My page - topic 1, topic 2, topic 3

கட்டுரைகள்

நெல் சாகுபடியில் பயன்படும் இயந்திரங்கள்!

நெல் சாகுபடியில் பயன்படும் இயந்திரங்கள்!

கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2020 தற்போது ஏற்பட்டுள்ள கூலியாட்கள் பற்றாக்குறையால் விவசாயப் வேலைகளைச் சரியான காலத்தில் முடிக்க முடிவதில்லை. அதனால், விவசாயத்தில் இயந்திரப் பயன்பாடு என்பது மிகவும் அவசியமாகி விட்டது. இயந்திரங்களின் வருகையால், வேலையாட்கள் தேவை குறைவதோடு, வேலைகளைத் திறம்படவும்…
More...
நிலக்கடலை தரும் சத்தான பொருள்கள்!

நிலக்கடலை தரும் சத்தான பொருள்கள்!

கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2018 அனைவருக்கும் பிடித்த சத்தான பொருள் நிலக்கடலை. இதிலிருந்து விவிதமான பொருள்களைச் செய்து சாப்பிடலாம். இப்படியான உணவுப் பொருள்களைத் தயாரிக்கும் சுய தொழிலும் ஈடுபடலாம். இதனால், வாழ்க்கைக்குத் தேவையான பணத்தை ஈட்ட முடியும். நிலக்கடலையில் இருந்து…
More...
கொட்டிக் கிடக்கும் சுய தொழில்கள்!

கொட்டிக் கிடக்கும் சுய தொழில்கள்!

செய்தி வெளியான இதழ்: 2018 பிப்ரவரி. விவசாயிகள் தங்கள் விளை பொருள்களுக்கு நல்ல விலை கிடைப்பதை உறுதி செய்யவும், வருமானத்தைக் கூட்டவும், அறுவடைக்குப் பின்சார் தொழில் நுட்பங்கள் மற்றும் மதிப்பூக் கூட்டுதல் சிறந்த முறையாகும். உழவர் உற்பத்தியாளர்கள் நிறுவனங்கள் (Farmers Producer…
More...
மதிப்புக் கூட்டப்பட்ட மாம்பழப் பொருள்கள்!

மதிப்புக் கூட்டப்பட்ட மாம்பழப் பொருள்கள்!

கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2018 முக்கனிகளில் முதற்கனியாம் மாங்கனி பழங்களின் இராணி. இதில், மனிதனுக்குத் தேவையான வைட்டமின்கள் ஏ,சி, கால்சியம், பாஸ்பரஸ் முதலிய சத்துகள் நிறைந்துள்ளன. கோடையில் மிகுதியாக விளைந்து, சந்தையில் குறைந்த விலையில் கிடைக்கும் மாம்பழங்களைப் பயன்படுத்தி, ஸ்குவாஷ்,…
More...
தென்னை மரம் இத்தனை பொருள்களைத் தருகிறதா?

தென்னை மரம் இத்தனை பொருள்களைத் தருகிறதா?

கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2020 நம் நாட்டின் முக்கிய வணிகப் பயிரான தென்னை, கேரளம், தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திரம் போன்ற மாநிலங்களில் பயிரிடப்படுகிறது. தமிழகத்தில் தென்னை வளர்ச்சித் திட்டத்தின் பயனாக, தென்னந் தோப்புகள் கூடிக்கொண்டே உள்ளன. வீரிய ஒட்டு இரகங்களை…
More...
சாதா சர்க்கரை, பால் சர்க்கரை, மூலிகைச் சர்க்கரை! – விதவிதமான சர்க்கரைத் தயாரிப்பில் தருமபுரி இளைஞர்!!

சாதா சர்க்கரை, பால் சர்க்கரை, மூலிகைச் சர்க்கரை! – விதவிதமான சர்க்கரைத் தயாரிப்பில் தருமபுரி இளைஞர்!!

கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2021 நவீன உணவுப் பொருள்களில் முக்கிய இடத்தில் இருப்பது ஜீனி எனப்படும் வெண் சர்க்கரை. இதன் பயன்பாடு ஒவ்வொரு வீட்டிலும் சரி, உணவு விடுதிகளிலும் சரி, கொடி கட்டிப் பறக்கிறது. சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்…
More...
ஆடுகளின் பருவங்களும் தீவன முறைகளும்!

ஆடுகளின் பருவங்களும் தீவன முறைகளும்!

செய்தி வெளியான இதழ்: 2017 டிசம்பர். ஆடுகள் இறைச்சிக்காகத் தான் வளர்க்கப்படுகின்றன. எனவே, அதிகளவில் குட்டிகளை ஈனும் ஆடுகளை வளர்ப்பதும், குட்டிகளின் எடையைக் கூட்டுவதும் அவசியம். இதற்கு, குட்டிகள் பிறந்தது முதல் அவற்றின் வளர் பருவங்களுக்குத் தகுந்த தீவனத்தைக் கொடுக்க வேண்டும்.…
More...
அறுவடைக்குப் பிறகு வாழைக்காய்களைத் தாக்கும் நோய்கள்!

அறுவடைக்குப் பிறகு வாழைக்காய்களைத் தாக்கும் நோய்கள்!

இந்திய வேளாண்மையின் தரத்தை மேம்படுத்த, உணவு உற்பத்தியில் மட்டுமின்றி, உற்பத்திக்குப் பிந்தைய நிலைகளிலும் கவனம் செலுத்தினால், விவசாயிகளின் வருமான நிலையை உயர்த்தலாம். பருவநிலை மாற்றம், புதிய நோய்கள் மற்றும் பூச்சிகளின் தாக்கத்தால், மகசூல் பாதித்து, அதிகப் பொருளாதாரச் சரிவு ஏற்படுகிறது. உற்பத்தி…
More...
PMKISAN: பிரதம மந்திரியின் ரூ.6,000 நிதியுதவியை பெறுவது எப்படி?

PMKISAN: பிரதம மந்திரியின் ரூ.6,000 நிதியுதவியை பெறுவது எப்படி?

பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின், பிரதம மந்திரி கிஸான் சம்மான் நிதி (pmkisan) என்னும் விவசாய நிதியுதவித் திட்டம் மூலம், சிறு-குறு விவாசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 நிதியுதவி வழங்கப்படுகிறது. இந்தத் தொகை மூன்று தவணையில், அதாவது, நான்கு மாதங்களுக்கு ஒருமுறை விவசாயிகளின்…
More...
பால் பண்ணை வளர்ச்சிக்கு ஆண்டுக்கு ஒரு கன்று!

பால் பண்ணை வளர்ச்சிக்கு ஆண்டுக்கு ஒரு கன்று!

செய்தி வெளியான இதழ்: 2017 டிசம்பர். பால் பண்ணையின் இலாபத்தைப் பெருக்குவதில் முக்கியப் பங்கு வகிப்பது ஆண்டுக்கு ஒரு ஈற்றை எடுப்பது. அதைப்போல இரண்டு ஆண்டுகளுக்குள் கிடேரிகள் சினைப் பிடிப்பதும் அடங்கும். இதற்கான உத்திகளைப் பற்றி இங்கே காணலாம். ஒரு மாட்டிலிருந்து…
More...
உருளைக் கிழங்கு சாகுபடி!

உருளைக் கிழங்கு சாகுபடி!

செய்தி வெளியான இதழ்: 2017 டிசம்பர். உருளைக் கிழங்கு இல்லாத விருந்து இருக்க முடியாது. அந்தளவுக்கு வீடுகளிலும், விடுதிகளிலும் இந்தக் கிழங்குக்கு முக்கிய இடமுண்டு. இது, மலைப்பகுதி மற்றும் சமவெளிப் பகுதியில் விளையும். இந்தக் கிழங்கு சாகுபடியில் நல்ல விளைச்சலை எடுப்பதற்கான…
More...
குண்டுமல்லி சாகுபடி!

குண்டுமல்லி சாகுபடி!

செய்தி வெளியான இதழ்: 2017 டிசம்பர். குண்டுமல்லி, முல்லை, ஜாதிமல்லி ஆகிய மலர்கள் அதிக வாசனையைத் தரக்கூடியவை. மேலும், அதிகளவில் பயன்படுத்தப்படும் மலர்களுமாகும். பெண்களால் விரும்பிச் சூடப்படும் மலர்களாக மட்டுமின்றி, அனைத்து விசேஷங்களுக்கும் தேவைப்படும் மலர்களாகவும் உள்ளன. மல்லிகையில், அனைத்துக் காலங்களிலும்…
More...
இராணித் தேனீக்களின் இராணி!

இராணித் தேனீக்களின் இராணி!

கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2022 முயற்சி திருவினையாக்கும், முயற்சியுடையார் இகழ்ச்சியடையார், வெறுங்கை என்பது மூடத்தனம், விரல்கள் பத்தும் மூலதனம் என்னும் நம்பிக்கை வரிகளை மனதில் கொண்டு, வாழ்க்கையில் நிகழும் துயரங்களைப் புறந்தள்ளி விட்டுத் தொடர்ந்து உழைப்பவர்கள், வெற்றிச் சிகரத்தை அடைந்தே…
More...
வியக்க வைக்கும் விதைப் பந்து!

வியக்க வைக்கும் விதைப் பந்து!

செய்தி வெளியான இதழ்: 2017 செப்டம்பர். விதைப் பந்து என்பது, வளமான மண், மாட்டுச்சாணம், மரவிதைகள் ஆகியன கலந்த உருண்டை ஆகும். வெவ்வேறு வகையான விதைகளைக் களிமண்ணில் உருட்டி இந்த உருண்டைகள் செய்யப்படுகின்றன. பொதுவாக, செம்மண் களிமண் கலவையில் தயாராகும் இந்த…
More...
கறவை மாடுகளில் மடிநோயும் தடுப்பு முறைகளும்!

கறவை மாடுகளில் மடிநோயும் தடுப்பு முறைகளும்!

செய்தி வெளியான இதழ்: 2017 ஆகஸ்ட். பருவ மழையின் காரணமாகக் கறவை மாடுகளுக்குப் பல்வேறு நோய்கள் பரவ வாய்ப்புகள் உள்ளன. அதனால், கறவை மாடுகளில் உற்பத்தித் திறன் குறைவதோடு, அந்த மாடுகள் இறக்கவும் நேரிடும். மழைக் காலத்தில் அதிகப் பொருளாதார இழப்பை…
More...
இயற்கை விவசாயத்தில் சாதிக்கும் கோரைப்பள்ளம் விவசாயி!

இயற்கை விவசாயத்தில் சாதிக்கும் கோரைப்பள்ளம் விவசாயி!

என் பேரு இராமர். இராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டத்துல இருக்கும் கோரைப்பள்ளம் தான் எங்க ஊரு. பாரம்பரியமான விவசாயக் குடும்பம். எனக்குப் பதினஞ்சு ஏக்கரா நெலமிருக்கு. நல்ல செவல் மண் நெலம். எல்லாமே பாசன நெலம் தான். இதுல நெல்லு, வாழை,…
More...
வறட்சியில் வளம் தரும் பாமரோசா புல்!

வறட்சியில் வளம் தரும் பாமரோசா புல்!

செய்தி வெளியான இதழ்: 2014 மே. தருமபுரி மாவட்டம், வெங்கட்டம்பட்டியை அடுத்த பாளையத்தானூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி தங்கன், பாமரோசா என்ற தைலப்புல்லை சாகுபடி செய்து வருகிறார். செலவில்லாத விவசாயம் இந்த பாமரோசா என்றும் வறட்சியான காலத்தில் கூட ஓராண்டில் ஏக்கருக்கு…
More...
ஏக்கருக்கு 40 ஆயிரம் ரூபாய் இலாபமா கிடைக்கும்!

ஏக்கருக்கு 40 ஆயிரம் ரூபாய் இலாபமா கிடைக்கும்!

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன் சத்திரம் பகுதியில் உள்ள புது எட்டம நாயக்கன் பட்டி சு.தங்கவேலு பாரம்பரிய விவசாயி ஆவார். இவர் தனது நிலத்தில், தானியப் பயிர்கள், எண்ணெய்ப் பயிர்கள், காய்கறிப் பயிர்கள் என, பலவகைப் பயிர்களை சாகுபடி செய்து வருகிறார். இரண்டு மூன்று…
More...
மாம்பழத்தைத் தாக்கும் நோய்கள்!

மாம்பழத்தைத் தாக்கும் நோய்கள்!

செய்தி வெளியான இதழ்: 2017 ஆகஸ்ட். முக்கனிகளில் முதலில் இருப்பது மாம்பழம். இது, முதன் முதலில் தெற்காசிய நாடுகளில் தோன்றி, இன்று உலகம் முழுவதும் தட்ப வெப்ப நாடுகளில் அதிகளவில் விளைகிறது. உலகளவில், மாம்பழ உற்பத்தியில் தென்னிந்தியா தொடர்ந்து முன்னிலை வகித்து…
More...