My page - topic 1, topic 2, topic 3

கட்டுரைகள்

மானாவாரிக்கு ஏற்ற சீத்தாப்பழ மரம் வளர்ப்பு!

மானாவாரிக்கு ஏற்ற சீத்தாப்பழ மரம் வளர்ப்பு!

கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2021 மானாவாரிக்கு ஏற்ற பழமரங்களில் சீத்தா சிறந்த பழமரமாகும். இம்மரம் மானாவாரி நிலங்களில் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இதன் தாவரப் பெயர் அன்னோனா ஸ்கோமோசா ஆகும். அனோனேசியே தாவரக் குடும்பத்தைச் சார்ந்தது. இந்தியாவில், மராட்டியம், ஆந்திரம்,…
More...
தமிழ்நாட்டு நாய்கள்!

தமிழ்நாட்டு நாய்கள்!

கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2021 மனிதன் விரும்பி வளர்க்கும் செல்லப்பிராணி நாய். இது, அனைத்துண்ணிப் பாலூட்டி வகையைச் சார்ந்த விலங்காகும். காடுகளில் வாழும் ஓநாய்களில் இருந்து, பழங்கால மனிதர்களால் வேட்டையாடி வீட்டுடைமை ஆக்கப்பட்ட விலங்கு. உலகெங்கிலும் உள்ள நாய்கள் ஒன்று…
More...
அந்துப் பூச்சிகள் பிடிபடுவதில் வானிலை மாற்றங்களின் பங்கு!

அந்துப் பூச்சிகள் பிடிபடுவதில் வானிலை மாற்றங்களின் பங்கு!

கட்டுரை வெளியான இதழ்: மே 2021 பயறு வகைகளில் சத்துகள் அதிகமாக இருப்பதால், இவை நமது உணவில் முக்கியப் பங்கை வகிக்கின்றன. பயறு வகைகளின் சிறப்பை உணர்த்தும் வகையில், 2016 ஆம் ஆண்டு பயறு வகைகள் ஆண்டாக அறிவிக்கப்பட்டது. இந்தப் பயறுவகைப்…
More...
கறவை மாடுகளைத் தாக்கும் இலம்பி நோய்!

கறவை மாடுகளைத் தாக்கும் இலம்பி நோய்!

கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2021 கால்நடைகள் வளர்ப்பிலும், உற்பத்தியிலும் மற்ற மாநிலங்களை விட, தமிழகம் முன்னிலையில் உள்ளது. கறவை மாடுகள் ஆண்டு முழுவதும் வேலை வாய்ப்பையும் நமக்கு வருவாயையும் தருகின்றன. தட்பவெப்ப நிலையில் ஏற்படும் மாற்றம், கறவை மாடுகளைப் பல்வேறு…
More...
நோயெதிர்ப்பு சக்திமிக்க மூலிகை பானம்!

நோயெதிர்ப்பு சக்திமிக்க மூலிகை பானம்!

கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2021 நோய் எதிர்ப்பு சக்திமிக்க இஞ்சி, பூண்டு, எலுமிச்சை, தேன், புதினாப்பொடி அல்லது ரோஜாப்பூ பொடி அல்லது கொத்தமல்லி விதை கலந்து செய்யப்படும் பானத்தைத் தினமும் பருகி வந்தால், சளி, தும்மல், இருமல் போன்ற நுரையீரல்…
More...
வீட்டுப் பூனைக்கு உணவளிக்கும் முறை!

வீட்டுப் பூனைக்கு உணவளிக்கும் முறை!

கட்டுரை வெளியான இதழ்: நவம்பர் 2022 பார்ப்பதற்கு அழகு, அடர்ந்த உரோமம், விளையாடி மகிழ்விக்கும் தன்மை மற்றும் தூய்மையாக இருப்பதால், வீடுகளில் செல்லப் பிராணியாக பூனைகள் வளர்க்கப் படுகின்றன. பூனைகள் நல்ல எலி வேட்டையாடிகள். எனவே, வீடுகளில் எலித் தொல்லையைத் தவிர்க்கவும்…
More...
கோழி முட்டை சைவமா? அசைவமா?

கோழி முட்டை சைவமா? அசைவமா?

கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2019 கோழி முட்டையிடச் சேவல் தேவையில்லை. இனச் சேர்க்கையில் ஈடுபடாத கோழிகூட முட்டையிடும். ஆனால், முட்டைகளில் குஞ்சு உருவாக வேண்டுமானால் சேவல் தேவை. சேவலுடன் விளையாடிய கோழிகள் இடும் முட்டையில் தான் குஞ்சு உருவாகும். முட்டையென்பது…
More...
வாழை சாகுபடி!

வாழை சாகுபடி!

கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2021 வாழையின் தாயகம் இந்தியாவாகும். இது, மூசேஸியே குடும்பத்தைச் சார்ந்தது. எளிதில் செரித்து உடனே சக்தியைத் தரும் வாழைப் பழங்களில் பல இரகங்கள் உள்ளன. வாழைப்பூ, தண்டு, காய், பழம் என, சிறந்த உணவுப் பொருள்களைத்…
More...
மின்னணு வேளாண்மையில் முன்னேறும் தமிழகம்!

மின்னணு வேளாண்மையில் முன்னேறும் தமிழகம்!

கட்டுரை வெளியான இதழ்: மே 2018 இது தகவல் தொழில் நுட்பத்தின் பொற்காலம். அதனால், பெரிய உலகம் சிறிய கைக்குள் அடங்கிக் கிடக்கிறது. ஒன்றுக்குள் (Two in One) இரண்டு அடக்கம், ஒன்றுக்குள் (Three in One) மூன்று அடக்கம் என்பதெல்லாம்…
More...
உளுந்து விதை உற்பத்தி!

உளுந்து விதை உற்பத்தி!

கட்டுரை வெளியான இதழ்: நவம்பர் 2019 நம் நாட்டில் பெருகி வரும் மக்கள் தொகைக்கேற்ப உணவு உற்பத்தியைப் பெருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். 2020 ஆண்டின் உணவுப் பொருள்கள் தேவை 269 மில்லியன் டன்கள். நலமாக வாழச் சமச்சீர் உணவு அவசியம்.…
More...
மன அமைதியைத் தருகிறது விவசாயம்! – உணர்ந்து சொல்கிறார் முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன்!!

மன அமைதியைத் தருகிறது விவசாயம்! – உணர்ந்து சொல்கிறார் முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன்!!

கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2018 தமிழகத்தின் முன்னாள் அமைச்சர்; தேசிய வாழை ஆராய்ச்சி நிலையம் திருச்சியில் அமைவதற்குக் காரணமாக இருந்தவர்; தன்னை ஒரு விவசாயி என்று சொல்லிக் கொள்வதில் பெருமிதம் கொள்பவர்; மனதில் நியாயம் என்று படுவதை ஒளிவு மறைவின்றிச்…
More...
இரவிலும் நிலத்தில் வேலை செய்வோம்! – சாதனை விவசாயி மடத்துப்பட்டி சாமிநாதன் சிறப்புப் பேட்டி!!

இரவிலும் நிலத்தில் வேலை செய்வோம்! – சாதனை விவசாயி மடத்துப்பட்டி சாமிநாதன் சிறப்புப் பேட்டி!!

கட்டுரை வெளியான இதழ்: மே 2018 திருநெல்வேலி மாவட்டம் மடத்துப்பட்டி விவசாயி ச.சாமிநாதன். இவர் தேசியளவில் பயறு வகைகளில் அதிக மகசூலை எடுத்ததற்காக, கடந்த மார்ச் மாதம் புதுதில்லியில் நடந்த கிருஷி கர்மான் விழாவில், கிருஷி கர்மான் விருதும் இரண்டு இலட்ச…
More...
எஞ்சிய வளமேனும் காக்கும் வகை செய்வோம்!

எஞ்சிய வளமேனும் காக்கும் வகை செய்வோம்!

கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2014 மனித உடலின் பெரும்பகுதி நீராலானது. தாவர உடலிலும் 90% அளவுக்கு நீர் நிறைந்துள்ளது. வளர்ந்த ஜெல்லி மீன் போன்றவற்றின் உடலில் 98% வரையும் நீர்தான். இதன் மூலம், நீரின்றி உயிரில்லை என்பது தெளிவாகும். உயிர்…
More...
விதைக் கரும்பு உற்பத்தி!

விதைக் கரும்பு உற்பத்தி!

கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2021 வித்தைப் பொறுத்து விளைச்சல் என்பதும், விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பதும் சான்றோர் மொழிகள். இவற்றின் மூலம், விவசாயத்தில் அதிக மகசூலுக்கு அடிப்படையாக அமைவது விதை தான் என்பதை அறிய முடியும். கரும்பு விவசாயத்தில்…
More...
வனவாசம் நலவாசம்!

வனவாசம் நலவாசம்!

கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2019 தனது பூர்விக நிலத்தில் ஆழ்துளைக் கிணற்றைத் தோண்டிக் கொண்டிருந்தார் விவசாயி ஒருவர். 600 அடிக்கும் மேல் தோண்டி விட்டார். நீர் கிடைக்கவில்லை. அதனால் நம்பிக்கையை இழந்த அவர், இன்னும் 10 அடி மட்டும் தோண்டலாம்…
More...
பண்ணைக் குட்டையின் பயன்கள்!

பண்ணைக் குட்டையின் பயன்கள்!

கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2019 பருவநிலை மாற்றத்தின் காரணமாகப் போதுமான அளவில் மழை பெய்யாமல் போவதால், நிலத்தடி நீர் குறைந்து கொண்டே இருக்கிறது. எனவே, அரிதாகப் பெய்யும் மழைநீரைச் சேமிப்பது அவசியமாகும். உழவர்கள் மழைநீரைச் சேமிக்கப் பல்வேறு உத்திகள் வகுத்துக்…
More...
சினை ஆடுகளை எப்படிப் பராமரிக்க வேண்டும்?

சினை ஆடுகளை எப்படிப் பராமரிக்க வேண்டும்?

கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2018 கால்நடை வளர்ப்பில் ஆடுவளர்ப்பு நல்ல இலாபமுள்ள தொழிலாகும். ஆடுகளின் சினைக்காலம் 148-156 நாட்கள். ஆட்டைச் சினைப்படுத்திய தேதியைக் குறித்து வைப்பதன் மூலம் சினைக்காலத்தை அறிந்து, அதற்கு ஏற்ப சினையாடுகளைப் பராமரிக்கலாம். ஏழைகளின் நடமாடும் வங்கி…
More...
தோட்டப் பயிர்களைத் தாக்கும் நூற்புழுக்கள்!

தோட்டப் பயிர்களைத் தாக்கும் நூற்புழுக்கள்!

கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2019 காய்கறிப் பயிர்களான தக்காளி, வெண்டை, கத்தரி, மிளகாய், காலி்பிளவர், முட்டைக்கோசு ஆகிய பயிர்களைத் தாக்கும் நூற்புழுக்களில் மிகுந்த சேதத்தை ஏற்படுத்துவது வேர்முடிச்சு நூற்புழு. தமிழகம் முழுவதும் பரவலாக உள்ள இப்புழுக்களால், 30-60% மகசூல் இழப்பு…
More...
நாய்க்கடியைத் தவிர்க்க உதவும் நான்கு வழிகள்!

நாய்க்கடியைத் தவிர்க்க உதவும் நான்கு வழிகள்!

கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2019 ஆசியா, ஆப்பிரிக்கா, தென்னமெரிக்கா ஆகிய நாடுகளில் நாய்க்கடியால் இறக்கும் மக்கள் அதிகம். அதிலும் அதிகமாகப் பாதிப்பது 5-15 வயது குழந்தைகள் தான். இரண்டு நொடிகளுக்கு ஒருவர் நாய்க்கடியால் பாதிக்கப்படுகிறார். முப்பது நிமிடங்களுக்கு ஒருவர் வெறிநோயால்…
More...