My page - topic 1, topic 2, topic 3

வேளாண்மை

அண்டினால் ஆதரிக்கும் திண்டிவனம் 7 எள்!

அண்டினால் ஆதரிக்கும் திண்டிவனம் 7 எள்!

கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2019 பழங்காலம் முதல் பயன்பட்டு வருவது எள். அதிகளவில் எண்ணெய்ச் சத்துள்ள இது, எண்ணெய்வித்துப் பயிர்களின் அரசன் எனப்படுகிறது. சமையலுக்குப் பயன்படும் நல்லெண்ணெய் எனப்படும் எள்ளெண்ணெய், தற்போது மருத்துவம், அழகுப் பொருள்கள் தயாரிப்புப் போன்றவற்றிலும் முக்கியப்…
More...
உயர் விளைச்சலைத் தரும் முந்திரி மர இரகங்கள்!

உயர் விளைச்சலைத் தரும் முந்திரி மர இரகங்கள்!

கட்டுரை வெளியான இதழ்: மே 2021 முந்திரி தரிசு நிலத்தின் தங்கமாகும். இது, தென் அமெரிக்காவில் உள்ள பிரேசிலில் இருந்து போர்ச்சுக்கீசியர்கள் மூலம், 16 ஆம் நூற்றாண்டில் இந்தியாவுக்குக் கொண்டு வரப்பட்டு, முதன் முதலில் கோவா கடற்கரைப் பகுதியில் நடப்பட்டது. உலகளவில்,…
More...
நீரை மிச்சப்படுத்த உதவும் அலைப் பாசன முறை!

நீரை மிச்சப்படுத்த உதவும் அலைப் பாசன முறை!

கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2021 அலைப் பாசனம் என்பது நீண்ட சால்களில் பாசனநீரை, 50 முதல் 250 மீட்டர் நீளம் வரையுள்ள சால்களில், குறிப்பிட்ட இடைவெளியில் விட்டு விட்டுப் பாசனம் செய்யும் முறையாகும். அதாவது, 50 மீட்டருக்கு மேல் நீளமுள்ள…
More...
மண்புழு உரம் தயாரிக்கும் முறைகள்!

மண்புழு உரம் தயாரிக்கும் முறைகள்!

கட்டுரை வெளியான இதழ்: ஜனவரி 2020 விவசாயம் செய்வதற்கு மண்ணில் உயிரோட்டம் இருக்க வேண்டும். இதை அளிப்பவை, மண்ணில் வாழும் மண்புழுக்கள் மற்றும் நுண்ணுயிர்கள். நிலவளத்தை நிலைநிறுத்துவதில் மண்புழுக்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. பயிர்களின் பழைய மற்றும் அழுகிய வேர்ப்பகுதிகளை உண்டு…
More...
பாலக்கீரை சாகுபடி!

பாலக்கீரை சாகுபடி!

கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2019 வெப்பம் மற்றும் மித வெப்பப் பகுதிகளில் பயிரிடப்படும் கீரைகளில் ஒன்று பாலக்கீரை. பீட்ரூட் குடும்பத்தைச் சார்ந்த இக்கீரை, உத்தரப்பிரதேசம், பஞ்சாப், அரியானா, டெல்லி, பீஹார், குஜராத், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் பயிரிடப்படுகிறது. தமிழகத்திலும்…
More...
அறிவியல் முறையில் படைப்புழுக்களைக் கட்டுப்படுத்தும் முறைகள்!

அறிவியல் முறையில் படைப்புழுக்களைக் கட்டுப்படுத்தும் முறைகள்!

கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2019 பயிர்களைத் தாக்கும் பூச்சிகள் நாடு விட்டு நாடு தாவிச் சேதம் விளைவிப்பது தொடர்ந்து நடந்து வருகிறது. காற்று, விதை, தானியம், கன்றுகள் மூலம் இவை மற்ற இடங்களுக்குப் பரவுகின்றன. அவ்வகையில், தற்போது இந்தியளவில் விளைச்சலைக்…
More...
எள்ளில் மகசூலைக் கூட்டுவது எப்படி?

எள்ளில் மகசூலைக் கூட்டுவது எப்படி?

வடுவூர் புதுக்கோட்டை குபேந்திரன் சாதனை கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2019 தமிழ்நாட்டில் மானாவாரி மற்றும் இறவையில் எள் பயிரிடப்படுகிறது. இதற்கு அதிகளவில் நீர் தேவையில்லை. மேலும், அதிக வெப்பத்தையும் தாங்கி வளரும். பொதுவாக எள்ளானது விதைப்பு முறையில் பயிரிடப்படும். இம்முறையில்…
More...
அரளிப்பூ சாகுபடி!

அரளிப்பூ சாகுபடி!

கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2019 நீரியம் நீரியம் ஒலியாண்டர் என்னும் தாவரப் பெயரால் அழைக்கப்படுவது அரளி. இது அபோசைனேசியே குடும்பத்தைச் சார்ந்த பயிர். இதன் தாயகம் மத்திய தரைக்கடல் பகுதி. உலகளவிலான வணிகத்தில் அரளி, ஒலியாண்டர் எனப்படுகிறது. இதில், நெட்டை,…
More...
தழைச்சத்தைத் தரும் பாசிகள்!

தழைச்சத்தைத் தரும் பாசிகள்!

கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2019 அசோலா நீரில் வாழும் ஒருவகைப் பெரணித் தாவரம் அசோலா. மிகச்சிறிய இலைகளையும், வேர்களையும் கொண்டது. இதில் தண்டுப்பகுதி கிடையாது. இலைகள் நீரில் மிதந்தும், வேர்கள் நீரில் அமிழ்ந்தும் இருக்கும். இலையின் மேல்பகுதி நல்ல பச்சையாகவும்,…
More...
மண்ணுக்கு உணவளித்தல் நன்றி மறவாமை!

மண்ணுக்கு உணவளித்தல் நன்றி மறவாமை!

கட்டுரை வெளியான இதழ்: மே 2019 வில்லியம் ப்ரையாண்ட் லோகன் என்னும் அறிஞர், பூமியின் தோல் என்றும், முடிவிலா வாழ்வின் ஆன்மா என்றும் மண்ணை அருமையாக வர்ணிக்கிறார். பூமியின் மெல்லிய தூசுப் படலத்துக்கு இத்துணை மகத்துவம் ஏனெனில், வளிமண்டலமும் நீர்க்கோளமும் சந்திக்கும்…
More...
கொய்யாவை எப்படி வளர்த்தால் நன்றாகக் காய்க்கும்?

கொய்யாவை எப்படி வளர்த்தால் நன்றாகக் காய்க்கும்?

கட்டுரை வெளியான இதழ்: மே 2019 ஏழைகளின் ஆப்பிள் கொய்யா. இந்திய பழ உற்பத்தியில் கொய்யா நான்காம் இடத்தை வகிக்கிறது. தனிச்சுவை, மணம், உயிர்ச் சத்துகள், தாதுப்புகள் நிறைந்த கொய்யாவின் தேவை, உலகச் சந்தையில் கூடிக்கொண்டே இருக்கிறது. தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும்…
More...
கனகாம்பரப் பூக்கள் சாகுபடி!

கனகாம்பரப் பூக்கள் சாகுபடி!

கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2019 இந்தியாவில் ரோஜா, முல்லை, சம்பங்கிக்கு அடுத்த இடத்தில் கனகாம்பரம் உள்ளது. குரசான்ட்ரா இன்பன்டிபுளிபார்மிஸ் என்னும் தாவரப் பெயரையும், அகான்தேசியே என்னும் தாவரக் குடும்பத்தையும் சார்ந்தது. இந்தியாவில் 4,000 எக்டரில் கனகாம்பரம் பயிராகிறது. தமிழகத்தில் 1,317…
More...
விவசாயிகள் முதலில் செய்ய வேண்டிய வேலை மண் பரிசோதனை!

விவசாயிகள் முதலில் செய்ய வேண்டிய வேலை மண் பரிசோதனை!

கட்டுரை வெளியான இதழ்: நவம்பர் 2020 மண்வளம் என்பது பயிர் வளர்ச்சிக்குத் தேவையான சத்துகள் போதுமான அளவில், பயிர்கள் எடுத்துக்கொள்ளும் நிலையில் இருப்பதாகும். வளமான மண்ணே வாழ்வின் ஆதாரம் என்பதால், மண்வளத்தைப் பாதுகாப்பது மனித இனத்தின் முக்கியக் கடமையாகும். நமது நாட்டின்…
More...
மண்புழு குளியல் நீர்!

மண்புழு குளியல் நீர்!

கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2019 இன்றைய அங்கக வேளாண்மையில் மண்புழுக் குளியல் நீர் முக்கியப் பொருளாக உள்ளது. ஏனெனில் இது ஒருங்கிணைந்த ஊட்ட மேலாண்மையில் சிறந்த தெளிப்பு உயிர் உரமாகப் பயன்படுகிறது. மண்புழு உரமும், குளியல் நீரும் பயிரின் வளர்ச்சி,…
More...
ரோஜா சாகுபடி நுட்பங்கள்!

ரோஜா சாகுபடி நுட்பங்கள்!

கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2019 இந்தியாவில் காஷமீர் முதல் கன்னியாகுமரி வரை ரோஜா பயிரிடப்படுகிறது. தமிழ்நாடு, கார்நாடகம், ஆந்திரம், மராட்டியம், மேற்கு வங்கம், இராஜஸ்தான், டெல்லி, உத்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அதிகப் பரப்பில் பயிரிடப்படுகிறது. தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில்…
More...
பயிர்களைப் பாதுகாக்கும் பொறி வண்டுகள்!

பயிர்களைப் பாதுகாக்கும் பொறி வண்டுகள்!

கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2021 பார்ப்பதற்கு அரைப் பட்டாணி வடிவிலுள்ள பொறி வண்டுகள் பயிரைத் தாக்கும் பூச்சிகளைக் கொல்லும் சிறந்த இரை விழுங்கிகள் ஆகும். உயிரியல் முறையில் பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதில் பொறி வண்டுகளின் பங்கு அதிகமாகும். காக்சிநெல்லிடே குடும்பத்தைச் சார்ந்த…
More...
உங்க தோட்டங்களிலும் பூச்சித் தொல்லை இருக்கிறதா?

உங்க தோட்டங்களிலும் பூச்சித் தொல்லை இருக்கிறதா?

கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2019 பயிர்களைத் தாக்கும் பூச்சிகளைக் கட்டுப்படுத்துவது பயிர் வளர்ப்பு முறைகளில் முக்கியமானது. பூச்சிகள் அதிகளவில் பெருகிய பிறகு கட்டுப்படுத்துவதை விட, அவற்றின் நடமாட்டம் தெரிந்ததுமே பயிர்களைப் பாதுகாக்கும் உத்திகளை மேற்கொள்வது நல்லது. பூச்சிகளை விரைவாகக் கட்டுப்படுத்த,…
More...
சின்ன வெங்காயச் சாகுபடி!

சின்ன வெங்காயச் சாகுபடி!

கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2019 அன்றாடம் சமையலில் பயன்படும் வெங்காயம், தமிழ்நாட்டில் பரவலாகச் சாகுபடியில் உள்ளது. இரகங்கள்  தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், கோ.1, கோ.2, கோ.3, கோ.4, கோ.5, எய்.டி.யு.1 ஆகிய இரகங்களை வெளியிட்டுள்ளது. இவற்றில் கோ.5 இரகம்…
More...
மண்ணையும் நீரையும் சோதிக்கும் முறைகள்!

மண்ணையும் நீரையும் சோதிக்கும் முறைகள்!

கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2021 மண் வளமும் தரமும் இடத்துக்கு இடம் மாறுபடும். மண், பயிர்களுக்குத் தேவையான சத்துகளைச் சேமித்து வைக்கும் அறையாக விளங்குகிறது. பயிரிடும் நிலத்தின் வளத்தைப் பொறுத்துத் தான் மகசூல் திறன் அமையும். கார அமிலத் தன்மை,…
More...