நாட்டு வைத்தியம்

இரத்தப் போக்கைக் குணப்படுத்தும் வில்வம்!

இரத்தப் போக்கைக் குணப்படுத்தும் வில்வம்!

பட்டைகளில் கடினமான முட்களைக் கொண்டது; ஆண்டுதோறும் இலைகளை உதிர்க்கக் கூடியது; நடுத்தர உயரமுள்ள வில்வ மரம். இலைகள் மூன்று அல்லது ஐந்து சிற்றிலைகள் அமைப்பில் இருக்கும். பூக்கள் சிறிய கொத்துகளாக, பசுமை கலந்த வெள்ளை நிறத்தில் இனிய மணத்துடன் காணப்படும். வில்வப்…
More...
வெங்காயம் தரும் நன்மைகள்!

வெங்காயம் தரும் நன்மைகள்!

உடலுக்கு எண்ணற்ற நன்மைகளை அள்ளித்தரக் கூடியதும், மருத்துவக் குணங்கள் பல அடங்கியதும், காய்கறிகளில் முதன்மையானதும் வெங்காயமே. சத்து மிகுந்த காய் என்பதுடன், சந்தையில் மிக மலிவாகக் கிடைக்கக் கூடியதுமாகும். இயற்கை உணவுப் பொருள்களில் இரத்த விருத்தியும், இரத்தச் சுத்தியும் தருவதில் வெங்காயத்தைப்…
More...
கறிவேப்பிலை சாகுபடி!

கறிவேப்பிலை சாகுபடி!

தென்னிந்திய உணவு வகைகளில் கறிவேப்பிலை முக்கிய இடம் பெறுகிறது.  சமைக்கப்பட்ட உணவுப் பொருள்கள் மணமுடன் இருக்கப் பெரும்பாலும் பயன்படுகிறது. அதற்கும் மேலாக கறிவேப்பிலையில் உயிர்ச்சத்து ஏ-யும் சி-யும் அதிகமாக உள்ளன. மேலும், இது பல்வேறு வகையான தாதுப்புகளையும் கொண்டுள்ளது. கறிவேப்பிலை மிகவும்…
More...
தும்பையின் மருத்துவப் பயன்கள்!

தும்பையின் மருத்துவப் பயன்கள்!

தும்பையின் அனைத்துப் பாகங்களும் மருத்துவப் பயன்கள் மிக்கவை. தும்பை இலையிலும், பூவிலும் மருத்துவப் பயன்கள் நிறைய உள்ளன. தும்பைப் பூக்களைத் துணியில் கசக்கிப் பிழிந்து சாறெடுத்து, 10-15 துளிகள் மற்றும் 10-15 தேன் துளிகளைச் சேர்த்துக் காலையில் பருகி வந்தால், அதிகமான…
More...
கறிவேப்பிலையின் பயன்கள்!

கறிவேப்பிலையின் பயன்கள்!

மரமோ செடியோ நானறியேன்; கறிவேப்பிலையே மணமும் சுவையும் நீ கொண்டாய்! மருந்தோ உணவோ நானறியேன்; கறிவேப்பிலையே மாந்தர் சுகமே நீயானாய்! நமது சமையலில் கறிவேப்பிலை தவிர்க்க முடியாத இடத்தைப் பிடித்துள்ளது. காய், குழம்பு, இரசம், மோர் ஆகியவற்றில் கறிவேப்பிலை தாளிதப் பொருளாகப்…
More...
கோவைக்காய் மருத்துவக் குணங்கள்!

கோவைக்காய் மருத்துவக் குணங்கள்!

கோவைக் கொடிக்குத் தொண்டைக் கொடி என்னும் பெயரும் உண்டு. இது, வேலிகள், தோட்டங்கள், காடுகளில் படர்ந்து கிடக்கும். இதன் பழம், இனிப்பு, புளிப்பு, கசப்புத் தன்மையில் இருக்கும். கோவைக்காயின் நிறம், வடிவத்தைக் கொண்டு இதனைப் பல வகையாகப் பிரிக்கின்றனர். இதன் இலை,…
More...
தித்திக்கும் தேனின் மருத்துவக் குணங்கள்!

தித்திக்கும் தேனின் மருத்துவக் குணங்கள்!

மனிதர்களுக்குப் பயன்படும் பூச்சியினங்களில் முக்கியமானது தேனீ. இது, நூற்றுக்கணக்கான மலர்களைத் தேடிச் சென்று அவற்றிலிருந்து மதுரத்தைச் சேகரிக்கிறது. பிறகு, அதைத் தேனாக மாற்றி தேனறைகளில் தனக்காகவும் தமது சந்ததிகளுக்காகவும் சேமித்து வைக்கிறது. மகத்தான மருத்துவக் குணங்கள் நிறைந்த தேனை நமது முன்னோர்கள்…
More...
வெற்றிலையின் மருத்துவக் குணங்கள்!

வெற்றிலையின் மருத்துவக் குணங்கள்!

மங்கல நிகழ்வுக்குச் சிறப்பூட்டும் வெற்றிலையே ஆன்ம வழிபாட்டுக்கு மதிப்பூட்டும் வெற்றிலையே புவி மாந்தர்க்கு வளங்கூட்டும் வெற்றிலையே நலங்கூட்டும் மூலிகையே வாழிநீ நாளுமே! மனித வாழ்க்கையில் வெற்றிலைக்கு முக்கிய இடமுண்டு. இறை வழிபாட்டுப் பொருளாகவும் புனிதப் பொருளாகவும் விளங்கும் வெற்றிலை, வாழ்க்கையின் முக்கிய…
More...
மூக்கிரட்டையின் மருத்துவப் பயன்கள்!

மூக்கிரட்டையின் மருத்துவப் பயன்கள்!

கட்டுரை வெளியான இதழ்: மே 2019 நவீன மருத்துவத்தின் வளர்ச்சியால் நமக்கு அருகிலேயே இருக்கும் செடி கொடிகளின் மருத்துவப் பயன்களை அறியாமல் இருக்கிறோம். பெரும்பாலான கிராம மக்களுக்குச் சில மூலிகைகளின் பெயர்களும் அவற்றின் பயன்களும் தெரியாமல் இருப்பது வேதனையைத் தருகிறது. பக்க…
More...
சின்னச்சின்ன வைத்தியம் – பாகம் 3

சின்னச்சின்ன வைத்தியம் – பாகம் 3

1. பித்த வெடிப்பு கண்டங்கத்திரி இலைச்சாற்றை ஆலிவ் எண்ணெய்யில் காய்ச்சிப் பூசி வந்தால் பித்த வெடிப்புக் குணமாகும். 2. மூச்சுப் பிடிப்பு சூடம், சுக்கு, சாம்பிராணி, பெருங்காயம் ஆகியவற்றைச் சம அளவு எடுத்து வடித்த கஞ்சியில் கலக்கி மறுபடியும் சூடுபடுத்தி மூச்சுப்பிடிப்பு…
More...
தலைவலியைப் போக்க என்ன செய்யலாம்?

தலைவலியைப் போக்க என்ன செய்யலாம்?

  கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2019 பெரும்பாலான மனிதர்களுக்கு அன்றாடம் வந்து போவது இந்தத் தலைவலி. இதில், ஒற்றைத் தலைவலி, சூட்டுத் தலைவலி, தலை கனமாகத் தெரிதல் எனப் பலவகை உண்டு. கடும் வெப்பம், மன உளைச்சல், செரியாமை, அதிக…
More...
கண்ணுக்கு மருந்து!

கண்ணுக்கு மருந்து!

கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2019 உயிரினங்களுக்குக் கிடைத்த அரிய உறுப்பான கண், ஒளியை உணரவும், தடங்கலின்றி இயங்கவும் உதவுகிறது. அதைப்போல, மகிழ்ச்சி மற்றும் கவலையை வெளிப்படுத்தும் உறுப்பாகவும் விளங்குகிறது. மௌனமாகப் பேசும்; அன்பைப் பொழியும்; சினத்தை உமிழும் கண், அகத்திலுள்ள…
More...
சத்துக் குறையைப் போக்கும் பப்பாளி பானம்!

சத்துக் குறையைப் போக்கும் பப்பாளி பானம்!

கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2020 உலகளவில் காய்கறிகள், பழங்கள் உற்பத்தியில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்தப் பழங்கள், காய்கறிகள் நமது உணவில் முக்கிய இடம் வகிக்கின்றன. ஏனெனில், நோய்க் கிருமிகளின் தாக்கத்தில் இருந்து நம் உடலைக் காக்கும் உயிர்ச்…
More...
செம்பருத்திப் பூவின் மருத்துவக் குணங்கள்!

செம்பருத்திப் பூவின் மருத்துவக் குணங்கள்!

கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2018 ஒரு செம்பருத்திச் செடி வீட்டில் இருப்பது அந்த வீட்டில் மருத்துவர் ஒருவர் இருப்பதற்குச் சமம். கிழக்கு ஆசியாவில் தோன்றிய செம்பருத்தி இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் மிகுதியாக வளர்கிறது. செடியினத்தைச் சார்ந்த இது அழகுத்…
More...
நாள்பட்ட நோய்களை குணப்படுத்த தைம் மூலிகை!

நாள்பட்ட நோய்களை குணப்படுத்த தைம் மூலிகை!

கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2020 தைம் என்னும் மூலிகைச்செடி வாசமிக்க இலைகளுக்காகப் பயிரிடப்படுகிறது. மண்ணின் கார அமிலத் தன்மை 5.5-7.0 மற்றும் வடிகால் வசதியுள்ள செம்பொறை மண்ணில் இது நன்கு வளரும். பனியில்லாத மிதவெப்ப மழைக்காலம் மற்றும் 30 டிகிரிக்குக்…
More...
கண்டங்கத்தரி எத்தனை நோய்களுக்கு மருந்து தெரியுமா?

கண்டங்கத்தரி எத்தனை நோய்களுக்கு மருந்து தெரியுமா?

கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2014 கண்டங்கத்தரி பிரச்சனைக்குரிய களையாகும். இது வறண்ட பூமியிலும் நன்றாக வளரும். இதன் பூக்கள் கத்தரிச்செடியின் பூக்களைப் போல இருக்கும். காய்களும் சற்றுச் சிறிய அளவில் கத்தரிக்காய்களைப் போலவே இருக்கும். இதன் தாவரவியல் பெயர் சொலானம்…
More...
மணத்தக்காளியின் மருத்துவப் பண்புகள்! 

மணத்தக்காளியின் மருத்துவப் பண்புகள்! 

கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2020 சத்துள்ள உணவுப் பொருள் கீரை. நம் முன்னோர்கள் கீரைகளை அதிகளவில் சாப்பிட்டதால் நோயற்று வாழ்ந்தார்கள். இவ்வகையில், மணத்தக்காளி இலை, தண்டு, காய், கனி, வேர் என அனைத்துமே பயனுள்ளவை. இனிப்புச் சுவையும், குளிர்ச்சித் தன்மையும்…
More...
கொண்டையில் வைக்க மட்டுமல்ல; மருந்துக்கும் பயன்படும் ரோசா!

கொண்டையில் வைக்க மட்டுமல்ல; மருந்துக்கும் பயன்படும் ரோசா!

கட்டுரை வெளியான இதழ்: டிசம்பர் 2015 இரத்தச் சுத்திக்குத் தேனிலூறிய ரோசாப்பூவிதழ் பித்தமல வேக்காடு தீரவே ரோசாப்பூ குடிநீர் பெருந்தாகம் வாய்ரணம் தீர ரோசாப்பூ குல்கந்து பொருந்துமே பெரும்பாடு தீர ரோசா மணப்பாகு! இயற்கை நமக்களித்த பல கொடைகளில் மலர்ச் செடியான…
More...
இரத்தச் சோகையும் தடுப்பு முறைகளும்!

இரத்தச் சோகையும் தடுப்பு முறைகளும்!

இரும்புச்சத்துக் குறையால் ஏற்படும் இரத்தச்சோகை உலகம் முழுவதும் இருக்கிறது. இதனால் உலகளவில் 1.62 பில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவைப் போன்ற வளரும் நாடுகளில் இரத்தச்சோகைப் பாதிப்பு அதிகம். இரத்தச் சிவப்பணுக்களில் ஏற்படும் குறைபாடே இரத்தச்சோகை (Anemia) எனப்படுகிறது. சிவப்பணுக்களில் உள்ள ஹீமோகுளோபின்…
More...