வேளாண் செய்திகள்

நாமக்கல் வட்டார விவசாயிகளுக்கு வேளாண் உதவி இயக்குநர் ஆலோசனை!

நாமக்கல் வட்டார விவசாயிகளுக்கு வேளாண் உதவி இயக்குநர் ஆலோசனை!

நாமக்கல் வட்டார விவசாயிகள் நானோ யூரியாவைப் பயன்படுத்தி, மண்வளத்தைக் காத்து, மகசூலைப் பெருக்கும்படி, வேளாண்மை உதவி இயக்குநர் அன்புச்செல்வி ஆலோசனை வழங்கியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: பயிர்களுக்குத் தேவையான பேரூட்டங்களில் முதலிடத்தில் இருப்பது தழைச்சத்து. இதை, யூரியா…
More...
வேளாண் பட்டதாரிகள் தொழில் தொடங்க அரசு நிதியுதவி!

வேளாண் பட்டதாரிகள் தொழில் தொடங்க அரசு நிதியுதவி!

வேளாண்மை சார்ந்த சுய தொழில்களைத் தொடங்க விரும்பும் தூத்துக்குடி மாவட்ட வேளாண் பட்டதாரிகளுக்கு, அரசு நிதியுதவி வழங்கப்படும் என்றும், விருப்பம் உள்ளவர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என்றும், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள…
More...
துத்தநாகப் பற்றாக்குறையைப் போக்க உதவி இயக்குநர் ஆலோசனை!

துத்தநாகப் பற்றாக்குறையைப் போக்க உதவி இயக்குநர் ஆலோசனை!

நாமக்கல் வட்டாரத்தில் இப்போது சாகுபடியில் உள்ள, சோளம், மக்காச்சோளம் மற்றும் நிலக்கடலைப் பயிரில் தென்படும் துத்தநாகப் பற்றாக்குறையைச் சரி செய்து நல்ல மகசூலைப் பெறும்படி, நாமக்கல் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் தி.அன்புச்செல்வி, விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். இது குறித்த செய்திக்…
More...
ஒருங்கிணைந்த பண்ணையம் அமைக்க விவசாயிகளுக்கு அழைப்பு!

ஒருங்கிணைந்த பண்ணையம் அமைக்க விவசாயிகளுக்கு அழைப்பு!

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வட்டாரத்தில், மானாவாரிப் பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ஒருங்கிணைந்த பண்ணையத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதுகுறித்து, பரமத்தி வட்டாரத் தோட்டக்கலை உதவி இயக்குநர் த.தமிழ்ச்செல்வன் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை மூலம்…
More...
அட்மா திட்ட விவசாயிகள் ஆலோசனைக் குழுக் கூட்டம்!

அட்மா திட்ட விவசாயிகள் ஆலோசனைக் குழுக் கூட்டம்!

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகக் கூட்டரங்கில், வட்டாரத் தொழில் நுட்ப வல்லுநர்கள் குழு மற்றும் வட்டார விவசாயிகள் ஆலோசனைக்குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு, வட்டாரத் தொழில் நுட்ப வல்லுநர்கள் குழுவின் ஒருங்கிணைப்பாளரும், வேளாண்மை உதவி இயக்குநருமான…
More...
உங்கள் நிலங்களில் இலவசமாக மரக்கன்றுகளை நடவு செய்ய விருப்பமா?

உங்கள் நிலங்களில் இலவசமாக மரக்கன்றுகளை நடவு செய்ய விருப்பமா?

தங்கள் நிலங்களில் இலவசமாக மரக்கன்றுகளை நடவு செய்ய விரும்புவோர் தொடர்பு கொள்ளுமாறு தஞ்சை மாவட்ட வனத் துறை கேட்டுக்கொண்டுள்ளது. இதுகுறித்து தஞ்சை வன விரிவாக்கச் சகரக அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தஞ்சை மாவட்டத்தின் பசுமைப் பரப்பை அதிகரிக்கும் வகையில், வனத்துறை…
More...
தேசிய தானியங்கள் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி!

தேசிய தானியங்கள் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி!

திருச்சி மகளிர் தோட்டக்கலைக் கல்லூரி மாணவிகள், ப.ஓவியா, ச.பூஜா, ப.பூஜா, பி.பிரவீனா, பா.பவித்ரா, த.பவித்திரா ஆகியோர் ஊரகத் தோட்டக்கலைப் பணி அனுபவப் பயிற்சியில் ஈடுபட்டு உள்ளனர். இதற்காக விளை நிலங்களுக்குச் செல்லும் இவர்கள், அங்குள்ள விவசாயிகளுக்கு நவீன சாகுபடி உத்திகளைக் கொண்டு…
More...
வாழைக்கன்று நேர்த்தியின் அவசியத்தை விளக்கிய மாணவிகள்!

வாழைக்கன்று நேர்த்தியின் அவசியத்தை விளக்கிய மாணவிகள்!

திருச்சி மகளிர் தோட்டக்கலைக் கல்லூரி மாணவிகள், ப.ஓவியா, ச.பூஜா, ப.பூஜா, பி.பிரவீனா, பா.பவித்ரா, த.பவித்திரா ஆகியோர் ஊரகத் தோட்டக்கலைப் பணி அனுபவப் பயிற்சியில் ஈடுபட்டு உள்ளனர். இதற்காக விளை நிலங்களுக்குச் செல்லும் இவர்கள், அங்குள்ள விவசாயிகளுக்கு நவீன சாகுபடி உத்திகளைக் கொண்டு…
More...
அறுவடைக் கருவியின் பயன்களை எடுத்துரைத்த மாணவியர்!

அறுவடைக் கருவியின் பயன்களை எடுத்துரைத்த மாணவியர்!

திருச்சி மகளிர் தோட்டக்கலைக் கல்லூரி மாணவிகள் ஓவியா, பூஜா, பூஜா, பிரவீனா, பவித்ரா, பவித்திரா ஆகியோர் ஊரகத் தோட்டக்கலைப் பணி அனுபவப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் மூலம் விவசாயிகளின் நிலங்களுக்குச் செல்லும் இவர்கள் அங்குள்ள விவசாயிகளுக்கு அறிவியல் தொழில் நுட்பங்களை…
More...
இராஜபாளையம் வட்டார விவசாயிகளுக்குப் பருத்தி சாகுபடி பயிற்சி!

இராஜபாளையம் வட்டார விவசாயிகளுக்குப் பருத்தி சாகுபடி பயிற்சி!

இராஜபாளையம் வட்டார வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில், தேசிய உணவுப் பாதுகாப்பு இயக்கத்தின் கீழ், பருத்தி சாகுபடி குறித்த இரண்டு நாள் பயிற்சி திருவில்லிப்புத்தூர் பருத்தி ஆராய்ச்சி நிலையத்தில் நடைபெற்றது. இதில், இராஜபாளையம், திருவில்லிப்புத்தூர் மற்றும் வத்திராயிருப்பு வட்டார விவசாயிகள்…
More...
சிறப்பாக நடந்தது ஒருங்கிணைந்த பண்ணையப் பயிற்சி!

சிறப்பாக நடந்தது ஒருங்கிணைந்த பண்ணையப் பயிற்சி!

  தானிய சாகுபடியுடன், ஆடு, கோழி, மீன், முயல், தேனீ வளர்ப்பு, மண்புழு உரம் தயாரிப்பு, தோட்டக்கலைப் பயிர்கள், மரங்கள் வளர்ப்பு, தீவனப் பயிர் சாகுபடி போன்றவற்றை ஒரே இடத்தில் இணைத்துப் பராமரிப்பதை ஒருங்கிணைந்த பண்ணையம் என்கிறோம். விவசாயிகள் ஒருங்கிணைந்த பண்ணையத்தை…
More...