நாமக்கல் வட்டார விவசாயிகளுக்கு வேளாண் உதவி இயக்குநர் ஆலோசனை!
நாமக்கல் வட்டார விவசாயிகள் நானோ யூரியாவைப் பயன்படுத்தி, மண்வளத்தைக் காத்து, மகசூலைப் பெருக்கும்படி, வேளாண்மை உதவி இயக்குநர் அன்புச்செல்வி ஆலோசனை வழங்கியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: பயிர்களுக்குத் தேவையான பேரூட்டங்களில் முதலிடத்தில் இருப்பது தழைச்சத்து. இதை, யூரியா…