My page - topic 1, topic 2, topic 3

கால்நடை வளர்ப்பு

செல்வம் தரும் கால்நடைகளைச் சாலையில் விடலாமா?

செல்வம் தரும் கால்நடைகளைச் சாலையில் விடலாமா?

இன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள விவசாயிகள், தங்களின் கால்நடைச் செல்வங்களை முறையாகப் பராமரிக்காமல், அவிழ்த்து விட்டு விடுகிறார்கள். எங்காவது சென்று எதையாவது உண்டு, வீடு வந்து சேர்ந்தால் போதுமென்ற எண்ணத்தில் இப்படிச் செய்கிறார்கள். செலவில்லாமல் கால்நடைகளை வளர்ப்பதாகக் கருதும் இவ்விவசாயிகள்…
More...
கறவை மாடு கன்றை ஈன்றதும் கவனிக்க வேண்டியவை!

கறவை மாடு கன்றை ஈன்றதும் கவனிக்க வேண்டியவை!

குழந்தையைப் பெற்ற தாயை எந்தளவுக்குக் கவனமாகப் பாதுகாக்கிறோமோ, அந்தளவுக்கு, கன்றை ஈன்ற மாட்டையும் கூடுதல் கவனத்துடன் பராமரிக்க வேண்டும். மனித இனத்தின் கர்ப்பக் காலம் 280 நாட்கள். அதைப் போலவே, சினைத் தரித்த மாடுகளின் கர்ப்பக் காலமும் 275-285 நாட்கள் தான்.…
More...
வெண்பன்றி வளர்ப்பின் நிலை!

வெண்பன்றி வளர்ப்பின் நிலை!

கட்டுரை வெளியான இதழ்: மே 2022 இந்திய விவசாயிகள் தங்களின் பொருளாதார நிலையைப் பெருக்கிக் கொள்வதற்காக, விவசாயம் மற்றும் கால்நடைகள் மூலம் கிடைக்கும் உணவுப் பொருள்களை உற்பத்தி செய்வதில் முனைப்புடன் ஈடுபட்டு வருகின்றனர். கால்நடை வளர்ப்பில் புதிய தொழில் நுட்பங்களான கலப்பின…
More...
வெண்பன்றி இனங்கள்!

வெண்பன்றி இனங்கள்!

கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2022 பன்றிகளில் பல்வேறு இனங்கள் உள்ளன. அவையாவன: காட்டுப் பன்றிகள், நாட்டுப் பன்றிகள், சீமைப் பன்றிகள் என்னும் வெண் பன்றிகள். இந்தியாவில் பெருமளவில் வளர்க்கப்படும் வெளிநாட்டு இனங்கள்: பெரிய வெள்ளை யார்க்‌ஷயர், நடுத்தர வெள்ளை யார்க்‌ஷயர்,…
More...
ஆடு, மாடுகளுக்கு இப்படித் தீவனம் கொடுத்துப் பாருங்க!

ஆடு, மாடுகளுக்கு இப்படித் தீவனம் கொடுத்துப் பாருங்க!

கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2020 விவசாயிகளுக்கு உதவும் தோழனாகக் கால்நடைகள் காலம் காலமாகத் திகழ்ந்து வருகின்றன. நமது நாட்டின் மொத்த மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்கு மக்களின் வாழ்வாதாரங்களாக விவசாயமும் கால்நடை வளர்ப்பும் உள்ளன. வறட்சி மற்றும் இயற்கைப்…
More...
ஈற்றுக்குப் பிறகு மாடுகளில் ஏற்படும் சிக்கல்கள்!

ஈற்றுக்குப் பிறகு மாடுகளில் ஏற்படும் சிக்கல்கள்!

கட்டுரை வெளியான இதழ்: ஜனவரி 2018 கறவை மாடுகள் வளர்ப்பில் மிகவும் முக்கியமானது சினை மாடுகளைப் பராமரிப்பது. சினை மாடுகளில் ஈற்றுக்கு முன்பும் ஈற்றுக்குப் பின்பும் பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகின்றன. இவற்றைப் பற்றித் தெளிவாகத் தெரிந்து கொண்டால் தான், கறவை மாடுகளை…
More...
இப்படி வளர்த்தால் நாட்டுக்கோழி மூலம் நிறைய சம்பாதிக்கலாம்!

இப்படி வளர்த்தால் நாட்டுக்கோழி மூலம் நிறைய சம்பாதிக்கலாம்!

கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2019 இன்றைய சூழலில் வீட்டிலிருந்து கொண்டே சம்பாதிக்கும் வாய்ப்புகள் நிறைய உள்ளன. அவற்றில் நாட்டுக்கோழி வளர்ப்பும் ஒன்று. ஆர்வமுள்ள அனைவரும் நாட்டுக்கோழி வளர்ப்பை, பகுதி நேரத் தொழிலாகச் செய்யலாம். ஆட்டிறைச்சி, கறிக்கோழி இறைச்சி, மீன் என…
More...
வெப்ப அயர்ச்சியும் தடுப்பு முறைகளும்!

வெப்ப அயர்ச்சியும் தடுப்பு முறைகளும்!

கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2020 இது கோடைக்காலம் என்பதால், கால்நடைகள் மற்றும் கோழிகள் வெப்ப அயர்ச்சிக்கு உள்ளாகும். இங்கே வெப்ப அயர்ச்சியால் ஏற்படும் சிக்கல்கள் மற்றும் அவற்றைக் களைவதற்கான தீர்வு முறைகளைப் பற்றிப் பார்க்கலாம். உண்டாகும் அறிகுறிகள் ஒரு மாடோ…
More...
கால்நடைகளைத் தாக்கும் அடைப்பான் நோய்!

கால்நடைகளைத் தாக்கும் அடைப்பான் நோய்!

வெளியான இதழ்: மே 2021 தமிழகத்தில் செயற்கை முறைக் கருவூட்டல் காரணமாக, அதிகப் பாலைத் தரும் ஜெர்சி மற்றும் ஹோல்ஸ்டின், பிரிசியன் கலப்பினப் பசுக்கள் அதிகமாக உள்ளன. இதனால், பால் உற்பத்தியில் பெருத்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இந்தக் கலப்பினக் கறவை மாடுகளில்…
More...
எருமைப் பண்ணையம் அருமைப் பண்ணையம்!

எருமைப் பண்ணையம் அருமைப் பண்ணையம்!

கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2014 இந்தியா விவசாய நாடாகும். நம் நாட்டில் 70% மக்கள் விவசாயத்தை சார்ந்துள்ளனர். வேளாண்மையில் கால்நடை வளர்ப்புப் பெரும்பங்கு வகிக்கிறது. நாளுக்கு நாள் வளர்ந்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப நாம், விலங்குப் புரத உணவின்…
More...
ஆடு வளர்ப்பில் மூலிகை மருத்துவம்!

ஆடு வளர்ப்பில் மூலிகை மருத்துவம்!

கட்டுரை வெளியான இதழ்: ஜனவரி 2018 நலிந்தவனைக் கண்டால் நாலுபேர் சீண்டுவார்கள். பாவம், இந்த அப்பாவி ஆடுகளும் அப்படித்தான். ஆடுகள் பொதுவாகச் சாமானிய மக்களால் வளர்க்கப் படுவதால், இவற்றை நன்கு பேணுவதற்கான நுட்பங்கள் கையாளப்படுவதில்லை. இந்த நிலையைத் தவிர்க்க, தமிழ்நாடு கால்நடை…
More...
கோடையில் கோழிகளைக் காக்கும் எளிய உத்திகள்!

கோடையில் கோழிகளைக் காக்கும் எளிய உத்திகள்!

கட்டுரை வெளியான இதழ்: மே 2018 கோடையில் கோழிகளை விரட்டிப் பிடிக்கக் கூடாது. ஏனெனில் கோழிகள் பலவீனமடையும். கோடைக்காலம் என்றாலே கோழிகளுக்குச் சோதனையான காலம் தான். பறவையினமான கோழிகளுக்கு வியர்வைச் சுரப்பிகள் கிடையாது. எனவே, கூடுதலான வெப்பத்தைச் சுவாசக் காற்று மூலம்…
More...
மடிவீக்க நோயைத் தடுப்பது எப்படி?

மடிவீக்க நோயைத் தடுப்பது எப்படி?

கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2020 கறவை மாடுகளை அடிக்கடி தாக்கும் நோய்களில் முக்கியமானது மடிவீக்கம். இதனால் பாலுற்பத்திக் குறைவும், சில நேரங்களில் பால் சுரப்பும் நின்று விடுதால், பெருத்த இழப்பு ஏற்படும். மடியிலுள்ள திசுக்களை நுண்கிருமிகள் தாக்குவதால் இந்நோய் உண்டாகிறது.…
More...
பால் வளத்தைப் பெருக்கும் கம்பு நேப்பியர் ஒட்டுப்புல்!

பால் வளத்தைப் பெருக்கும் கம்பு நேப்பியர் ஒட்டுப்புல்!

கட்டுரை வெளியான இதழ்: நவம்பர் 2015 உலகிலுள்ள கால்நடைகளில் சுமார் 17% இந்தியாவில் உள்ளன. ஆனாலும், மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது, இந்தியக் கால்நடைகளின் பால் உற்பத்தித் திறன் குறைவாகவே உள்ளது. தமிழ்நாட்டில் 1.72 இலட்சம் ஏக்கரில் மட்டும் தான் தீவனப்…
More...
கால்நடைகளைத் தாக்கும் பெரியம்மை!

கால்நடைகளைத் தாக்கும் பெரியம்மை!

கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2020 கோடைக்காலத் தொடக்கமே அதிக வெய்யிலுடன் உள்ளது. காலநிலை மாற்றத்தால் மனிதர்களுக்குப் புதுப்புது நோய்கள் ஏற்படுவதைப் போல, கால்நடைகளும் பல நோய்களால் பாதிக்கப்படுகின்றன. குறிப்பாக கடந்த ஒரு மாதமாகத் தமிழகத்தின் வட மாவட்டங்களில் பெரியம்மை நோயால்…
More...
ஒருங்கிணைந்த பண்ணையத்தில் வான்கோழி வளர்ப்பு!

ஒருங்கிணைந்த பண்ணையத்தில் வான்கோழி வளர்ப்பு!

கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2020 விவசாயத்துடன் கால்நடை வளர்ப்பையும் மேற்கொண்டால் பாசனக்குறை, விலையின்மை, ஆள் பற்றாக்குறை போன்ற சிக்கல்களைச் சமாளித்து வருமானத்தை ஈட்டலாம். இது காலங்காலமாக நமது விவசாயக் குடும்பங்களில் இருந்து வருவது தான். இவ்வகையில், ஒருங்கிணைந்த பண்ணைய முறையில்,…
More...
பாலை வற்றச் செய்வதன் பயன்கள்!

பாலை வற்றச் செய்வதன் பயன்கள்!

கட்டுரை வெளியான இதழ்: ஜனவரி 2018 சினைமாட்டை, ஏழாவது மாதம் முடிந்ததும் பாலை வற்றச் செய்ய வேண்டும். பொதுவாகப் பால் வற்றியதும் மாட்டுக்கு அளிக்கும் தீவனத்தின் அளவை விவசாயிகள் குறைத்து விடுகின்றனர். ஆனால் பால்பண்ணைத் தொழிலை இலாபகராமாக நடத்த, பால் வற்றிய…
More...
கால்நடைகளும் குடிநீரும்!

கால்நடைகளும் குடிநீரும்!

கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2019 குடிநீரும் கால்நடைகளின் உணவு தான். அவற்றின் உள்ளுறுப்புகள் இயங்குவதன் மூலம் ஏற்படும் கழிவுகள், தோல், சிறுநீரகம் போன்றவற்றின் மூலம் நீராகவே வெளியேறுகின்றன. இதனால், கால்நடைகளுக்கு நோயெதிர்ப்புச் சக்தி அதிகமாகிறது. உடலின் வெப்பம் சீராக இருக்கக்…
More...
பசுமாடு வளர்ப்பு!

பசுமாடு வளர்ப்பு!

நம் நாட்டுப் பசுக்களின் பாலுற்பத்தித் திறன் மிகவும் குறைவாக உள்ளது. அதனால், பால்வளத்தைப் பெருக்க, வெளிநாட்டுக் கறவை மாடுகளைக் கொண்டு கலப்பினக் கறவை மாடுகள் உருவாக்கப்படுகின்றன. நம் நாட்டின் தட்பவெப்ப நிலையில், சமவெளிப் பகுதிகளில் வளர்ப்பதற்கு 60% கலப்புள்ள மாடுகளும், மலைப்பகுதிகளில்…
More...