More...
காளான் எவ்வளவு நல்லது தெரியுமா?

காளான் எவ்வளவு நல்லது தெரியுமா?

கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2020 காளான் ஏழைகளின் இறைச்சியாகும். ஏனெனில், இறைச்சியில் உள்ள புரதத்தைப் போலவே, காளானிலும் முழுமையான புரதம் அடங்கியுள்ளது. நார்ச்சத்து மிகுந்த காளான் எளிதில் செரிக்கும். மேலும், கொழுப்பும், மாவுச்சத்தும் குறைவாக இருப்பதால், பெரியவர், சிறியவர் அனைவரும்…
More...
நோய்களைத் துரத்தும் மூலிகைகளின் இளவரசி!

நோய்களைத் துரத்தும் மூலிகைகளின் இளவரசி!

கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2019 தனது சின்னஞ்சிறிய இலைக்குள், பல நோய்களுக்கான தீர்வை நிரப்பி வைத்திருப்பது துளசி. துள என்றால் ஒப்பு. சி என்றால் இல்லாதது. ஆக, துளசி என்றால் ஒப்பில்லாதது என்று பொருள். துளசியின் மற்றொரு பெயர் பிருந்தை.…
More...
சாம்பிராணியின் மருத்துவப் பயன்கள்!

சாம்பிராணியின் மருத்துவப் பயன்கள்!

கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2019 பிரங்கின்சென்ஸ் என்னும் மரத்திலிருந்து வடியும் பால் அல்லது பிசின் தான் சாம்பிராணி. இது மெதுவாக இறுகி, ஒளிபுகும் தன்மையும், எளிதில் எரியும் தன்மையுமுள்ள சாம்பிராணியாக மாறுகிறது. இதற்கு, குமஞ்சம், குங்கிலியம், மரத்து வெள்ளை, பறங்கிச்…
More...
சிறுநீரகக் கல்லைக் கரைக்க எளிய மருந்து!

சிறுநீரகக் கல்லைக் கரைக்க எளிய மருந்து!

கட்டுரை வெளியான இதழ்: ஜனவரி 2020 இன்று மக்களை வாட்டி வதைக்கும் நோய்களில் ஒன்றாகச் சிறுநீரகக் கல் உள்ளது. இது திண்மையான படிகங்களின் தொகுப்பாகும். இந்தப் படிகங்கள் மிகவும் கடினமாக இருந்தால் அல்லது கால்சியம், ஆக்ஸலேட், யூரேட், பாஸ்பேட் முதலியவை சிறுநீரில்…
More...
கல்லீரல் வீக்கம் காணாமல் போகும்!

கல்லீரல் வீக்கம் காணாமல் போகும்!

கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2019 வலப்பக்க மார்புக்கூட்டின் கீழேயும், வயிற்றறைக்கு மேலேயும், நெஞ்சறை, வயிற்றறையைப் பிரிக்கும் இடைத்திரைக்குக் கீழேயும் பெரிய ஆப்பு வடிவத்தில் கல்லீரல் இருக்கிறது. இதற்குக் கீழே பித்தப்பையும், இடப்புறம் இரைப்பையும் அமைந்துள்ளன. கல்லீரல் தான் மனித உள்ளுறுப்புகளில்…
More...
வயதான காலத்துல எதைச் சாப்பிடணும்? எப்படிச் சாப்பிடணும்?

வயதான காலத்துல எதைச் சாப்பிடணும்? எப்படிச் சாப்பிடணும்?

அரைவயிறு உணவு, கால் வயிறு நீர், கால் வயிறு காற்று என்பதே ஒருவர் நலமாகவும் நெடுநாட்களும் வாழ்வதற்கான மந்திரம். ஒருவர் உண்ணும் உணவைப் பொறுத்தே அவரின் வயது தீர்மானிக்கப்படுகிறது. என்னதான் காலத்தின் ஓட்டம் மனிதனைக் கலங்கச் செய்தாலும், தன்னுடைய ஞானத்தால் அதை…
More...
முடி உதிர்வைத் தடுக்க மரு.சத்தியவாணி சொல்லும் மருந்து!

முடி உதிர்வைத் தடுக்க மரு.சத்தியவாணி சொல்லும் மருந்து!

கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2019 இப்போது வழுக்கைக்கு வயதில்லாமல் போய் விட்டது. தலையில் வழுக்கை விழுந்து விட்டால் வயதான தோற்றத்தைக் காட்டும். அதனால், இளைஞர்கள் வாழ்க்கையே முடிந்து விட்டதைப் போலக் கவலைப்படுகிறார்கள். வயதானவர்கள் கூட வழுக்கையை மறைக்கப் பாடாய்ப் படுகிறார்கள்.…
More...
அடிக்கடி ஏற்படும் படபடப்பு நீங்க என்ன வழி?

அடிக்கடி ஏற்படும் படபடப்பு நீங்க என்ன வழி?

கட்டுரை வெளியான இதழ்: மே 2019 நம்மைக் காக்கத் துடியாய்த் துடிப்பது இதயம். தாயின் வயிற்றிலிருந்து பிறப்பதற்கு முன்பிருந்தே துடிப்பது. இது, மார்பின் இடப்புறத்தில் வரித்தசையால் அமைவது. ஓய்வே இல்லாமல் சீராகச் சுருங்கி விரிந்து, உடலின் அனைத்துப் பாகங்களுக்கும் இரத்தத்தை அனுப்புவது…
More...
வலிமையைத் தரும் விளாம்பழம்! 

வலிமையைத் தரும் விளாம்பழம்! 

கட்டுரை வெளியான இதழ்: மே 2019 சத்துகள் நிறைந்த விளாம்பழம் ரூட்டேசி தாவரக் குடும்பத்தைச் சார்ந்தது. இதன் தாவரவியல் பெயர் லிமேனியா அசிடோசீமா. இது அண்மையில் இடப்பட்ட பெயர். பழைய பெயர் பெர்ரோனி எலிபேன்ட்டம். வளவு, வெள்ளில், கபித்தம், கடிப்பகை ஆகியன…
More...
நொச்சி இலை செய்யும் நன்மைகள்!

நொச்சி இலை செய்யும் நன்மைகள்!

கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2019 மருத்துவமனையே இல்லாத அக்காலம் முதல், நவீன மருத்துவ வசதிகள் கிடைக்கும் இக்காலம் வரை, மனிதப் பிணிகளைக் களைவதில் நொச்சிக்கு முக்கிய இடமுண்டு. தானாகவே வளர்ந்து கிடக்கும் நொச்சி, சிறிய மரவகைத் தாவரமாகும். வெண் நொச்சி,…
More...
நன்றாகப் பசியெடுக்க ஒரு துண்டு இஞ்சியும் உப்பும் போதும்!

நன்றாகப் பசியெடுக்க ஒரு துண்டு இஞ்சியும் உப்பும் போதும்!

கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2019 நமது அன்றாட உணவில் பயன்படுவது இஞ்சி. காலையில் இஞ்சி, கடும்பகல் சுக்கு, மாலையில் கடுக்காய், மண்டலம் உண்ண, கோலைப் பிடித்தவன் குலாவி நடப்பான் என்னும் பாடலில் இருந்து இஞ்சியின் சிறப்பை அறியலாம். இதிலிருந்து, உலர்…
More...