வேளாண்மை

மலர் சாகுபடியில் அதிக வருவாய் ஈட்டக் கூடிய வழிகள்!

மலர் சாகுபடியில் அதிக வருவாய் ஈட்டக் கூடிய வழிகள்!

கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2021 இந்தியாவில் உதிரி மலர்கள் பண்டைக் காலம் தொட்டு இன்று வரை சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. சங்க காலங்களில், அரளி, மல்லிகை, முல்லை, ஜாதி, ரோஜா, கனகாம்பரம், டிசம்பர் பூ ஆகிய உதிரிப் பூக்களை மடாலயங்கள்…
More...
கரும்புத் தோகையை உரமாக மாற்றுவது எவ்வாறு?

கரும்புத் தோகையை உரமாக மாற்றுவது எவ்வாறு?

கட்டுரை வெளியான இதழ்: ஜனவரி 2020 இந்தியாவில் சுமார் 4.2 மில்லியன் எக்டரில் கரும்பு விளைகிறது. பயிரிடப்படுகிறது. தமிழ்நாட்டில் ஓராண்டில் கரும்பு சாகுபடி மூலம் 190 இலட்சம் டன் கரும்புத்தோகை கிடைக்கிறது. இதில், 28.6% கரிமச்சத்தும், 0.35-0.15% மணிச்சத்தும், 0.50-0.42% சாம்பல்…
More...
அதிக வருமானத்தைத் தரும் நிலக்கடலை விதை உற்பத்தி!

அதிக வருமானத்தைத் தரும் நிலக்கடலை விதை உற்பத்தி!

கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2015 தமிழ்நாட்டில் நிலக்கடலை சுமார் 22.5 லட்சம் ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டு 6 லட்சம் டன்கள் உற்பத்தியாகிறது. திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், நாமக்கல், தர்மபுரி, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் அதிக அளவில் பயிரிடப்படுகிறது. நிலக்கடலை சாகுபடிக்குத்…
More...
கழிவுகள் மூலம் கிடைக்கும் மருத்துவக் காளான்கள்!

கழிவுகள் மூலம் கிடைக்கும் மருத்துவக் காளான்கள்!

கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2019 வேளாண்மையில் தரமான சத்துகள் மிகுந்த உணவு உற்பத்தி என்பது, தற்போது உலகளவில் பேசுபொருளாக உள்ளது. இதில், புரதம் நிறைந்த உணவுக் காளான் சாகுபடியும் அடங்கும். சீனா, இந்தியா, போலந்து போன்ற நாடுகளில் உணவுக் காளான்…
More...
எலித் தொல்லையைச் சமாளிக்க என்ன செய்யலாம்?

எலித் தொல்லையைச் சமாளிக்க என்ன செய்யலாம்?

கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2019 மூன்று கோடி ஆண்டுகளுக்கு முன் தோன்றியது எலி. அறிவும் தந்திரமும் கொண்ட உயிரினம். உலகளவில் 2,000 எலி வகைகளும் இந்தியாவில் 104 வகைகளும் உள்ளன. உலகிலுள்ள பாலூட்டி இனங்களில் 40 சதம் எலியினங்கள் தான்.…
More...
தினசரி வருமானத்துக்குக் கைகொடுக்கும் துளசி சாகுபடி!

தினசரி வருமானத்துக்குக் கைகொடுக்கும் துளசி சாகுபடி!

கட்டுரை வெளியான இதழ்: நவம்பர் 2018 மூலிகை சாகுபடியில் விவசாயிகள் பரவலாக ஈடுபட்டு வருகின்றனர். பாதிப்பில்லாத வகையில் வருமானத்தைத் தருவதாலும், இடுபொருள் செலவுகள் குறைவாக இருப்பதாலும், விவசாயிகள் மூலிகைப் பயிர்களை விரும்பிச் சாகுபடி செய்கின்றனர். மருதாணி, செம்பருத்தி, அவுரி, துளசி, கற்றாழை…
More...
வாழையைத் தாக்கும் சுருள் வெள்ளை ஈக்கள்!

வாழையைத் தாக்கும் சுருள் வெள்ளை ஈக்கள்!

கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2019 மதுரை மாவட்டத்தின் மதுரைக் கிழக்கு, மேற்கு வட்டாரங்களில் உள்ள வாழைகளில், குறிப்பாக, தென்னந்தோப்புகளில் உள்ள வாழைகளில் சுருள் வெள்ளை ஈக்களின் தாக்குதல் அதிகமாக உள்ளது.  பூச்சியின் வாழ்க்கைச் சுழற்சி முட்டை: வாழையிலையின் அடியில் சுருள்…
More...
உருளைக் கிழங்கைத் தாக்கும் நோய்கள்!

உருளைக் கிழங்கைத் தாக்கும் நோய்கள்!

கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2018 மக்களால் மிகவும் விரும்பி உண்ணப்படுவது உருளைக் கிழங்கு. இந்தியாவில் சுமார் இருபது இலட்சம் எக்டரில் சாகுபடி செய்யப்படும் இப்பயிர் மூலம், 46 மில்லியன் டன் உருளைக்கிழங்கு விளைகிறது. தமிழ்நாட்டில், நீலகிரி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, ஈரோடு…
More...
நெல் தரிசுக்கேற்ற ஆடுதுறை 6 உளுந்து!

நெல் தரிசுக்கேற்ற ஆடுதுறை 6 உளுந்து!

கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2019 நமது உணவில் முக்கியப் பங்கு வகிக்கும் பயறு வகைகளில் இருந்து தான் நமக்குத் தேவையான புரதம் கிடைக்கிறது. குறிப்பாக, சைவ உணவை உண்போருக்குப் பயறு வகைகளே புரத உணவாகும். இவர்கள் உளுந்தை மிகுதியாகப் பயன்படுத்துகிறார்கள்.…
More...
நல்ல மகசூலைத் தரும் தென்னை இரகங்கள்!

நல்ல மகசூலைத் தரும் தென்னை இரகங்கள்!

கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2020 தென்னை மரபியல் மற்றும் இரக மேம்பாட்டு ஆய்வு 1916-இல் கேரள மாநிலம் நைலேஸ்வரில் தொடங்கியது. இதுவே உலகின் முதல் ஆராய்ச்சி மையமாகும். காயங்குளத்தில் 1947-இல் கேரள வாடல் நோய் ஆய்வு மையம் தொடங்கப்பட்டது. பின்னர்…
More...
பண்ணைக் கழிவுகளைச் சத்தான உரமாக மாற்றலாம்!

பண்ணைக் கழிவுகளைச் சத்தான உரமாக மாற்றலாம்!

கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2020 நம் நாட்டில் ஐந்நூறுக்கும் மேற்பட்ட மண்புழு இனங்கள் இருந்தாலும், உரம் தயாரிக்க, ஐசீனியா ஃபோட்டிடா மற்றும் யூட்ரில்லஸ் யூஜினியா இனங்களே பயன்படுகின்றன. மண்புழுக்களைப் பூமியின் குடல்கள் என்பார் கிரேக்க ஞானி அரிஸ்டாட்டில். மண்புழுக்கள் மண்ணில்…
More...
நாவல் மரத்தை எப்படி வளர்க்கணும்?

நாவல் மரத்தை எப்படி வளர்க்கணும்?

கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2020 நாவல் முக்கியப் பழமரமாகும். இதன் தாவரவியல் பெயர் சிஜியம் குமினி. இது, மிர்டேசியே தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது. இதன் தாயகம் இந்தியா மற்றும் கிழக்கிந்தியத் தீவுகளாகும். இதைச் சமவெளியிலும் மலையிலும் பயிரிடலாம். உப்பு மற்றும்…
More...
குதிரைவாலி சாகுபடியைப் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?

குதிரைவாலி சாகுபடியைப் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?

கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2020 குதிரைவாலி, புன்செய் மற்றும் நன்செய் நிலங்களில் வளரும் சொரசொரப்புத் தன்மையுள்ள ஓராண்டுப் புல்லினப் பயிராகும். இத்தானியத்தில் நார்ச்சத்து, மாவுச்சத்து, கொழுப்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ், இரும்புச்சத்து ஆகியன உள்ளன. குதிரைவாலியை மானாவாரியில் புன்செய்ப் பயிராகப் பயிரிட்டு…
More...
நிலத்தை வளமாக்கும் நுண்ணுயிரிகள்!

நிலத்தை வளமாக்கும் நுண்ணுயிரிகள்!

கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2020 இயற்கை விவசாயத்தில் பயன்படும் நுண்ணுயிர் உரங்கள், திரவ உயிர் உரங்கள், ஊட்டமேற்றிய தொழுவுரம், மண்புழு உரம், பசுந்தாள் உரம், செறிவூட்டப்பட்ட அங்கக உரங்கள், புண்ணாக்கு ஆகியன; நுண்ணுயிர்கள், தாவரங்கள், விலங்குகள் மற்றும் மண்ணிலுள்ள சிறு…
More...
பயறு வண்டுகளைக் கட்டுப்படுத்தும் முறைகள்!

பயறு வண்டுகளைக் கட்டுப்படுத்தும் முறைகள்!

கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2020 பயறு வகைகளில் அதிகளவில் புரதம், வைட்டமின்கள், தாதுப்புகள், நார்ச்சத்து இருப்பதால், இவை ஏழைகளின் புரதம் எனப்படுகின்றன. மேலும், மிகச் சிறந்த கால்நடைத் தீவனமாகவும், மண்ணில் தழைச்சத்தை நிலைநிறுத்தும் காரணியாக, மண்ணரிப்பைத் தடுக்கும் போர்வையாகப் பயன்படுகின்றன.…
More...
ஆப்பிள் மரமும் வளர்ப்பு முறைகளும்!

ஆப்பிள் மரமும் வளர்ப்பு முறைகளும்!

கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2020 குளிர்ந்த பகுதியில் விளையும் பழங்களில் ஆப்பிள் முதலிடத்தில் உள்ளது. உலக உற்பத்தியில் ஐரோப்பா 80% பழங்களை வழங்குகிறது. தென்மேற்கு ஆசியாவில் பிறந்த ஆப்பிள், இந்தியாவில் ஆங்கிலேயர்களால் 1870 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவின்…
More...
எந்தக் காய்கறிப் பயிருக்கு எப்படி உரமிட வேண்டும்?

எந்தக் காய்கறிப் பயிருக்கு எப்படி உரமிட வேண்டும்?

கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2014 பயிர்களின் தேவையறிந்து உரமிட்டால் தான் விவசாயத்தில் எதிர்பார்க்கும் மகசூலை அடைய முடியும். தேவைக்கு அதிகமாக உரமிடுவதால் செலவுதான் அதிகமாகும். குறைவாக இட்டால் மகசூல் இழப்புத் தான் ஏற்படும். எனவே, தேவையான நேரத்தில் சரியான அளவில்…
More...
நெற்பயிரைக் காக்கும் பூச்சிகள்!

நெற்பயிரைக் காக்கும் பூச்சிகள்!

நெற்பயிரில் சேதத்தை விளைவிக்கும் பூச்சிகளைத் தாக்கி அழிப்பதற்கான எதிர்ப் பூச்சிகளை இயற்கையே படைத்துள்ளது. இப்பூச்சிகள், தங்களின் வாழ்க்கை முறை மற்றும் தேவை காரணமாக, நெற்பயிருக்கு நன்மை செய்யும் உயிர்களாகவும், விவசாயிகளின் உற்ற நண்பர்களாகவும் விளங்குகின்றன. நெற்பயிருக்கு நன்மை செய்யும் உயிரினங்களில் பலவகைகள்…
More...