பழ மரங்கள்

மானாவாரியில் மழைநீர்ச் சேமிப்பும் பழமரங்கள் வளர்ப்பும்!

மானாவாரியில் மழைநீர்ச் சேமிப்பும் பழமரங்கள் வளர்ப்பும்!

செய்தி வெளியான இதழ்: 2018 டிசம்பர். நம் நாட்டின் மொத்த நிலப்பரப்பில் 144 மில்லியன் எக்டர் பரப்பு மானாவாரியாக உள்ளது. இதில், 66.2 மில்லியன் எக்டர் பரப்பு, களிமண்- கரிசல் மண் நிலங்களாகும். இந்த மண் குறைந்தளவு நீரை மட்டுமே உறிஞ்சுவதால்,…
More...
நெல்லியில் அதிக மகசூலுக்கான உத்திகள்!

நெல்லியில் அதிக மகசூலுக்கான உத்திகள்!

செய்தி வெளியான இதழ்: 2018 பிப்ரவரி. நெல்லிக்காயின் மருத்துவக் குணங்களைத் தெரிந்து கொண்டதால், மக்கள் இதை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். அதனால், சந்தையில் நெல்லிக்கு அதிக மதிப்புள்ளது. எனவே, நெல்லி சாகுபடி விவசாயிகளால் விரும்பி செய்யப் படுகிறது. நெல்லி இரகங்களும் நடவும்…
More...
சீமை இலந்தை சாகுபடி!

சீமை இலந்தை சாகுபடி!

செய்தி வெளியான இதழ்: 2019 நவம்பர். இன்று சில பழங்களை மக்கள் மறந்தே போயிருப்பார்கள். அவை கிராமங்களில் தான் கிடைக்கின்றன. அந்தப் பட்டியலில் இலந்தைப் பழம், காரம்பழம், கோவைப்பழம் எனப் பல உள்ளன. இந்தப் பழங்களில் மருத்துவப் பயன்கள் அதிகம். சீமை…
More...
முந்திரி மரம்!

முந்திரி மரம்!

செய்தி வெளியான இதழ்: 2020 டிசம்பர். போர்த்துக்கீசியர் மூலம் இந்தியாவுக்கு வந்த முந்திரி மரம், வறட்சியைத் தாங்கி வளரும் வெப்ப மண்டலப் பயிராகும். எல்லா மண்ணிலும், தரிசு நிலங்களிலும் வளர்வதால், இது, தரிசு நிலத்தின் தங்கம் எனப்படுகிறது. இந்தியா, வியட்நாம், நைஜீரியா,…
More...
பப்பாளி மரம்!

பப்பாளி மரம்!

பப்பாளியின் தாயகம் அமெரிக்கா. வெப்ப மண்டலப் பழப்பயிரான இது, இந்தியாவில் சுமார் நாற்பதாயிரம் எக்டரில் பயிராகிறது. பப்பாளிப் பழம், கல்லீரல், மண்ணீரல் சிக்கல்களைத் தீர்க்கும். இது, பழச்சாறு தயாரிக்கவும் பயன்படுகிறது. இதிலிருந்து கிடைக்கும் பப்பெயின் பல்வேறு வகைகளில் உதவுகிறது. நூறு கிராம்…
More...
கொடுக்காய்ப்புளி மரம்!

கொடுக்காய்ப்புளி மரம்!

கொடுக்காய்ப் புளி மரத்தின் தாவரவியல் பெயர் பிதகுளோபியம் டல்சி ஆகும். இது, பேபேசியே என்னும் தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த பழமரம். இதன் தாயகம், மத்திய அமெரிக்காவின் மெக்சிகோ ஆகும். வளரியல்பு இம்மரம், நடுத்தர இலைகளுடன் 15-25 மீட்டர் உயரம் வரை வளரும்.…
More...
மா சாகுபடி!

மா சாகுபடி!

நம் நாட்டில் சுமார் நான்காயிரம் ஆண்டுகளாக மா சாகுபடி நடந்து வருகிறது. வெப்பப் பகுதிகளில் விளையும் மாவின் தாயகம், இந்தியா, பர்மா மற்றும் பிலப்பைன் எனக் கருதப்படுகிறது. பழங்களின் அரசனான மா, தமிழ் இலக்கியத்தில் கூறப்படும் முக்கனிகளில் முதலிடத்தை வகிக்கிறது. உலகின்…
More...
நாவல் சாகுபடி!

நாவல் சாகுபடி!

நாவல் முக்கியப் பழமரமாகும். இதன் தாவரவியல் பெயர் சிஜியம் குமினி. இது, மிர்டேசியே தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது. இதன் தாயகம் இந்தியா மற்றும் கிழக்கிந்திய தீவுகளாகும். இதைச் சமவெளியிலும் மலையிலும் பயிரிடலாம். உப்பு மற்றும் உவர் நிலத்திலும் வளரும். உயரமாகவும் பக்கவாட்டில்…
More...
மாவைத் தாக்கும் சாம்பல் நோய்!

மாவைத் தாக்கும் சாம்பல் நோய்!

மாவைத் தாக்கும் சாம்பல் நோய், ஆய்டியம் மான்ஜிஃபெரா என்னும் பூசணம் மூலம் உருவாகிறது. அமெரிக்கா, ஜமேய்க்கா, பிரேசில், இலங்கை, தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் காணப்படும் இந்நோய், இந்தியாவில் மா பயிராகும் எல்லா மாநிலங்களிலும் உள்ளது. அனைத்து மா இரகங்களையும் தாக்கும்.…
More...
முந்திரி சாகுபடி!

முந்திரி சாகுபடி!

முந்திரி அதிக வருமானம் தரும் தோட்டப் பயிராகும். இதன் தாவரப் பெயர் அனகார்டியம் ஆக்ஸி டென்டேல். அனகார் டேசியே தாவரக் குடும்பத்தைச் சார்ந்தது. இதிலிருந்து கிடைக்கும் முந்திரிக் கொட்டை உலகளவில் ஏற்றுமதி செய்யப்படும் முக்கியப் பொருளாகும். முந்திரிப் பழம் பல்வேறு பொருள்களைச்…
More...
சப்போட்டா சாகுபடி!

சப்போட்டா சாகுபடி!

மத்திய அமெரிக்காவில் இருந்து அறிமுகம் செய்யப்பட்ட பழமரம் சப்போட்டா. இது, சமவெளியில் பயிரிட ஏற்றது. இதை, தென்கிழக்கு மெக்சிகோ, கௌதமாலா, பிரிட்டிஷ் ஹோண்டுராஸ் போன்ற நாடுகளில், சிக்கிள் என்னும் சூவிங்கம் தயாரிப்புக்காக வளர்க்கிறார்கள். கனியாத காய்கள் மற்றும் பட்டையில் இருந்து கிடைக்கும்…
More...
ஆப்பிள் சாகுபடி!

ஆப்பிள் சாகுபடி!

குளிர் பகுதியில் விளையும் பழங்களில் ஆப்பிள் முதலிடத்தில் உள்ளது. உலக உற்பத்தியில் ஐரோப்பா 80% பழங்களை வழங்குகிறது. தென்மேற்கு ஆசியாவில் பிறந்த ஆப்பிள், இந்தியாவில் ஆங்கிலேயர்களால் 1870 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவின் மொத்தப் பழ உற்பத்தியில் ஆப்பிள் 2.40…
More...
வறட்சியிலும் வளம் கொழிக்கும் நாவல்!

வறட்சியிலும் வளம் கொழிக்கும் நாவல்!

நாவல் பழம் ஆயுர்வேத மருத்துவத்தில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. இது, நீரிழிவு நோயாளிகளுக்கு வரப்பிரசாதமாகக் கருதப்படுகிறது. நாவல், உள்நாட்டில் வர்த்தக மதிப்புமிக்க பழமாகும். இது, இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் கறுப்பு பிளம்ஸ், இந்திய கறுப்புச் செர்ரி, இராம் நாவல் போன்ற பெயர்களால்…
More...
முந்திரி சாகுபடியில் கூடுதல் மகசூலுக்கான உத்திகள்!

முந்திரி சாகுபடியில் கூடுதல் மகசூலுக்கான உத்திகள்!

தரிசு நிலத்தின் தங்கம் எனப்படும் முந்திரி, பிரேசிலில் இருந்து இந்தியாவுக்குக் கொண்டு வரப்பட்டு, முதன் முதலாகக் கோவா கடற்கரைப் பகுதியில் பயிரிடப்பட்டது. உலக முந்திரி ஏற்றுமதிச் சந்தையில் இந்தியா தொடர்ந்து முதலிடம் வகித்து வருகிறது. ஆண்டுதோறும் 2,515 கோடி ரூபாய் மதிப்பிலான…
More...
மாவைத் தாக்கும் தத்துப் பூச்சிகள், தண்டுத் துளைப்பான்கள்!

மாவைத் தாக்கும் தத்துப் பூச்சிகள், தண்டுத் துளைப்பான்கள்!

முக்கனிகளில் முதல் கனியான மா, இந்தியா மற்றும் பர்மாவில் தோன்றியது. இன்று உலகின் பெரும்பாலான வெப்ப மண்டலப் பகுதிகளில் சாகுபடியில் உள்ளது. இந்தியாவில் ஏறக்குறைய 25 இலட்சம் எக்டரில் மா சாகுபடி நடைபெறுகிறது. இதன் மூலம் 1.8 கோடி டன் பழங்கள்…
More...
பெரியகுளம்-2 கொடுக்காய்ப்புளி சாகுபடி!

பெரியகுளம்-2 கொடுக்காய்ப்புளி சாகுபடி!

தமிழ்நாட்டில் வறட்சி மற்றும் தரிசு நிலங்களில் பயிரிட உகந்த பழப் பயிர்களில் கொடுக்காய்ப்புளி முக்கியமானது. இதை, கோணப்புளி, மணிலாப்புளி மெட்ராஸ் முள் பழம் என்றும் கூறுவர். பித்தோ செல்லோபியம் டல்ஸி என்னும் தாவரவியல் பெயரையும், பேபேசியே குடும்பத்தையும் சார்ந்த கொடுக்காய்ப் புளியின்…
More...
பப்பாளியில் இலைக்கருகல் நோய்!

பப்பாளியில் இலைக்கருகல் நோய்!

குறுந்தகவல் வெளியான இதழ்: ஜனவரி 2020 பப்பாளியின் பிறப்பிடம் மத்திய அமெரிக்கா. பப்பாளிப் பழம் நம் உடலுக்குப் பலவகைகளில் நன்மை செய்கிறது. உலகளவிலான பப்பாளிப் பழ உற்பத்தியில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. இருப்பினும், பலவகையான நோய்கள் பப்பாளியைத் தாக்கிச் சேதத்தை உண்டாக்கி…
More...
மானாவாரிப் பழ மரங்களுக்குள் ஊடுபயிர்!

மானாவாரிப் பழ மரங்களுக்குள் ஊடுபயிர்!

கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2019 மானாவாரி நிலத்தில் பழமரங்களை அதிக இடைவெளியில் நடுவதால், அதிகமான நிலப்பரப்பு வீணாகக் கிடக்கிறது. இதனால் பெருமளவில் முளைக்கும் களைகள் பழக்கன்றுகளைப் பாதிப்பதுடன், பூச்சி மற்றும் நோய்க் காரணிகளின் உறைவிடமாகவும் அமைகின்றன. அதனால், மரக்கன்றுகளை நட்டு…
More...
பருவமற்ற காலத்தில் மாமரங்களைக் காய்க்க வைப்பது எப்படி?

பருவமற்ற காலத்தில் மாமரங்களைக் காய்க்க வைப்பது எப்படி?

கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2021 முக்கனிகளில் முதல் கனி மாங்கனி. இக்கனிகளைத் தரும் மா சாகுபடி இந்தியாவில் முக்கிய இடத்தில் உள்ளது. பழங்களின் அரசனாக விளங்கும் மாம்பழம், உத்திரப்பிரதேசம், ஆந்திரம், தெலுங்கானா, பீகார், மராட்டியம், குஜராத், ஒடிசா, மேற்கு வங்கம்…
More...