வேளாண்மை

பயிருக்கு அரணாகும் உயிர்வேலி!

பயிருக்கு அரணாகும் உயிர்வேலி!

செய்தி வெளியான இதழ்: ஏப்ரல் 2022 நிலத்தைச் சுற்றி உயிர்வேலி அமைப்பது பாதுகாப்பானது மட்டுமல்ல; செலவு குறைவானது மற்றும் நிரந்தரமானது. இரும்புக் கம்பி வேலியைப் போலச் சுற்றுச்சூழலை மாசுபடுத்தாமல் நன்மைகளைத் தருவது. தற்சார்புப் பொருளாதாரம் வளர்வதற்கு வழிவகுக்கக் கூடியது. மேலும், உயிர்வேலியில்…
More...
காய்கறிப் பயிர்களைத் தாக்கும் பூச்சிகளை இயற்கை முறைகளில் கட்டுப்படுத்துதல்!

காய்கறிப் பயிர்களைத் தாக்கும் பூச்சிகளை இயற்கை முறைகளில் கட்டுப்படுத்துதல்!

காய்கறிகளில் நமது உடல் இயங்கத் தேவையான நுண் சத்துகளும், வைட்டமின்களும், அமினோ அமிலங்களும் மிகுதியாக உள்ளன. எனவே, நம் அன்றாட உணவில் காய்கறிகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. கத்தரி, தக்காளி, மிளகாய், வெண்டை, பூசணி, புடலை, பீர்க்கன், பாகல், அவரை, சேனை,…
More...
புரட்டாசிப் பட்டத்தில் விதைப்பதற்கு ஏற்ற துவரை இரகம்!

புரட்டாசிப் பட்டத்தில் விதைப்பதற்கு ஏற்ற துவரை இரகம்!

அவரைக் குடும்பத்தைச் சார்ந்த பயறு வகைகளில் புரதச்சத்து அதிகளவில் உள்ளது. தானிய வகைகளில் இருப்பதை விட, பயறு வகைகளில் 2-3 மடங்கு அளவில் கூடுதலாகப் புரதம் உள்ளது. மேலும், பயறு வகைகளை உண்பதால், தானிய வகைகளை மட்டும் சாப்பிடுவதால் ஏற்படும் முக்கிய…
More...
மானாவாரியில் நல்ல மகசூலுக்கான உத்திகள்!

மானாவாரியில் நல்ல மகசூலுக்கான உத்திகள்!

இந்தியாவில் சுமார் 85 மில்லியன் எக்டர் பரப்பில் மானாவாரி சாகுபடி நடைபெறுகிறது. இது, மொத்த நிலப்பரப்பில் 60 சதமாகும். மானாவாரி சாகுபடியானது மக்களின் 40 சத உணவுத் தேவையையும், கால்நடைகளின் 66 சத உணவுத் தேவையையும் சரி செய்கிறது. நம் நாட்டில்…
More...
சுருள் வெள்ளை ஈக்களைக் கட்டுப்படுத்துவது எப்படி?

சுருள் வெள்ளை ஈக்களைக் கட்டுப்படுத்துவது எப்படி?

தமிழகத்தில் முதல் முறையாக ரூகோஸ் சுருள் வெள்ளை ஈயின் தாக்குதல் பொள்ளாச்சிப் பகுதியில் 2016 ஆம் ஆண்டு கண்டறியப்பட்டது. தற்போது தமிழ்நாட்டில் தென்னை மரங்கள் உள்ள பல பகுதிகளில் சுருள் வெள்ளை ஈக்களின் தாக்குதல் காணப்படுகிறது. இந்தப் பூச்சி 200க்கும் மேற்பட்ட…
More...
விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தும் விதை உற்பத்தி!

விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தும் விதை உற்பத்தி!

இந்தியா ஒரு விவசாய நாடாகும். இந்திய பொருளாதாரத்தில் விவசாயம் முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்திய கிராமங்களில் வசிக்கும் 80 சதத்துக்கும் மேற்பட்ட மக்களின் வாழ்வாதாரமாக இருப்பன, விவசாயமும் அதைச் சார்ந்த தொழில்களும் ஆகும். இந்தத் தொழில்கள் மூலம் ஏறத்தாழ 52 சதவீதத்…
More...
பாரம்பரிய நெல் இரகங்களின் உண்மை முகங்கள்!

பாரம்பரிய நெல் இரகங்களின் உண்மை முகங்கள்!

உயர் விளைச்சலைத் தரும் இன்றைய அதிநவீன நெல் இரகங்கள், பெருகி விட்ட மக்கள் தொகைக்கு உணவளிப்பதாக சொல்லிக் கொண்டாலும், நமது பாரம்பரிய நெல் இரகங்களும் மகத்தானவை தான் என்பதையும் நாம் உணர வேண்டும். நமது பாரம்பரிய நெல் இரகங்களைப் பற்றிய பொய்யான…
More...
மாவைத் தாக்கும் தத்துப் பூச்சிகள், தண்டுத் துளைப்பான்கள்!

மாவைத் தாக்கும் தத்துப் பூச்சிகள், தண்டுத் துளைப்பான்கள்!

முக்கனிகளில் முதல் கனியான மா, இந்தியா மற்றும் பர்மாவில் தோன்றியது. இன்று உலகின் பெரும்பாலான வெப்ப மண்டலப் பகுதிகளில் சாகுபடியில் உள்ளது. இந்தியாவில் ஏறக்குறைய 25 இலட்சம் எக்டரில் மா சாகுபடி நடைபெறுகிறது. இதன் மூலம் 1.8 கோடி டன் பழங்கள்…
More...
இயற்கை வேளாண்மையில் ஒருங்கிணைந்த மண்வளப் பாதுகாப்பு!

இயற்கை வேளாண்மையில் ஒருங்கிணைந்த மண்வளப் பாதுகாப்பு!

கரிம வேளாண்மை, சுற்றுச்சூழல் அடிப்படையிலான பூச்சிக் கட்டுப்பாடுகள் மற்றும் உயிரியல் உரங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தும் விவசாய முறை. இது பெரும்பாலும் விலங்கு மற்றும் தாவரக் கழிவுகள் மற்றும் நைட்ரஜனை நிர்ணயிக்கும் பயிர்கள் ஆகியவற்றில் இருந்து பெறப்படுகிறது. வழக்கமான வேளாண்மையில் இரசாயனப் பூச்சிக்…
More...
பெரியகுளம்-2 கொடுக்காய்ப்புளி சாகுபடி!

பெரியகுளம்-2 கொடுக்காய்ப்புளி சாகுபடி!

தமிழ்நாட்டில் வறட்சி மற்றும் தரிசு நிலங்களில் பயிரிட உகந்த பழப் பயிர்களில் கொடுக்காய்ப்புளி முக்கியமானது. இதை, கோணப்புளி, மணிலாப்புளி மெட்ராஸ் முள் பழம் என்றும் கூறுவர். பித்தோ செல்லோபியம் டல்ஸி என்னும் தாவரவியல் பெயரையும், பேபேசியே குடும்பத்தையும் சார்ந்த கொடுக்காய்ப் புளியின்…
More...
ஒருங்கிணைந்த பண்ணையம்!

ஒருங்கிணைந்த பண்ணையம்!

விவசாயிகள் இப்போது பயிர் உற்பத்தியில் நிலவி வரும் நிரந்தரமற்ற வருவாயை மேம்படுத்தவும், கூலியாட்கள் பற்றாக்குறையைத் தவிர்க்கவும் பெரும் பணியாற்றி வருகின்றனர். இதனை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது தான் ஒருங்கிணைந்த பண்ணையம். பயிர்த் தொகுப்பு, கால்நடைப் பராமரிப்பு, மீன் வளர்ப்பு, வனவியல் போன்ற…
More...
பயறு வகைகளில் விதை உற்பத்தி நுட்பங்கள்!

பயறு வகைகளில் விதை உற்பத்தி நுட்பங்கள்!

தமிழ்நாட்டில் பயறு வகைகள் சுமார் 16.25 இலட்சம் ஏக்கர் பரப்பில் பயிரிடப்படுகின்றன. இவற்றில், உளுந்து 5.68 இலட்சம் ஏக்கரிலும், பச்சைப்பயறு 3.45 இலட்சம் ஏக்கரிலும், துவரை 1.45 இலட்சம் ஏக்கரிலும் விளைகின்றன. உளுந்து மற்றும் பச்சைப்பயறு நாகப்பட்டினம், திருவாரூர், கடலூர் ஆகிய…
More...
கொத்தவரை சாகுபடி!

கொத்தவரை சாகுபடி!

கொத்தவரை சிறந்த காய்கறிப் பயிராகும். இதில், மதுரை 1, பூசா நவ்பகார், பூசா சதபகார், கோமா மஞ்சரி ஆகிய இரகங்கள் சிறந்த மகசூலைத் தரும். நல்ல வடிகால் வசதியுள்ள அங்ககச் சத்துகள் நிறைந்த மண்ணில் இப்பயிர் நன்கு வளரும். மண்ணின் கார…
More...
நிலக்கடலையில் புகையிலை வெட்டுப்புழு மேலாண்மை!

நிலக்கடலையில் புகையிலை வெட்டுப்புழு மேலாண்மை!

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வட்டாரத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலக்கடலைப் பயிரை, புகையிலை வெட்டுப்புழு தாக்கி வருகிறது. இதைக் கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து, பரமத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் கோவிந்தசாமி, விவசாயிகளுக்கு வழங்கியுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: நிலக்கடலையைத் தாக்கும் புகையிலை…
More...
தென்னையைப் பாதிக்கும் சாறு வடிதல் சிக்கல்கள்!

தென்னையைப் பாதிக்கும் சாறு வடிதல் சிக்கல்கள்!

கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2021 இந்தியாவில் 2.1 மில்லியன் எக்டரிலும், தமிழகத்தில் 4.6 இலட்சம் எக்டரிலும் தென்னை மரங்கள் உள்ளன. தேங்காய் உற்பத்தியில், தென்னிந்தியாவில் ஆந்திரம் முதலிடத்திலும், தமிழகம் இரண்டாம் இடத்திலும் உள்ளன. ஆள் பற்றாக்குறை மற்றும் அனைத்துப் பாகங்களும்…
More...
சம்பங்கி மலர் சாகுபடி!

சம்பங்கி மலர் சாகுபடி!

கட்டுரை வெளியான இதழ்: மே 2020 சம்பங்கியின் தாவரப் பெயர் பாலியாந்தஸ் டியூபூரோசா ஆகும். இதில், ஓரடுக்குச் சம்பங்கி, ஈரடுக்குச் சம்பங்கி என இருவகை உண்டு. ஓரடுக்கு மலர்கள் மாலைகள் தொடுக்கவும், ஈரடுக்கு மலர்கள் கொய்மலராகவும் பயன்படுகின்றன. வாசம் அதிகமுள்ள ஓரடுக்கு…
More...
நிலக்கடலையில் அதிக மகசூலுக்கான வழிமுறைகள்!

நிலக்கடலையில் அதிக மகசூலுக்கான வழிமுறைகள்!

கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2019 தமிழ்நாட்டில் நிலக்கடலை, எள், ஆமணக்கு, சூரியகாந்தி ஆகிய எண்ணெய் வித்துப் பயிர்கள், குறைந்த இடுபொருள் செலவில் வளம் குறைந்த மானாவாரி நிலங்களில் பயிரிடப்படுவதால், மிகக் குறைவாகவே மகசூல் கிடைக்கிறது. இந்நிலையில், நிலக்கடலையில் சரியான வகைகளையும்…
More...
வளமான விளைச்சலைத் தரும் வம்பன் 8 உளுந்து!

வளமான விளைச்சலைத் தரும் வம்பன் 8 உளுந்து!

கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2019 அன்றாட மனித உணவில் பயறு வகைகளின் பங்கு அதிகம். உலகின் மொத்தப் பயறு வகை சாகுபடிப் பரப்பில் 32% இந்தியாவில் உள்ளது. பயறு வகைகளில் உளுந்து முக்கியமானது. தமிழ்நாட்டில் ஆண்டு முழுதும் தனிப்பயிராக அல்லது…
More...
வயல்வெளியில் எலிகளைக் கட்டுப்படுத்தும் முறைகள்!

வயல்வெளியில் எலிகளைக் கட்டுப்படுத்தும் முறைகள்!

கட்டுரை வெளியான இதழ்: மே 2021 இந்தியாவில் எலிகளால் ஆண்டுதோறும் 7-8 மில்லியன் டன் உணவுப் பொருள்கள் சேதமாகின்றன. இவற்றின் மதிப்பு ரூ.700 கோடியாகும். எலிகள் உண்பதைப் போலப் பத்து மடங்கு உணவுப் பொருள்களை வீணாக்கும். எட்டு ஜோடி எலிகள் தினமும்…
More...