My page - topic 1, topic 2, topic 3

கட்டுரைகள்

நெல்லிக்காய் என்னும் மாமருந்து!

நெல்லிக்காய் என்னும் மாமருந்து!

செய்தி வெளியான இதழ்: 2017 ஆகஸ்ட். நெல்லிக்காய், இயற்கை நமக்கு அளித்த சிறந்த கொடை. எம்பிலிகா அஃபிசிசனாலிஸ் என்னும் தாவரவியல் பெயரைக் கொண்ட நெல்லிக்காயில், வைட்டமின் சி அதிகமாக உள்ளது. இது, வாதம், பித்தம், கபம் என்னும் திரிகரண தோஷங்களையும் சமன்படுத்த…
More...
காய்கறிப் பயிர்களில் கவாத்து!

காய்கறிப் பயிர்களில் கவாத்து!

செய்தி வெளியான இதழ்: 2017 டிசம்பர். பழப் பயிர்கள், அடர்ந்து வளரும் பயிர்கள் ஆகியவற்றில் கூடுதலான வளர்ச்சியைக் கட்டுப்படுத்துவதைப் போல, காய்கறிப் பயிர்களின் வளர்ச்சியையும் கட்டுப்படுத்தி மகசூலைப் பெருக்க முடியும். வளர்ச்சியைக் கட்டுப்படுத்துவது என்பது, செடிகளைச் சரியான முறையில் வடிவமைப்பது மற்றும்…
More...
தக்காளியில் தயாரிக்கப்படும் பண்டங்கள்!

தக்காளியில் தயாரிக்கப்படும் பண்டங்கள்!

செய்தி வெளியான இதழ்: 2017 டிசம்பர். தக்காளி இல்லாத வீட்டைப் பார்க்க முடியாது. எந்தக் குழம்பு என்றாலும் அதில் தக்காளி இருக்கும். இந்தத் தக்காளி அதிகமாக விளையும் காலத்தில் வாங்க ஆளில்லாமல் சாலைகளில் கொட்டப்படும். விளைச்சல் அரிதானால், சாதாரண மக்களால் வாங்க…
More...
இயற்கை வேளாண்மையில் பூச்சிக் கட்டுப்பாடு!

இயற்கை வேளாண்மையில் பூச்சிக் கட்டுப்பாடு!

செய்தி வெளியான இதழ்: 2017 டிசம்பர். இயற்கை வேளாண்மை என்பது, வேதிப் பொருள்களைப் பயன்படுத்தாமல் பயிர்களை வளர்ப்பதாகும். மக்கள் இப்போது இயற்கை வேளாண்மையைத் தான் அதிகமாக விரும்புகின்றனர். இதனால் கிடைக்கும் விளைபொருள்களில் வேதிப்பொருள்களின் எச்சம் இருப்பதில்லை. எனவே, உடலுக்குத் தீமை செய்யாத…
More...
சுற்றுச்சூழலை வளர்க்க வலியுறுத்தி இசையாக ஒலிக்கும் வனவரின் பாடல்!

சுற்றுச்சூழலை வளர்க்க வலியுறுத்தி இசையாக ஒலிக்கும் வனவரின் பாடல்!

கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2021 மக்கள் தொகைப் பெருக்கம், காடுகள் அழிப்பு மற்றும் நீர், நிலம், காற்று உள்ளிட்ட இயற்கை வளங்கள் அழிப்புப் போன்றவற்றால், இந்த பூமி தன் இயல்பு நிலையில் இருந்து மாறி வருகிறது. அதனால் புயல், வெள்ளம்…
More...
வேளாண்மையில் தேனீக்களும் அவற்றின் வகைகளும்!

வேளாண்மையில் தேனீக்களும் அவற்றின் வகைகளும்!

கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2021 வேளாண்மையில் தேனீக்களின் பங்கு மிக முக்கியமானது. அயல் மகரந்தச் சேர்க்கை மூலம் பயிர்களில் அதிக மகசூல் பெறத் தேனீக்கள் உதவுகின்றன. தேனீக்கள், சுறுசுறுப்பு, கூட்டு முயற்சி மற்றும் தலைமைக்குக் கட்டுப்படுதல் போன்ற சமூகப் பண்புகள்…
More...
ஊருக்குள் நீ வாழணும் என்றால் அங்கே நானும் வாழணும்!

ஊருக்குள் நீ வாழணும் என்றால் அங்கே நானும் வாழணும்!

கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2021 இப்புவியில் வாழத் தகுதி பெற்ற உயிர்கள் எவை எவை என்று கேட்டால், மனிதன் என்று எளிதாகக் கூறி விடுவோம். சரி, மனிதன் வாழ்வதற்கு எவையெல்லாம் மண்ணில் இருக்க வேண்டும் என்று கேட்டால், உண்ண உணவு,…
More...
நாய்கள் இருப்பிடம் எப்படி இருக்க வேண்டும்?

நாய்கள் இருப்பிடம் எப்படி இருக்க வேண்டும்?

தமிழ்நாட்டில் பாரம்பரியமிக்க நாட்டு நாய்கள் இருப்பது நாம் பெருமைப்படும் செய்தியாகும். அதிலும், உலகளவில் புகழ் பெற்ற இராஜபாளையம் நாய், நமது மாநிலத்தின் அடையாளமாக உள்ளது. நமது நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்கள், நாட்டு நாய்களை வாங்கி வளர்க்க ஆர்வமாக உள்ளனர். இந்த நாய்களுக்குத்…
More...
நோய்களை விரட்டும் நாவல்!

நோய்களை விரட்டும் நாவல்!

செய்தி வெளியான இதழ்: 2017 ஜூலை. இன்றைய இளம் தலைமுறையினர் நாவல் பழத்தைப் பற்றியோ அதன் அரிய மருத்துவக் குணத்தைப் பற்றியோ அறிந்திருக்க மாட்டார்கள். ஆனால், அண்மைக் காலத்தில் நாவல் பழங்களைப் பற்றிய விழிப்புணர்வு மக்களிடையே உண்டாகி வருகிறது. நாவல் மரத்தின்…
More...
உடல் எடை குறைய எளிமையான வழிகள்!

உடல் எடை குறைய எளிமையான வழிகள்!

இளைத்தவனுக்கு எள்ளு; கொளுத்தவனுக்குக் கொள்ளு என்னும் பழமொழி நம்மிடம் உண்டு. அதாவது, எள் உடல் எடையைக் கூட்டும். கொள்ளு உடல் எடையைக் குறைக்கும். கட்டுரை வெளியான இதழ்: நவம்பர் 2019 உடல் உழைப்பில்லா வாழ்க்கை, முறையற்ற உணவுகள், தேவையற்ற பழக்க வழக்கங்கள்,…
More...
வேளாண்மை அறிவியல் மையம் மூலம் பயனடைந்த அன்னை தெரசா!

வேளாண்மை அறிவியல் மையம் மூலம் பயனடைந்த அன்னை தெரசா!

கரூர் மாவட்டம் புழுதேரியில் அமைந்துள்ள வேளாண்மை அறிவியல் மையத்தின் மூலம், சிறுதானியங்கள், பயறு வகைகள், பழங்கள் மற்றும் காய்கறிகளில் மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்கள் தயாரிப்புக் குறித்த பல்வேறு பயிற்சிகள் மற்றும் செயல்முறை விளக்கங்கள், விவசாயிகள் மற்றும் பண்ணை மகளிர்க்கு வழங்கப்பட்டு வருகின்றன.…
More...
சமவெளிப் பகுதியில் மிளகு உற்பத்தி!

சமவெளிப் பகுதியில் மிளகு உற்பத்தி!

கறுப்புத் தங்கம் எனப்படும் மிளகு, வாசனைப் பயிர்களில் தனித் தன்மை மிக்கது. தலை சிறந்த மணமூட்டும் பொருளாக இந்தியாவில், குறிப்பாகத் தென்னிந்தியாவில் தொன்று தொட்டுப் பயன்பட்டு வருகிறது. சிறப்பான மணமூட்டும் குணத்தால், வாசனைப் பயிர்களின் அரசன் (King of Spices) எனப்படுகிறது.…
More...
மிளகு சாகுபடி!

மிளகு சாகுபடி!

செய்தி வெளியான இதழ்: 2019 நவம்பர். உலகளவில் மிளகு உற்பத்தியிலும், பரப்பிலும், இந்தியா முதலிடத்தில் உள்ளது. தமிழகத்தின் மலைப் பகுதிகளில் முக்கியத் தோட்டப் பயிரான மிளகு, இப்போது சமவெளியிலும் விளைகிறது. மிளகு, கேரளம், கர்நாடகம், மராட்டியம், அஸ்ஸாம், திரிபுரா, மேகாலயா போன்ற…
More...
ஆடு வளர்க்க நாடு முழுக்கச் சுத்துறோம்!

ஆடு வளர்க்க நாடு முழுக்கச் சுத்துறோம்!

பொதிகுளம் பாரதத்தின் ஆடு வளர்ப்பு வாழ்க்கை! கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2021 பத்து ஆடுகள் இருந்தால் பணத்துக்குப் பஞ்சமில்லை என்பது பழமொழி! வீட்டில் ஆடுகள் இருப்பது பெட்டியில் பணம் இருப்பதற்கு ஒப்பாகும். தேவைக்கு ஆடுகளை விற்று உடனே பணமாக்கிக் கொள்ள…
More...
இலாபத்தை மட்டுமே தரும் உயர்விளைச்சல் சிறுதானிய இரகங்கள்!

இலாபத்தை மட்டுமே தரும் உயர்விளைச்சல் சிறுதானிய இரகங்கள்!

அனுபவத்தைச் சொல்கிறார் மேட்டூர் விவசாயி கார்த்திகேயன்! கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2021 வரகு, கேழ்வரகு, பனிவரகு, சாமை, தினை, குதிரைவாலி போன்ற சிறுதானியங்கள் சாகுபடியில் விளைச்சலைப் பெருக்கவும், உயர் விளைச்சல் இரகங்களை உருவாக்கவும் என, திருவண்ணாமலை மாவட்டம், அத்தியந்தலில், சிறுதானிய…
More...
வறட்சிக்கு ஏற்ற மானாவாரிப் பயிர் மருதாணி!

வறட்சிக்கு ஏற்ற மானாவாரிப் பயிர் மருதாணி!

கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2021 மலைகள், ஓடைகள் மற்றும் விவசாயமற்ற காட்டுப் பகுதிகளில் வளர்ந்து கிடக்கும் புதர்ச்செடி மருதாணி. கேட்பாரற்ற நிலையில், ஒரு காலத்தில் வெறும் நகப்பூச்சுக்காக மட்டும் பயன்பட்டு வந்தது இந்த மருதாணி. இப்போது, அழகியல் மற்றும் மருத்துவக்…
More...
முலாம்பழச் சாகுபடி நுட்பங்கள்!

முலாம்பழச் சாகுபடி நுட்பங்கள்!

கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2018 முலாம்பழம் இனிப்பும், நல்ல மணமும் உள்ள பழமாகும். இதில், அதிகளவில் வைட்டமின் ஏ,பி,சி, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய சத்துகள் உள்ளன. முலாம்பழக் காய் சமைக்கவும், ஊறுகாய் தயாரிக்கவும் பயன்படுகிறது. பழம் இனிப்பாக இருக்கும்.…
More...
செலவே இல்லாத கோழிப் பண்ணை!

செலவே இல்லாத கோழிப் பண்ணை!

கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2018 தற்போதைய சூழலில் பெரும்பாலும் கோழிகளை யாரும் வளர்ப்பதில்லை. கோழி வளர்ப்பு என்னும் பெயரில் கோழி உற்பத்தி மட்டுமே நடந்து வருகிறது. கோழிப் பண்ணை என்றதும் நமக்குத் தோன்றுவது, கம்பி வலையால் சுற்றி வளைத்துக் கட்டப்பட்ட…
More...
தென்னை வளர்ச்சி வாரியத் திட்டங்கள்!

தென்னை வளர்ச்சி வாரியத் திட்டங்கள்!

கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2020 மத்திய அரசின் தென்னை வளர்ச்சி வாரியம் செயல்படுத்தும் திட்டங்கள் குறித்து, இந்த வாரியத்தின் சென்னை மண்டல இயக்குநர் (பொறுப்பு) பாலசுதாகரி கூறியதாவது: “உலகளவில் தென்னை உற்பத்தி மற்றும் உற்பத்தித் திறனில் இந்தியா முதலிடம் வகிக்கிறது.…
More...