My page - topic 1, topic 2, topic 3

தெரிஞ்சுக்கலாமா?

இந்தியாவுக்குள் கரும்பு வந்த கதையும் சாகுபடியும்!

இந்தியாவுக்குள் கரும்பு வந்த கதையும் சாகுபடியும்!

தமிழ்நாட்டில் பயிரிடப்படும் பணப் பயிர்களில் முக்கியமானது கரும்பு. இதன் ஆதி உற்பத்தி இடம், பசிபிக் கடலிலுள்ள பாலினேசிய தீவுகளாகும். இங்கே பலவகைக் கரும்புகள் தன்னிச்சையாக வளர்கின்றன. ஆனாலும், கரும்பை முதன் முதலில் சாகுபடி செய்த நாடு இந்தியா தான். அதிலும் குறிப்பாகத்…
More...
கடல் உணவிலுள்ள நெகிழித் துகள்களால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள்!,

கடல் உணவிலுள்ள நெகிழித் துகள்களால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள்!,

கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2021 இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்து அதிகரித்து வரும் நெகிழிப் பயன்பாட்டால் பல எதிர் விளைவுகளை இந்த உலகம் சந்தித்து வருகிறது. அதிலும் முக்கியமாக, கடலில் ஆண்டுக்கு எட்டு மில்லியன் மெட்ரிக் டன் நெகிழி சேர்கிறது.…
More...
உணவில் பயறு வகைகளின் அவசியம்!

உணவில் பயறு வகைகளின் அவசியம்!

கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2019 பயறு வகைகள் புரதம் நிறைந்த உணவுப் பொருள்களாகும். பச்சைப் பயறு, துவரை, கொண்டைக் கடலை, கொள்ளு, கொத்தவரை, அவரை, தட்டைப் பயறு, சோயா மொச்சை போன்றவை அவற்றில் சில. இவை முக்கியமான அமினோ அமிலங்களை…
More...
பூச்சி மருந்தைத் தெளிக்கும்போது கவனமா இருக்கணும்!

பூச்சி மருந்தைத் தெளிக்கும்போது கவனமா இருக்கணும்!

கட்டுரை வெளியான இதழ்: மே 2019 பூச்சிகள் மற்றும் நோய்களைக் கட்டுப்படுத்த, பெரும்பாலான விவசாயிகள் இரசாயன மருந்துகளை மட்டுமே தேவைக்கு அதிகமாகத் தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர். இதனால், மண்வளம் கெடுகிறது; சுற்றுச்சூழல் மாசடைகிறது; விளைபொருள்களில் எஞ்சிய நஞ்சு தங்குகிறது; தீமை செய்யும்…
More...
ஊரக வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் கிருஷி!

ஊரக வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் கிருஷி!

கட்டுரை வெளியான இதழ்: ஜனவரி 2019 ‘உள்ளுவது எல்லாம் உயர்வுள்ளல்’ என்பார் வள்ளுவப் பெருந்தகை. அதாவது, உயர்வானதையே எண்ண வேண்டும். அப்படி எண்ணுவதைச் சலனமின்றி மனதில் கொண்டு விட்டால், எண்ணியதை எண்ணியபடி அடைந்து விடலாம்.  இதை, ‘எண்ணிய எண்ணியாங்கு எய்துப’ என்பார்…
More...
அறுவடை செய்த பொருள்களை எப்படிப் பாதுகாக்க வேண்டும்?

அறுவடை செய்த பொருள்களை எப்படிப் பாதுகாக்க வேண்டும்?

கட்டுரை வெளியான இதழ்: ஜனவரி 2019 இயற்கையாகவே பழங்கள் மற்றும் காய்கறிகள் விரைவில் அழுகக் கூடியவை. மேலும், விளையும் பருவத்தில் மிகுதியாகத் தேங்கும் பழங்கள், காய்கறிகள் விரைவில் அழுகி வீணாகின்றன. இப்படி ஏற்படும் இழப்பு ஆண்டுக்கு 30-40%. இதன் மதிப்பு 25,000…
More...
உலகக் கால்நடை மருத்துவ நாள்!

உலகக் கால்நடை மருத்துவ நாள்!

கட்டுரை வெளியான இதழ்: மே 2018 ஆண்டுக்கு ஆண்டு தேதிக்குத் தேதி ஆயிரம் வருவது சுபதினம் என்று, கவியரசு கண்ணதாசன் கூறினார். டாக்டர் பி.சி.ராய் பிறந்த ஜூலை முதல் நாள், டாக்டர்கள் தினமாகக் கொண்டாடப் படுகிறது. இதைப்போல, ஏப்ரல் மாதக் கடைசிச்…
More...
பறவைக் காய்ச்சலைத் தடுப்பது எப்படி?

பறவைக் காய்ச்சலைத் தடுப்பது எப்படி?

கட்டுரை வெளியான இதழ்: ஜனவரி 2018 கோழிகளைத் தாக்கும் அதிக வீரியமுள்ள எச்-5 என்-1 வகைப் பறவைக் காய்ச்சல் வைரஸ், உலகளவில் பெரிய பொருளாதார இழப்பை ஏற்படுத்துகிறது. பெரும்பாலும் மனிதர்களுக்கு ஏற்படும் பறவைக் காய்ச்சல், நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ, இறந்த அல்லது…
More...
அரக்குப் பூச்சியின் வாழ்க்கை!

அரக்குப் பூச்சியின் வாழ்க்கை!

கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2018 பூச்சிகள் மூலம் நாம் பயனுள்ள பொருள்களைப் பெற்று வருகிறோம். அந்த வகையில் நமக்குக் கிடைப்பது அரக்கு. இது ஆங்கிலத்தில் லேக் (lac) எனப்படுகிறது. இது ஒருவகைப் பிசினாகும். அரக்குப் பூச்சிகளில் இருந்து பெறப்படும் இந்தப்…
More...
உலகம் போற்றும் ஆவின் பொருள்கள்!

உலகம் போற்றும் ஆவின் பொருள்கள்!

கத்தார் மக்களிடம் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பெருமிதம்! மக்களின் அவசிய உணவுப் பொருள்களில் மிக மிக முக்கியமானதாக இருக்கும் பாலை, அரசே மக்களுக்குக் குறைந்த விலையில் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதற்காக, தமிழக அரசால் உருவாக்கப்பட்டது தான் ஆவின். இந்நிறுவனம் முழுக்க…
More...
கஜா புயலில் பாதித்த விவசாயிகளுக்கு நிதியுதவி!

கஜா புயலில் பாதித்த விவசாயிகளுக்கு நிதியுதவி!

வேளாண்மைத் துறை இயக்குநர் வ.தட்சிணாமூர்த்தி தகவல் கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, தமிழக அரசு இதுவரை எடுத்துள்ள நடவடிக்கைகள் மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து, வேளாண்மைத்துறை இயக்குநர் வ.தட்சிணாமூர்த்தியிடம் பேசினோம். அப்போது அவர் நம்மிடம், “தமிழ்நாட்டில் கஜா புயல் 16.11.2018 அன்று…
More...